எம்.ஜி.ஆரின் படங்களில் தோன்றிய “பாடும் நிலா” எஸ்.பி.பியின் பாடல்கள்!!

எம்.ஜி.ஆரின் படங்களில் தோன்றிய "பாடும் நிலா" எஸ்.பி.பியின் பாடல்கள்!!

எம்.ஜி.ஆரின் படங்களில் தோன்றிய “பாடும் நிலா” எஸ்.பி.பியின் பாடல்கள்!! இந்திய திரைத்துறையில் பின்னணிப் பாடகர்,இசையமைப்பாளர்,நடிகர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் S.P. பால சுப்ரமணியம். “பாடும் நிலா” என்று கொண்டாடப்படும் இவர் தெலுங்கு,தமிழ்,கன்னடம்,இந்தி,மலையாளம்  உள்ளிட்ட திரைப்படங்களில் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கிய இவர் 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்களில் இவர் பாடிய பாடல்கள் பற்றிய தொகுப்பு இதோ. எம்.ஜி.ஆர் படங்களில் இடம்பெற்ற S.P. பால சுப்ரமணியம் பாடல்கள்:- 1.கடந்த … Read more

தேவா ரூமிற்கு பெண்ணை அனுப்பிய சத்யராஜ்? – வெளியான ரகசியத் தகவல் !!

தேவா ரூமிற்கு பெண்ணை அனுப்பிய சத்யராஜ்? - வெளியான ரகசியத் தகவல் !!

தேவா ரூமிற்கு பெண்ணை அனுப்பிய சத்யராஜ்? – வெளியான ரகசியத் தகவல் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளரும், பாடகருமான தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா. இவர் கனா பாட்டுக்கு பெயர் போனவர். கடந்த 36 ஆண்டுகளாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில, 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் இசையமைத்துள்ளார். சிறு வயது முதலே தேவாவிற்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. சந்திரபோஸுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை … Read more

கவிஞர் வாலி சொன்னது அப்படியே பாரதிராஜா வாழ்க்கையில் பலித்தது – என்ன நடந்ததுன்னு தெரியுமா?

கவிஞர் வாலி சொன்னது அப்படியே பாரதிராஜா வாழ்க்கையில் பலித்தது - என்ன நடந்ததுன்னு தெரியுமா?

கவிஞர் வாலி சொன்னது அப்படியே பாரதிராஜா வாழ்க்கையில் பலித்தது – என்ன நடந்ததுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாரதிராஜா. இவரை இவரது ரசிகர்கள் ‘இயக்குனர் இமயம்’ என்று அழைக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் படங்களை இயக்கியுள்ளார். உணர்வுபூர்வமான கிராமத்தின் காதலை, நிகழ்வுகளை நம் முன் காட்டியவர். இவரது படைப்பில் ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, … Read more

நமக்கு பிரியமான இயக்குநர்கள் கை வண்ணத்தில் அமைந்த கடைசி திரைப்படங்கள்!!

நமக்கு பிரியமான இயக்குநர்கள் கை வண்ணத்தில் அமைந்த கடைசி திரைப்படங்கள்!!

நமக்கு பிரியமான இயக்குநர்கள் கை வண்ணத்தில் அமைந்த கடைசி திரைப்படங்கள்!! திரையரங்குகளில் ஒரு படத்தை நன்றாக ஓட வைப்பதில் இயக்குநர்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது.அறிமுக நடிகராக இருந்தாலும் படத்தின் கதை,இயக்கம் நன்றாக அமைந்து விட்டாலே படம் நல்ல வரவேற்பை பெற்று விடும்.அந்த வகையில் பல வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 இயக்குநர்கள் இறப்பதற்கு முன் அவர்கள் கை வண்ணத்தில் அமைந்த கடைசி திரைப்படம் என்ன? என்ற விவரம் இதோ. 1.மனோபாலா தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்,இயக்குநர்,தயாரிப்பாளர் … Read more

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு!

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் - பிரபல எழுத்தார் பேச்சு!

