சிறுவன் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை! கேம் விளையாடியதால் ஏற்பட்ட வினை!
சிறுவன் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை! கேம் விளையாடியதால் ஏற்பட்ட வினை! குஜராத்தில் சூரத் மாவட்டத்தில் 17 வயது சிறுவன் தனது தந்தையை மொபைலில் கேம்ஸ் விளையாடியதற்காக திட்டியதால் அவரது கழுத்தை நெரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுவனை தடுத்து சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். புதன்கிழமை ஒரு ஆண் ஒரு பெண்ணை சிகிச்சைக்காக நியூ சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.மருத்துவர் நோயாளியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதனை வியாழக்கிழமை போலீசார் தெரிவித்தனர்.பின்னர் மருத்துவர்கள் … Read more