சம்பள உயர்வு கொடுக்காத முதலாளிக்கு தொழிலாளி செய்த அதிர்ச்சியான காரியம்!

சம்பள உயர்வு கொடுக்காத முதலாளிக்கு தொழிலாளி செய்த அதிர்ச்சியான காரியம்!

தொழிலாளி ஒருவர், சம்பளத்தில் தனக்கு போதுமான அளவு ஊதிய உயர்வு கொடுக்காததால், முதலாளியின் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பரிதாபாத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றை முதலாளி ஒருவர் நடத்தி வருகிறார். அவர் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு சம்பள உயர்வு கொடுக்க மறுத்ததாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர், தனது முதலாளியை பழி வாங்க திட்டம் தீட்டினார். அந்தத் திட்டத்தின்படி, முதலாளி டெல்லியை நோக்கி சென்ற சமயத்தில், வழிமறித்து வழிப்பறி … Read more

மனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்!

மனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்!

மனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்! மனித தலையை அடுப்பில் சுட்டு தின்ற இளம் பெண் மற்றும் இளைஞர் கைது ஆந்திராவில் பரபரப்பு. ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ரெல்லி என்ற சாலையில் வசித்து வருபவர் சுப்ரமணியம்.இவர் தனது வீட்டின் அருகே ஒரு கோணிப்பை கிடந்துள்ளது. அது என்னவென்று பார்ப்பதற்க்கு முயற்சி செய்த அவர் எடுத்துப் பார்த்த பொழுது மிகவும் அதிர்ச்சியுற்று இருக்கிறார். அதில் மனித தலை ஒன்று இருந்தது இருக்கிறது. அது … Read more

மக்களே உஷார்:? +92 போன் கால் அலர்ட்! பணம் பறிபோகும்?

மக்களே உஷார்:? +92 போன் கால் அலர்ட்! பணம் பறிபோகும்?

மக்களுக்கு சமீபகாலமாக இரவு நேரங்களில்+92 என்று தொடங்கும் எண்ணிலிருந்து மிஸ்டுகால் வருவதாகும்,அந்த எண்ணிற்கு மீண்டும் போன் செய்யும் பொழுது நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதனால் +92 என்று தொடங்கும் போன் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தாலோ அல்லது போன் கால் வந்தாலோ மக்கள் பதிலளிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்,இணைய பாதுகாப்பு அமைப்பான சைபர் டோஸ்ட் எச்சரித்துள்ளது.

ஆடு திருட சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்:? கள்ளக்குறிச்சியில் நடந்த பரிதாபம்!

ஆடு திருட சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்:? கள்ளக்குறிச்சியில் நடந்த பரிதாபம்!

நள்ளிரவில் ஆடு திருட சென்ற நபர் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பரிதாபம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி என்னும் கிராமத்திற்கு ஆடு திருடுவதற்காக ரவி அழகர் மற்றும் செந்தில் ஆகிய மூவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். இதில் செந்தில் என்பவர் பைக்கை ஓட்டி வந்தவர்.அவர் கிராமத்திற்கு வெளியே நின்று விட்டார்.மீதமிருந்த ரவி மற்றும் அழகர் கிராமத்திற்குள்ளே சென்று ஆடு திருட முற்பட்ட போது திடீரென்று சத்தம் கேட்டதால் கிராம மக்கள் அவர்களைப் … Read more

மக்களே சற்று கவனமாக இருங்கள்:! லோன் வாங்கி தருவதாக பேங்கில் இருந்து பேசுவதுபோல் பேசி மக்களின் பணத்தை கொள்ளை அடித்த கல்லூரி இளைஞர்கள்?

மக்களே சற்று கவனமாக இருங்கள்:! லோன் வாங்கி தருவதாக பேங்கில் இருந்து பேசுவதுபோல் பேசி மக்களின் பணத்தை கொள்ளை அடித்த கல்லூரி இளைஞர்கள்?

