ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்….

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்....

புனே : நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்க அத்தை மகனால் 16 வயதுடைய சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு கற்பமடைந்த அவலம் தெரியவந்துள்ளது. சிறுமி கற்பமடைந்ததை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு சிறுமியின் அம்மாவால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அந்த நபர் கைது செய்யப்பட்டார். புனே போலிஸ் இதைப்பற்றி தெரிவிக்கையில், ” ஒரே வீட்டில் அந்த குடும்பம் தங்கியிருந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும்முன் அந்த சிறுமியின் அத்தை மகன் (35 வயது), … Read more

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை “நீயெல்லாம் இந்த chair-ல் உட்காரலாமா?” என்று பேசி கொலை மிரட்டல்

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை "நீயெல்லாம் இந்த chair-ல் உட்காரலாமா?" என்று பேசி கொலை மிரட்டல்

  கோவையில் பட்டியலின வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் பேசியதாக ஒருவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதி ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக சரிதா என்பவர் தற்போது இருந்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில் எங்கள் … Read more

இந்தியாவின் முக்கிய குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு

இந்தியாவின் முக்கிய குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு

இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அரசு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. மும்பை டோங்கிரி பகுதியில் காவலருக்கு மகனாக பிறந்த தாவூத் இப்ராஹிம் ,காலப்போக்கில் கட்டப்பஞ்சாயத்து ,கடத்தல் உள்ளிட்ட சர்வதேச செயல்களை செய்து வந்துள்ளார். வெடிபொருட்கள், நடிகர்களை கடத்தி பணம் மிரட்டி வாங்குவது போன்ற செயல்களால் ஏராளமான வழக்குகள் இவர் மீது உள்ளது.கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டுக்கு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். … Read more

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களுக்கு தீர்ப்பு?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களுக்கு தீர்ப்பு?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற தலைவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பினை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என, வழக்கை விசாரிக்கும் லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் விசாரணையானது கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. இதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் … Read more

நாடக காதலால் பட்டியலின பெண்ணை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு தக்க தண்டனை கொடுத்த காதலி

நாடக காதலால் பட்டியலின பெண்ணை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு தக்க தண்டனை கொடுத்த காதலி

நாடக காதல் செய்து ஏமாற்றிய காதலனுக்கு, சாதிய வன்கொடுமை சட்டப் பிரிவின் படி போராடி தண்டனை பெற்றுத் தந்துள்ளார் காதலியான இளம்பெண். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள எலத்தூர் அண்ணாநகரில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் சசி பிரியா. இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். சசி பிரியாவும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பொறியியல் பட்டதாரியான கிரி சங்கர் என்பவரும் கடந்த ஒரு வருட காலமாக … Read more

குடிபோதையில் தகராறு ! பறிபோன நண்பனின் உயிர்!

குடிபோதையில் தகராறு ! பறிபோன நண்பனின் உயிர்!

சென்னையில் இரு நண்பர்கள் வீட்டில் தனியே மது அருந்திவிட்டு குடிபோதையில் தகராறு ஏற்பட்டு தன் நண்பனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த பஷீர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சைமன் எனும் நண்பர் இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று இருவரும் திருப்பூர் குமரன் தெருவில் உள்ள பஷீரின் மாமனார் வீட்டில் மது அருந்தி இருக்கின்றனர். இருவருக்கும் இடையில் ஏதோ … Read more

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்!

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்!

ஐதராபாத்தில் உள்ள பெண் ஒருவர், தன்னை பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். புகாரில் அந்தப் பெண்ணை, மாணவர் சங்கத்தின் தலைவர்கள், மருத்துவர்கள், நகை வியாபாரிகள், சினிமா துறையை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் என தன்னை பெங்களூர் மற்றும் அமெரிக்காவிலும் 5000 முறைக்கு மேல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டி கூறப்பட்டிருந்தது.   … Read more

ஆன்லைன் வகுப்பினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்?

ஆன்லைன் வகுப்பினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்?

  ஆண்டிபட்டி அருகே அபிஷேக் என்பவர் பத்தாம் வகுப்பு , ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்த நிலையில், சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது.தொற்று காரணமாக நடப்பாண்டின் பள்ளிகள் திறப்பு தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.இதன் காரணமாக நடப்பாண்டின் … Read more

நீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி

நீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி

நீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது இடத்திலும் ,உயிரிழப்பு பட்டியலில் நான்காவது இடத்திலும் உள்ளது. இதனால் நீட், ஜே இஇ போன்ற மத்திய அரசு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நீட் தேர்வுக்கு தயாராகிவரும் 19 வயது இளம்பெண் , தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியை … Read more

பழைய டிவி, ரேடியோக்களில் சிவப்பு பாதரசம் தேடுவது மோசடியா? லாபமா?

பழைய டிவி, ரேடியோக்களில் சிவப்பு பாதரசம் தேடுவது மோசடியா? லாபமா?

தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில பகுதிகளில் இந்த சிவப்பு பாதரசத்திற்காக பழைய டிவி மற்றும் ரேடியோக்களை விலைக்கு வாங்கி அந்தப் பாதரசத்தை எடுப்பதற்காக முயற்சித்து வருகிறார்கள். அண்மையில் கூட மதுரையில் பழைய டிவி பெட்டிகளை உடைத்து சிவப்பு பாதரசம் எடுப்பதற்காக முயற்சித்துள்ளனர். இந்த சம்பவங்களால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளை பாதரசம் தான் உண்மையானது. சிவப்பு பாதரசம் என்பது வெறும் வேதிப்பொருளாக இருப்பதில்லை.   அதை பற்றிய கதைகள் ஆங்காங்கே கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது. … Read more