சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்   சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பின்னாலிருந்து இயக்குவது யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகரும், எழுத்தாளருமான ஆர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.   சென்னை எழும்பூரில் காவல் அருங்காட்சியம் அமைந்துள்ளது.நேற்று மாலை இதை நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், பொது மக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் … Read more

நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் – சத்யராஜ் காட்டம்

நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் - சத்யராஜ் காட்டம்

நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் – சத்யராஜ் காட்டம்   ஈரோட்டில் தற்கொலை தடுப்பு சேவை தொடங்கபட்டுள்ளது.இந்த சேவை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த சத்யராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் ஒன்றும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல என காட்டமாக பேசியது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.   இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்கொலை தடுப்பு என்பது … Read more

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..   உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். சென்னையின் புறநகரில் உள்ள நீலாங்கரையில் உள்ள மூத்த திரைப்படத் தயாரிப்பாளரின் பங்களாவில் முதலமைச்சர் அவர்களை சந்தித்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது பாரதிராஜாவிடம் போனில் பேசியிருக்கிறார். முதலமைச்சருடன் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து … Read more

தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைவதாக தகவல்!!

தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைவதாக தகவல்!!

தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைவதாக தகவல்!!   நடிகர் சியான் விக்ரம் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த பிறகு பிரபல சமூக வலைப்பின்னல் தளத்தில் இணைந்த தமிழ் திரையுலகில் இருந்து சமீபத்தியது ஷோபா சந்திரசேகர். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும் கோலிவுட் நட்சத்திர நடிகர் விஜய்யின் தாயுமான தளபதி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். விஜய்யின் தாயும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் டுவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி எனது அன்பு … Read more

இயக்குனர் பாரதிராஜாவின் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லையா? அவர் மகனே அளித்த விளக்கம்

No money even for director Bharathiraja's medical expenses? Explanation given by his son

இயக்குனர் பாரதிராஜாவின் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லையா? அவர் மகனே அளித்த விளக்கம் தமிழில் பிரபல இயக்குனரான பாரதிராஜா உடல் நலவு குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை தியாகராய நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அமைந்தகரையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு இதற்கான சிகிச்சையும் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்

S. Shankar

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் வேள்பாரி நாவலை  திரைப்படமாக இயக்குனர் ஷங்கர் படமாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வரலாற்று கதைகளை திரைப்படமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வண்ணமே உள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் தயாரான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. அந்த வகையில் பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் … Read more

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சென்னையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஆடை வடிவமைப்பாளராக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்த பிரபல நடிகை 

Aishwarya Rai

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்த பிரபல நடிகை கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை பல திரை பிரபலங்கள் திரைப்படமாக எடுக்க முயன்றனர். குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் கமல் உள்ளிட்டோர் இந்த நாவலை படமாக்க முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மிகப்பெரிய திரை ஆளுமைகளால் எடுக்க முடியாத படத்தை, இயக்குநர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியிருக்கிறார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளுள் ஒன்றாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. சில நாட்களுக்கு … Read more

Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்!

Bharathiraja suddenly unconscious! New information published by doctors!

Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்! சினிமா உலகின் பெரிய ஜாம்பவான்களின் ஒருவர் பாரதிராஜா. திடீரென்று ஏற்பட்ட உடல்நிலை குறைவால் கடந்த 24ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிறிது காலம் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என மருத்துவர்கள் கூறினர். சில தினங்களிலேயே மேல் சிகிச்சைக்காக பாரதிராஜாவை எம்ஜி எம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளதால் அதற்கான சிகிச்சை … Read more

விஷால் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடன்! சொத்துக்களுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Vishal received a loan of 21.29 crore rupees! Action order put by the High Court for property!

விஷால் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடன்! சொத்துக்களுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! நடிகர் விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படம் தயாரிப்பிற்காக அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து விஷால் 21 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு அடுத்தபடியாக இந்த கடன் தொகை லைகா நிறுவனம், அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ்-க்கு கொடுத்தது. விஷால் மீண்டும் இப்பணத்தை லைக்கா நிறுவனத்திற்கு தரும் வரை … Read more