தகாத உறவா..?- மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!

தகாத உறவா..?- மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!

சதேகத்தின் உச்சத்தால் மனைவியின் பிறப்புறுப்பை அலுமிய நுலால் கணவன் தைத்த கொடூரம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூரில் தான் அந்த துயர சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ராம்பூரில் உள்ள மிலக் பகுதியில் திருமணமான சில நாட்களிலேயே தனது மனைவி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் சதேகம் எனும் பேய் உச்சக்கட்டத்தை எட்ட, அந்த பெண்ணின் கை மற்றும் கால்களை கட்டி, அவரது பிறப்புறுப்பை அலுமிய நூலால் தைத்துள்ளான். அதிக ரத்த போக்கு ஏற்பட அந்த அரக்க … Read more

ரேசர் பிளேடால் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் – ரத்தம் கொட்டி உயிரிழந்த சிசு..!

ரேசர் பிளேடால் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் - ரத்தம் கொட்டி உயிரிழந்த சிசு..!

முகச்சவரம் செய்யும் ரேசர் பிளேடால் பிரசவம் பார்த்த மருத்துவரால் தாயும், குழந்தையும் உயிரிழந்த பரிதாபம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள சைனி கிராமத்தில் செயல்பட்டு வந்தது தான்  ‘மா சாரதா’ மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் 35 வயதான பூனம் என்ற பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். பிரசவ வலியில் துடித்த அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் இருந்த ராஜேந்திர குமார் சுக்லா என்பவர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார். ஆனால், அறுவை சிகிச்சை … Read more

வரலாற்று தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான்..! இனி பாலியல் வன்கொடுமைக்கு இது தான் தண்டனை..!

வரலாற்று தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான்..! இனி பாலியல் வன்கொடுமைக்கு இது தான் தண்டனை..!

குழந்தைகள் கண் முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கட்டுப்பாடுகள் நிறைந்த பாகிஸ்தானில் அண்மை காலமாக பெண்கள் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இருவருக்கு மரண தண்டனை விதித்த சம்பவம் பாகிஸ்தானில் பரப்பரடைந்துள்ளது. பாகிஸ்தானில் பிறந்து பிரான்ஸில் குடியேறிய பெண் ஒருவரு கடந்த செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் பகுதிக்கு தனது உறவினர்களை காண இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார். … Read more

மறைவான இடத்தில் மாணவிக்கு தாலிக்கட்டிய இளைஞர் – ஒரே ஒரு வீடியோவால் இளைஞருக்கு நேர்ந்த கதி..!

மறைவான இடத்தில் மாணவிக்கு தாலிக்கட்டிய இளைஞர் - ஒரே ஒரு வீடியோவால் இளைஞருக்கு நேர்ந்த கதி..!

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் ஓராண்டிற்கு பிறகு வைரலான வீடியோவால் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் நீலகிரியில் நடந்துள்ளது. நீலகிரி பகுதியில் அண்மையில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், குன்னூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கு சந்து போன்ற மறைவான இடத்தில் வைத்து இளைஞர் ஒருவர் தாலிகட்டியதும், அதனை மாணவி சிரித்தப்படி ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, தாலியை ஆடைக்குள் மாணவி மறைக்கும் காட்சி இடம்பெற்றது. வீடியோ வைரலான நிலையில் மாணவிக்கு தாலி கட்டியது … Read more

மகனை தொடர்ந்து தந்தை உயிரிழப்பு! பின்னணியின் மர்மம் என்ன?

Father dies after son! What is the mystery of the background?

மகனை தொடர்ந்து தந்தை உயிரிழப்பு! பின்னணியின் மர்மம் என்ன? மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியை சேர்ந்தவர் தான் வினோத்.இவருக்கு வயது (40).இவரு மனைவி சாரதா.இவர்களுக்கு சாலமன்,சாம்சன்,ஷாலினி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.வினோத் என்பவர் அந்த ஊரிலேயே வீடியோ எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.நேற்று மாலை பிள்ளைகள் நாகங்குடி கிராமத்தில் உள்ள தண்ணீர் பாய்ந்தான் குளத்தின் அருகே விளையாடி வந்துள்ளனர். அதன்பின் அது மாலை நேரமானதால் அங்குள்ளவர்கள் அங்கு விளையாடிய குழந்தைகளை வீடிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.அனைத்து குழந்தைகளும் அவர்களது வீட்டிற்கு … Read more

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்!

