வேரோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் காதலி எடுத்த அதிரடி முடிவு !!

வேரோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் காதலி எடுத்த அதிரடி முடிவு !!

புதுச்சேரி அருகே தன் காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சேதாப்பட்டை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், கல்லூரி மாணவி காயத்ரி என்பவரை காதலித்து வந்துள்ளார் .இவ்விருவரும் காதலித்து வந்த நிலையில் ,சரவணன் பெற்றோர்களுக்கு காதல் விவகாரத்தை பற்றி தெரியவந்தது .இதனால் சரவணன் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இதற்காக அவசர அவசரமாக சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணை … Read more

“உயிரிலே கலந்தது” படத்தில் வருவதைப் போல ‘தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா’.

"உயிரிலே கலந்தது" படத்தில் வருவதைப் போல 'தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா'.

“உயிரிலே கலந்தது” படத்தில் வருவதைப் போல ‘தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா’. தங்கை பிறந்ததால் தங்கை மீது அதிக பாசம் கொண்ட பெற்றோர்கள் என் மீது பாசம் செலுத்தவில்லை என 5 வயது கொண்ட சிறுமி 11 மாத குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு கொன்ற சம்பவம் ஆந்திராவில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கஷாசனம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் காவியா. … Read more

பாலியல் தொல்லை கொடுத்ததால் பேராசிரியர் சிறையிலடைப்பு !!

பாலியல் தொல்லை கொடுத்ததால் பேராசிரியர் சிறையிலடைப்பு !!

பாலியல் தொல்லை கொடுத்ததால் பேராசிரியர் சிறையிலடைப்பு !! வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் அரசு கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் சேர்ந்த ரமேஷ் என்பவர் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில காலமாக மாணவியிடம் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறி அவரை கல்லூரிக்கு வரவழைத்துள்ளார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு கல்லூரிக்கு ஆர்வமுடன் சென்ற மாணவி ,கல்லூரி யாரும் இல்லை என்று தெரிய வந்தது.பிறகு அந்த மாணவியை … Read more

13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்!

13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்!

13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் சந்தையில் மாட்டை விற்பது போன்று,13 வயது சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் சகோதரியால் 2.70 லட்சத்திற்கு 30 வயது காமகொடூரனுக்கு விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பாப்ரனா கிராமத்தைச் சேர்ந்த லால் என்ற 30 வயது இளைஞர், உத்தரபிரதேச மாநிலம் சோன்பாதரில் வசிக்கும் 13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு விலைக்கு … Read more

கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! 

கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! 

கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! பள்ளி செல்லும் 2 ஆண் குழந்தை இருக்கும் பொழுது கல்லூரி மாணவியுடன் ஓடிய கணவனை நினைத்து அவமானம் அடைந்த மனைவி, அனைவருக்கும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியின் அருகே உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் பத்து வருடங்களுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். பிறகு திருமணம் செய்து பிறகு … Read more

பிரபல இசையமைப்பாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !!

பிரபல இசையமைப்பாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !!

பிரபல இசையமைப்பாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் !! இந்தியாவில் ,பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லிப்ரா செல்போன் நிறுவனத்திற்காக இசை அமைப்பதற்கு ரூ.3.47 கோடியை ஊதியமாக பெற்றதற்கு இசை அமைப்பாளர் வரி எதுவும் செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதனை அவரது பெயரில் ஊதியத்தைப் வாங்காமல் ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு செலுத்தி வரி ஏய்ப்பு செய்ததாக … Read more

தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் பலி !! சென்னையில் நடந்த சோகம்

தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் பலி !! சென்னையில் நடந்த சோகம்

தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் பலி !! சென்னையில் நடந்த சோகம் சென்னையில் பட்டினப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் இன்று காலை சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கட்டுப்பாடின்றி வந்த தண்ணீர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது .இதில் தாத்தாவுடன் சென்றுகொண்டிருந்த நான்கு வயது சிறுவன் பிரனேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . மேலும் மோதியதில் 3 பேர் … Read more

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! சாலையை கடக்க முயன்ற முதியவரை மாநகரப் பேருந்து 30 அடி தூரம் இழுத்துச் சென்று அவர் மீது பேருந்து ஏறிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆவடி லாசர் நகர் பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவர் வயது 74. இவரது மனைவி மங்கையர்கரசி . இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஊரடங்கு காலத்தில் பணிகள் எதுவும் … Read more

இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! 

இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வருடமாக கணவனை பிரிந்து வாழ்ந்த பெண், மீண்டும் சேர்ந்து வாழ்ந்த நான்கு நாட்களிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மெடிக்கல் கடை ஒன்றினை நடத்தி வந்தார்.இவருக்கு திருவாரூர் மாவட்டத்தில் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் காயத்ரி என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் 3 மற்றும் 5 வயதில் … Read more

தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சோகம்!!

தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சோகம்!!

தனியார் பால் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார் படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பால் வாகனத்திலேயே காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக செல்லும் பொழுது தாயின் மடியிலேயே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜமான் (22). இவர் சமீபகாலமாக கொத்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கடந்த புதன்கிழமை மதியம் கீரமங்கலம் பகுதியில் கடைவீதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த … Read more