இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் – தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி!

இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் - தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி!

இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் – தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி! பல்பு வாங்கும் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி கோடி ரூபாயை கபளீகரம் செய்துள்ளனர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 13 அதிகாரிகள். மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் 1 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீதிகள் ஒளிர வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்ட விளக்குகள் சிலரது வீடுகளை பிரகாசமாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணி என்ன.? கண்ணுக்கு … Read more

உல்லாசத்திற்கு வர மறுத்த பெண்! குழவி கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!

உல்லாசத்திற்கு வர மறுத்த பெண்! குழவி கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!

சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சார்ந்தவர் சீதா இவர் சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 13ஆம் தேதி காலையில் இவர் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவருடைய மகள் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரினடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்யத் தொடங்கினார். மோப்ப நாய் கொண்டு காவல்துறையினர் விசாரணை செய்தபோது மோப்பநாய் கொண்டு … Read more

உடன் பணிபுரிந்தவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற சக பணியாளர்! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

உடன் பணிபுரிந்தவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற சக பணியாளர்! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

சென்னை போரூர் ஆர்.ஏ. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புது நல்லூர் கிராமத்தில் இருக்கின்றனர் ரப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் அதே நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் செந்தூர்பாண்டி. இவர்கள் இருவருக்கும் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு தண்ணீர் விடுவது தொடர்பாக தகராறு உண்டாகியிருக்கிறது. இதில் செந்தூர்பாண்டி சுராஜ் அவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்திருக்கிறார். இது குறித்து சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு … Read more

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவன்! காவல்துறையினர் அதிரடி கைது!

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவன்! காவல்துறையினர் அதிரடி கைது!

சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கீர்த்தி ராஜ் மற்றும் தனஸ்ரீ தம்பதியினர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த சூழ்நிலையில், கீர்த்தி ராஜ் வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி கொடுமைப் படுத்தியதாக தெரிகிறது. கணவரின் கொடுமை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறிய தனஸ்ரீ தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மனைவியை சமாதானம் செய்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் கீர்த்தி ராஜ். அன்று இரவே தங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக தனஸ்ரீ … Read more

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி! தூத்துக்குடி அருகே பரபரப்பு!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி! தூத்துக்குடி அருகே பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கருப்புசாமி, கனகலட்சுமி இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். குடிபோதைக்கு அடிமையான கருப்புசாமி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், கடந்த 7ஆம் தேதி கருப்பசாமி வீட்டுக்கு வெளியே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக தட்டாப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையின்போது கனகலட்சுமி மீது சந்தேகம் … Read more

சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! 4 காம கொடூரர்கள் அதிரடி கைது!

சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! 4 காம கொடூரர்கள் அதிரடி கைது!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயது பள்ளி மாணவி மே மாதம் 28ம் தேதி பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவருக்கு லிஃப்ட் தருவதாக தெரிவித்து சில இளைஞர்கள் காரில் ஏற்றியிருக்கிறார்கள். காரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்கு சென்றவர்கள் காரிலேயே மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். பாதிப்புக்குள்ளான மாணவி வீடு திரும்பியவுடன் அவருடைய தந்தை கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் தொடர்பாக விசாரித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தயக்கம் மற்றும் … Read more

பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட முன்விரோதம்; இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்ட இளைஞர்!

பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட முன்விரோதம்; இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்ட இளைஞர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கௌரி பேட்டை கம்பர் தெருவைச் சேர்ந்த மனோஜ் என்பவர் சொந்தமாக டிராக்டர் வைத்து குடியிருப்புப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல ஆவடி பகுதியில் மனோஜ் தண்ணீர் விநியோகம் செய்துகொண்டிருந்தார். அதன் பிறகு மற்றொரு குடியிருப்புக்கு மனோஜ் டிராக்டரில் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த பிரபு, சதீஷ், உள்ளிட்ட 3 பேர் வழிமறித்திருக்கிறார்கள். அதன் பிறகு எதிர்பாராதவிதமாக திடீரென்று இரும்பு கம்பியால் … Read more

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி திடீர் மரணம்! காவல்துறையினர் அதிரடி விசாரணை!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி திடீர் மரணம்! காவல்துறையினர் அதிரடி விசாரணை!

திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2வது தளத்தில் நேற்று பயணி ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக தகவலறிந்து வந்த எண்ணூர் காவல்துறையினர் பயணியின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த சமயத்தில் அவர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இறங்கி நடந்து வந்தபோது திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் … Read more

தமிழகத்தில் தொடரும் அவலம்! காதலை ஏற்க மறுத்த 11ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து

தமிழகத்தில் தொடரும் அவலம்! காதலை ஏற்க மறுத்த 11ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து

அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி திண்டுக்கல் ரோட்டிலுள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று 11ம் வகுப்பு கடைசி தேர்வை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் பகுதியில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று மாணவியின் கழுத்து உட்பட 10 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். மாணவி அருகிலிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக … Read more

பிறந்தநாள் விழாவில் மது விருந்து கொண்டாட்டம்! பிறந்த நாள் இறந்த நாளாக முடிந்த சோகம்!

பிறந்தநாள் விழாவில் மது விருந்து கொண்டாட்டம்! பிறந்த நாள் இறந்த நாளாக முடிந்த சோகம்!

நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து உள்ளிட்ட இதுபோன்ற பல துர்சம்பவங்களுக்கு காரணமாக, இருப்பது மதுதான்.அந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தாலும் அரசாங்கமும் அதிலிருந்து வரும் லாபத்தை மட்டும்தான் பார்க்கிறதே தவிர பொது மக்களின் வாழ்க்கை சீரழிவை கொஞ்சமும் நினைத்துப் பார்ப்பதில்லை. மாறாக இந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்திலிருந்து எவ்வளவு வருமானம் வந்தது? அடுத்த மாதம் எவ்வளவு வருமானம் வரும்? 1 வருடத்திற்கு டாஸ்மாக் நிறுவனத்திலிருந்து எவ்வளவு வருமானம் வரும்? என்பதை … Read more