ரயில் தண்டவாளத்தில் கிடந்த பிணம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்!
ரயில் தண்டவாளத்தில் கிடந்த பிணம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் அருகே இன்று காலை சிலர் சென்றுள்ளனர் அப்போது அங்கு 40வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது தண்டவாளத்தில் கிடப்பவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அருகில் சென்று பார்த்த பொழுது … Read more