பெற்ற மகளையே கற்பழித்த கூலித் தொழிலாளி! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும்கூட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை. ஆங்காங்கே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. இவை அனைத்தையும் மத்திய, மாநில, அரசுகள் மௌனமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் இதற்கான அதிரடி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக … Read more