மனைவி மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய கணவன்!! கெத்தாக சென்று போலீஸில் சரண்!!
KERALA:குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் வெட்டி கொலை செய்த கணவன் போலீசில் சரண். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மரவந்துருது கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் நிதீஷ் மற்றும் சிவப்பிரியா. இருவருக்கும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. திருமணமான முதல் அவர்களுக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் மற்றும் சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. எப்போது பார்த்தாலும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு சிவப்பிரியா தனது … Read more