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்!

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்! இது மீன் பிடிப்பதற்கான சரியான காலம் என்பதால் பெரும்பாலான மீனவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனையடுத்து தமிழ்நாட்டிலுள்ள மீனவர்கள் பலரும் அங்கு சென்று தங்கி மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் மதியம் கோடியக்கரையிலிருந்து பாம்பன் பகுதியை சேர்ந்த ஜான்(45),அதே பகுதியை சேர்ந்தசெல்வேந்திரன்(47),தாமஸ்(55),அந்தோணி(42),வினோத்(38) மற்றும் போஸ் (43) ஆகியோர் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.இவர்கள் அங்கையே தங்கி மீன் பிடிப்பதாக … Read more

கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Execution for possession of counterfeit liquor! Family in shock!

கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்! பீகார் மாநிலத்தில்  வசிப்பவர்கள் தான் நாட்டிலேயே அதிக அளவு மது அருந்துபவர்கள் என்று கணக்கெடுப்பில் கூறுகின்றனர்.அதிலும் பீகார் நகர்புறங்களை விட கிராமபுற மக்களே அதிக அளவு மது அருந்துவதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.இந்நிலையில்  மக்களின் நலன் கருதி பீகார் அரசாங்கம் மது விற்பதற்கு தடை விதித்திருந்தது.தடைவிதித்த நிலையிலும் மக்கள் ப்ளாக்கில் கிடைக்கும் சரக்குகளை வாங்கி அருந்த ஆரமித்துவிட்டனர்.இதனை கட்டுபடுத்தும் விதமாக போலீஸ் அதிகாரிகர் அங்காங்கே ஆய்வுகள் நடத்த ஆரமித்தனர். … Read more

ஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி!

Aw, Snap! Dharma feet given by the public!

ஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி! சேலம் மாவட்டம் வாழப்பாடியிலுள்ள ஏத்தாப்பூர் என்ற ஊருக்கு அருகே செக்கடிப்பட்டி என்ற கிராமம் உள்ளது.அங்கு ராஜேஸ்வரி என்பவர் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.அங்கு துணி வாங்குவதுபோல்  ஐந்து வாலிபர்கள் முகக்கவசம் அணிந்து வந்துள்ளனர்.இதையறியாத ராஜேஸ்வரி அவர்களுக்கு துணிகளை எடுத்து காண்பித்துள்ளார். அந்த வாலிபர்களும் நன்றாக ராஜேஸ்வரியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வாலிபர்கள் ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்க சங்கலியை பறித்துக்கொண்டு தப்ப முன்றுள்ளனர்.ராஜேஸ்வரி … Read more

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்!

Celebrity journalist commits suicide TV media in shock!

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்! வரும் காலங்களில் பொது மக்கள் தங்களது வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்.அதுமட்டுமின்றி குடும்ப பிரச்சனைகள் என ஆரமித்து அனைத்து விஷயங்களையும் பெரிதாக எடுத்துக்கொண்டு தற்கொலை செய்ய துணிந்து விடுகின்றனர்.அக்காலத்தில் பெரியவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துதான் குடும்பம் நடத்தினர். இக்கால மக்களுக்கு அவ்வளவு பொறுமை கிடையாது போல நம் தகுதிக்கு மீறின அனைத்து விஷயங்களையும் வாங்கிவிட்டு கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அந்தவகையில் தனியார் தொலைக்காட்சி செய்தி … Read more

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்!

Father walking down the road with daughter's head! Scattered people!

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்! இக்கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஹர்டோய் என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சர்வீஷ் குமார் மற்றும் அவரது மகள் வசித்து வருகின்றனர். தனது மகளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த அவரது தந்தை சர்வீஷ் குமார் மிகுந்த கோபமடைந்துள்ளார்.இதனையடுத்து அதிக அளவு கோபமடைந்த அவரது தந்தை தான் பெற்ற மகளின் தலையை தானே வெட்டி எடுத்துள்ளார். … Read more