பூசாரியை உயிருடன் கொளுத்தி கொல்ல முயற்சி !!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஒரு கோவில் பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொன்ற சம்பவம் அரங்கேறி , பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாகி வருகிறது .இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசும் இயலாத நிலை அரங்கேறி வருகிறது. குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் ,படிப்பறிவு இல்லாத காரணத்தினாலும், மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பதனாலும் தான் , இச்சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதன் பட்டியல்களில் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும் இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும் … Read more