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு … Read more

ஜவான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் குறித்து எழுந்த கேள்வி!!! பிரபல நடிகை தீபிகா படுகோன் ஓபன் டால்க்!!!

ஜவான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் குறித்து எழுந்த கேள்வி!!! பிரபல நடிகை தீபிகா படுகோன் ஓபன் டால்க்!!!

ஜவான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் குறித்து எழுந்த கேள்வி!!! பிரபல நடிகை தீபிகா படுகோன் ஓபன் டால்க்!!! பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அவர்கள் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்கான சம்பளம் குறித்து எழுந்த கேள்விக்கு ஓபனாக கூறியுள்ளார். இயக்குநர் அட்லி இயக்கத்தில் பிரபல நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் தியைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியானது. ரிலீஸ் ஆனது முதல் அதாவது செப்டம்பர் 7ம் தேதி … Read more

காட்டுக்குள் இருக்க சொன்னாலும் நான் இருப்பேன்!! ஒரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்கு போகமாட்டேன்!!! நடிகை ரேகா நாயர் பேட்டி!!!

காட்டுக்குள் இருக்க சொன்னாலும் நான் இருப்பேன்!! ஒரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்கு போகமாட்டேன்!!! நடிகை ரேகா நாயர் பேட்டி!!!

காட்டுக்குள் இருக்க சொன்னாலும் நான் இருப்பேன்!! ஒரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்கு போகமாட்டேன்!!! நடிகை ரேகா நாயர் பேட்டி!!! என்னை காட்டுக்குள் சென்று இருக்க சொன்னாலும் நான் போய் இருப்பேன். ஆனால் ஒரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்னு பிக்பாஸ் குறித்த கேள்விக்கு நடிகை ரேகா நாயர் பதில் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கூடிய விரைவில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. தற்பொழுது வரை … Read more

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!!

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!!

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!! கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாகவும்,வசூல் மன்னனாகவும் வலம் வரும் நடிகர் ரஜினி காந்த்.தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றாலும் உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.இளம் வயது ரஜினிக்கு என்று இருந்த நடை,தனி ஸ்டைல் தற்பொழுது 72 வயது ஆன பின்பும் மாறாமல் இருக்கிறது.இதனால் தான் ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார். தற்பொழுது தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் ரஜினி ஆரம்பகாலத்தில் பல சவால்களை சந்திக்க … Read more

மகன் இறந்த அடுத்த நொடி விவேக் இப்படி செய்தாரா.. யாரும் அறியாத பின்னணி!!

Did Vivek do this the second his son died.. Nobody knows the background!!

மகன் இறந்த அடுத்த நொடி விவேக் இப்படி செய்தாரா.. யாரும் அறியாத பின்னணி!! தமிழ் சினிமாவானது நல்ல கலைஞர்கள் பலரை இழந்துள்ளது. அந்த வரிசையில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக்கும் ஒருவர். இவர் நகைச்சுவை மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருப்பார். இவரது ஒவ்வொரு படங்களிலும் காமெடி மூலம் மக்களுக்கு மூட நம்பிக்கை, சாதிய வேறுபாடு என எண்ணற்ற கருத்துக்களை போதித்திருப்பார். இவரின் இறப்பானது தமிழ் திரை உலகிற்கு பெரும் … Read more

கமலால் வாழ்க்கையை தொலைத்த நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்! அந்த படத்திற்கு பின்னர் நடிக்காததற்கு காரணம் இது தான்!!

கமலால் வாழ்க்கையை தொலைத்த நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்! அந்த படத்திற்கு பின்னர் நடிக்காததற்கு காரணம் இது தான்!!

கமலால் வாழ்க்கையை தொலைத்த நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்! அந்த படத்திற்கு பின்னர் நடிக்காததற்கு காரணம் இது தான்!! கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி,இயக்கி நடித்த படம் விருமாண்டி.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார்.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 40 கோடி வரை வசூல் செய்து வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.இப்படத்திற்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமிக்கு எதிர்பார்த்த படவாய்ப்புகள் கிடைக்காததால் அமெரிக்காவிற்கு சென்று ராகுல் என்பவரை திருமணம் … Read more