பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!! தாய்,தந்தை ,மகன் உட்பட மூவர் போக்சோவில் கைது!!
Karur:கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை,மகன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் மனைவிகளுக்குள் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த வகையில் தோக மலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் குளித்தலை மகளிர் போலீசார் போக்சோ சட்டம் குறித்து … Read more