கர்ப்பிணி பெண்ணிற்கு கடுமை – போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் மயூர்பன்ஜ் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் தான் தஸ்மோஹபத்ரா. நேற்று இவர் இடைநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ரீனா பக்சால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். காராணம், கர்ப்பிணி பெண்ணை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்ததற்காக காவல் கண்காணிப்பாளர் தஸ்மோஹபத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயூர்பன்ஜ் மாவட்டத்தின் உத்தாலா … Read more