சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! 

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! 

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! தர்மபுரி மாவட்டத்தில் சான்றிதழ் பெறுவதற்கு வந்த முன்னாள் மாணவரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தர்மபுரி மாவட்டத்தில் அமானி மால்லபுரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்வழியில் கல்வி பயின்ற சான்றிதழ் தேவைப்பட்ட நிலையில் அதை வாங்குவதற்கு அதே பகுதியில் … Read more

மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி?

மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!... தப்பிப்பது எப்படி?

மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி? எம்.எல்.எம் மார்க்கெட்டிங் என்ற பெயரில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பண மோசடி அதிகரித்து வருகிறது. இதுபோன்ற போலி மோசடி நிறுவனங்களாகும் யம் நாட்டில் புதிது, புதிதாக உருவாகி வருகின்றனர். தங்கள் நிறுவனத்தை நம்பி ஒரு கணிசமான தொகையை நீங்கள் செலுத்தினால் மாதம்தோறும் வாரம்தோறும், ஏன்? நாள்தோறும் கூட உங்களுக்கு வட்டியாக பணம் கிடைக்கும். உங்கள் பணம் இரண்டு மடங்காகும் என்ற ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதை நம்பி பலரும் … Read more

மதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை!!

மதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை!!

மதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை மதுரை சர்வதேச விமான நிலையத்தில், 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது. தொடர்பான வீடியோ ஒன்று சமூக பயணித்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று மதுரை சர்வதேச விமான நிலையம். தென் தமிழகத்தில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையமாக இது திகழ்கிறது. இந்த … Read more

தென் கொரியாவில் இருந்து தமிழக காவல்துறையினரின் இணையதளம் முடக்கம்!!! நல்லா டிரெய்னிங் எடுத்த சைபர் குற்றவாளிகளா இருப்பாங்க போல!!!

தென் கொரியாவில் இருந்து தமிழக காவல்துறையினரின் இணையதளம் முடக்கம்!!! நல்லா டிரெய்னிங் எடுத்த சைபர் குற்றவாளிகளா இருப்பாங்க போல!!!

தென் கொரியாவில் இருந்து தமிழக காவல்துறையினரின் இணையதளம் முடக்கம்!!! நல்லா டிரெய்னிங் எடுத்த சைபர் குற்றவாளிகளா இருப்பாங்க போல!!! தென் கொரியா நாட்டில் இருந்து இந்திய நாட்டில் தமிழக மாநில காவல்துறையினரின் இணையதளத்தை சைபர் குற்றவாளிகள் முடக்கியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தமிழக மாநிலத்தில் காவல் துறையினரின் இணையதளம் கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் என்ற பெயரில் அதாவது சி.சி.டி.என்.எஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. இந்த இணையதளத்தை சைபர் குற்றவாளிகள் தென் கொரியா … Read more

90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் இருந்த வாலிபர்கள்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!!

90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் இருந்த வாலிபர்கள்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!!

90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் இருந்த வாலிபர்கள்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! கர்நாடக மாநிலத்தில் பணம்பூர் கடற்கரை பகுதியில் மங்களூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் ரோந்து சென்ற பொழுது கடற்கரையில் 90 லட்சம் மதிப்புள்ள திமுங்கல உமிழ்நீருடன் நின்று கொண்டிருந்த வாலிபர்களை அதிரடியாக கைது செய்தனர். கடல் வாழ் உயிரினங்கள் உயிருடன் இருந்தாலும் மருந்தாக பயன்படுககன்றது. இறந்தாலும் மருந்தாக பயன்படுககன்றது அந்த வகையில் கடல் வாழ் உயிரினமான திமிங்கலமும் மருந்தாகவும் மற்ற பல … Read more

பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை?

பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை?

பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை? திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை என்றும், அவரை உடனே கண்டுபிடித்து தர கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி பகுதியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்துமதி. கணவர் பெயர் பாண்டியன். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றதற்கான … Read more

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன?

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன?

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன? நம் தமிழ்நாட்டின் மட்டும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான மக்கள் பேஸ்புக் எனப்படும் முகநூலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முகநூல் வலைத்தளத்தில் நிறைய ஆபத்துகளும் மறைந்து இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் உள்ளன  ஆனால் இதனை பலரும் தவறாக பயன்படுத்தி பிரச்சனையில் சிக்குவதும் உண்டு. தற்போது நிறைய பேர் போலி முகநூல் கணக்கென்று தெரிந்தும் ஆபாச முகநூல் கணக்கை ஆராய்ந்து தேடி பார்க்கின்றனர். ஆபாச முகநூல் … Read more

கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!!

கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!!

கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!! கார் ஓட்ட விரும்பிய பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி எடுக்கும் பொழுது ஆற்றினுள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரினுள் சிக்கி ஆற்றில் மூழ்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கீழரத வீதியில் மகேஷ் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுபாங்கி அவர்கள் … Read more

நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!!

நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!!

நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏம்மாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!! பிரபல நடிகை கௌதமி அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்றுத் தருவதாக கூறி ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் 1988ம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலமாக நடிகை கௌதமி அவர்கள் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் … Read more

பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!!

பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!!

பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!! ஏ. ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியில் நடந்த சம்பவத்தை மதரீதியாக ஒப்பிடக்கூடாது என்றும் மதரீதியாக ஒப்பிட்ட பாஜக நிர்வகிக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசை கச்சேரி மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. சென்ற மாதம் 12ஆம் தேதி இசைக்கச்சேரி … Read more