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவியுள்ள நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி வங்கி கணக்கில் கொள்ளை முயற்ச்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கொரோனா பாதிப்பு உள்ளதனால் பணம் பற்றாக்குறையை ஏற்பட்ட நிலையில் நடராஜன், மணி ஆகிய இருவர் சாதகமாக பயன்படுத்தி லோன் பெற்றுத் தருவதாக கூறி வங்கி கணக்கு மற்றும் OTP எடுத்துக்கொண்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்ட பொழுது 30 மேற்பட்டோர் இது போன்ற செயலில் … Read more

கடலூரில் 8 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என தகவல்!

கடலூரில் 8 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என தகவல்!

கடலூரில் 8 டன் அளவுள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா, பான், புகையிலை போன்ற போதைப் பொருட்களை தடை விதித்துள்ளது. இருந்தாலும் இவைகள் கடைகளில் அதிக விலை கொடுத்து விற்கப்படுகிறது. எனினும் இது முழுமையாக தடை செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடலூரில் கே.என் பேட்டை பகுதியில் உள்ள திருப்பதி நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பான் புகையிலை போன்றவைகள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் … Read more

சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல முயன்ற இளைஞன்

சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல முயன்ற இளைஞன்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே அரிங்கல் கிராமத்தைச் சேர்ந்த பென்னி – பெஸ்ஸி தம்பதியினருக்கு மூத்த மகன் ஆல்பில் ,ஒரு பெண் ஆன் மேரி (16) வசித்து வந்தனர் . மகன் ஆல்பின் (22) என்பவர் ஐ.டி.ஐ படிப்பினை முடித்து விட்டு வீட்டிலேயே இருந்தார். வீட்டிலேயே இருப்பதனால் அவரது பெற்றோரும் சகோதரியும் அந்த இளைஞனை திட்டி உள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அனைவரையும் கொல்ல திட்டமிட்டார்.கடந்த மாதம் சமைத்து வைத்த உணவில் எலி மருந்தை கலந்து அனைவரையும் கொல்ல … Read more

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டடு ரூ.70 கோடி பணம் அபேஸ் செய்த 17 வயது சிறுவன்!

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டடு ரூ.70 கோடி பணம் அபேஸ் செய்த 17 வயது சிறுவன்!

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை 17 வயது சிறுவனுக்கு சிறுவயதிலேயே இணையம் குறித்து அத்தனை விஷயங்களையும் கரைத்து குடித்துள்ளான்.இவன் கொள்ளையடிக்க முதல் வேலையாக ஒரு சிம் கார்டை வாங்குவான்.அந்த சிம் கார்டு ஆக்டிவேட் செய்து random – மாக பல போன் நம்பர்களுக்கு,கார் வேணுமா,உங்கள் போன் நம்பர் 10லட்சத்தை வென்றுள்ளது, பணத்தை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்,வெளியூர் டூர் குறைந்த செலவில் செல்ல வேண்டுமா,வேலை வேண்டுமா,இது போன்ற பலதரப்பட்ட செய்திகளை அனுப்பி,முன் அனுபவம் இல்லாத மக்களை அந்த … Read more

பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் போதைப்பொருள் கடத்தல்: வழியில் காரோடு கைது

பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் போதைப்பொருள் கடத்தல்: வழியில் காரோடு கைது

  பெரம்பலூர் மாவட்ட பிஜேபி துணைத்தலைவர், மற்றும் OBC அணி மாநில செயற்குழு உறுப்பினரான லுவாங்கோ அடைக்கலராஜ் என்கிற மாணிக்கம், திருச்சி அருகே 2 கிலோ போதைப் பொருளான அபின் கடத்தியதற்காக, திருச்சி அருகே ஹூண்டாய் காரோடு பிடிபட்டார். அந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் இருக்கும் என தெரயவந்துள்ளது. அண்மையில் ஜூன் 12ம் தேதி மாநிலத் தலைவர் முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, கடத்தலில் கைதான … Read more

கடுமையான சட்டங்கள் இல்லாததே பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது: அன்புமணி விளாசல்!

கடுமையான சட்டங்கள் இல்லாததே பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது: அன்புமணி விளாசல்!

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம், போக்சோ போன்ற சட்டங்களின் மூலம் மிகக் கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். “வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், தீ குளித்து இறந்துள்ளார். மேலும் இறந்த அந்தப் பெண்ணின் சகோதரியான பள்ளி மாணவியையும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது … Read more