மக்களே உசார்! கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க!

மக்களே உசார்! கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓட்டலில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்ற போது அதில் புழு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் இளைஞர்கள் அந்த கடையில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்று வீட்டிற்கு சென்று உள்ளனர். அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது அதில் புழு இருப்பதை கொண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடனே அதை அப்படியே கொண்டு போய் எங்கு வங்கினார்களோ அந்த பிரியாணி கடைக்கு … Read more

சப்பாத்தி இன்னும் வரவில்லை என்பதிற்காக ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் செய்த செயல் !! மண்டையை உடைத்த ஹோட்டல் ஊழியர்கள் !!

சப்பாத்தி இன்னும் வரவில்லை என்பதிற்காக ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் செய்த செயல் !! மண்டையை உடைத்த ஹோட்டல் ஊழியர்கள் !!

சப்பாத்தி ஆர்டர் செய்து வெகு நேரம் காத்திருந்த வாடிக்கையாளர் ஆத்திரத்தில் மேஜையை உடைத்ததினால், ஹோட்டல் ஊழியர்கள் அவரை தாக்கியதில் மண்டை உடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மனைவி கவிதாவுடன் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்து வெகுநேரமாகியும் சப்பாத்தி வராததினால் ஆத்திரமடைந்த சுரேஷ், உணவகத்தில் இருந்த மேஜையை அங்கேயே உடைத்துள்ளார். இதனைக் கண்ட உணவக ஊழியர்கள் சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சப்பாத்தியை … Read more

காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததினால் நேர்ந்த கொடூரம் !!

காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததினால் நேர்ந்த கொடூரம் !!

காதலித்த பெண் ஒருவர் , தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனை ஆசிட் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியை சேர்ந்த 27 வயது பெண் பினாட்டா சாந்தல் என்பவர், கடந்த 8 வருடமாக அதே ஊரில் உள்ள நபர் ஒருவரை பள்ளிப்பருவம் முதல் இருவரும் காதலித்து வந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த இருவரும் புனேவிற்கு சென்றுள்ளனர். அங்கு சாந்தால் என்பவர், வீட்டு வேலை செய்து வந்திருந்தார் .கடந்த 2018- ஆம் ஆண்டு சாந்தாவை … Read more

மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!

மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!

பாகிஸ்தான் பகுதியை ஒட்டி உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வடக்கு சர்கோதா என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் . இந்நிலையில் கணவன், மனைவியை 4 பேர் கொண்ட கும்பலிடம் ரூபாய் 5 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 21 நாட்கள் கழித்து விற்கப்பட்ட பெண், 4 பேர் கொண்ட கும்பல் மூலம் தினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். தினமும் கொடுமையில் தவித்து வந்த அப்பெண், … Read more

இந்தியாவில் முதல்முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு !!

இந்தியாவில் முதல்முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு !!

  இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முதல் முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு நடத்தப்பட்டது. இதுநாள் வரை உயர் நீதிமன்ற விசாரணைகள் குறித்து தகவல் அறிவது கடினமாக ஒன்றாக இருந்து வந்த நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக வழக்கு விசாரணை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் யூடியூப் மூலமாக நேரலை ஒளிபரப்பு முறையை குஜராத் உயர்நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று தலைமை நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், முதல்முறையாக யூடியூப் சேனலில் ஒளிபரப்பு … Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் என கதறி அழுத மாணவி! மாணவி முதல் குடும்ப பெண்கள் வரை உல்லாசம்!

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் என கதறி அழுத மாணவி! மாணவி முதல் குடும்ப பெண்கள் வரை உல்லாசம்!

இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை தனது வலையில் விழ வைத்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி மறுபடியும் உல்லாசம் அனுபவிப்பதற்காக 20 வயது பொறியியல் மாணவன் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் 20 வயது பொறியியல் மாணவணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசி பழகி உடலுறவு வரை சென்றுள்ளனர். இருவர்கள் தனிமையில் … Read more

கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொடூரம் !!

கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொடூரம் !!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை, ஒரு கும்பல் கேலி செய்ததால் தட்டி கேட்டதன் காரணமாக அந்த பெண்ணை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாக் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் இரவில் சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், அந்த பெண்ணை கேலி செய்து ஆபாசமாக பேசினார் . இதனை கேட்ட அந்தப் பெண், அவர்களை திட்டிவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும் அந்த பெண் வீட்டிற்கு அந்த … Read more

நீச்சல் தெரியாத தாய் தனது மகனை காப்பாற்ற முயன்ற சம்பவம் :! பின்னர் நேர்ந்த சோகம் !!

நீச்சல் தெரியாத தாய் தனது மகனை காப்பாற்ற முயன்ற சம்பவம் :! பின்னர் நேர்ந்த சோகம் !!

கிணற்றில் தவறி விழுந்த தனது மகனை, நீச்சல் தெரியாத தாய் காப்பாற்ற முயன்று கிணற்றில் குதித்து இருவரும் இறந்த சோகம் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தயோகேஷ் என்பவர், தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க நேற்று மதியம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக யோகேஷ் திடீரென கிணற்றில் மூழ்கியுள்ளார். மகன் கிணற்றில் தத்தளித்த கொண்டிருந்த அலறிய சத்தம் கேட்ட யோகேஷ்யின் தாய், தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பதை கண்டார். மகன் தத்தளித்துக் கொண்டு இருப்பதனை கண்ட … Read more

தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக்கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!!

தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக்கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!!

தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக் கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!! பஞ்சாப் மாநிலம்,தண்டாப் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் பாதி எரிந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடலை மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதி உடல் எரிந்து கிடந்த நிலையில் சிறுமியின் உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு … Read more

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்காததினால் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணி (26) என்பவர், தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதனால் மன விரக்தியில் இருந்துள்ளார் . இதனைத்தொடர்ந்து வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை … Read more