கடன் வாங்கியவர் செய்த வெறிச்செயல்! தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!
கடன் வாங்கியவர் செய்த வெறிச்செயல்! தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்! ஹைதராபாத்தில் கடன் கொடுத்த நபரிடம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் கடன் வாங்கியவர் அவரை கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆந்திர மாநிலம் கலாபாதர் பகுதியில் தொழிலதிபர் அப்துல் சாதிக் என்பவர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.இவருக்கு வயது 36.இவர் குப்பைகள் வாங்கும் தொழிலதிபராக இருந்தார். காஜிபண்டா கமாடிபுராவை சேர்ந்த அப்துல் சாதிக் இன்னொரு தொழிலதிபரான சாதிக் பின் அலிக்கு கடன் கொடுத்துள்ளார்.இந்த கடன்தொகையானது எட்டு லட்சம் … Read more