திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…

திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்... திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...

  திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…   திருமலை திருப்பதியில் மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு ஊன்று கோல் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.   சமீபத்தில் திருமலை திருப்பதியில் மலைப் பாதை வழியாக குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இதையடுத்து திருப்பதி வனத்துறையினரும் அரசும் பல தடுப்பு நடவடிக்கைகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிறுமியை கடித்து … Read more

அரசு மருத்துவமனை கழிவறையில் வாலிபர் தற்கொலை… பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…

அரசு மருத்துவமனை கழிவறையில் வாலிபர் தற்கொலை... பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்...

  அரசு மருத்துவமனை கழிவறையில் வாலிபர் தற்கொலை… பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…   புதுச்சேரியில் அரசு மருத்துவமனை ஒன்றில் உள்ள கழிவறையில் வாலிபர் ஒரு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.   புதுச்சேரியில் சஞ்சீவ் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் ராஜ்குமார் என்ற வாலிபர் வசித்து வருகிறார். கொத்தனாரக வேலை செய்யும் ராஜ்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட … Read more

திருக்காட்டுப்பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

திருக்காட்டுப்பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்...

  திருக்காட்டுப்பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…   திருக்காட்டுப்பள்ளியில் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியில் ஜி.எஸ் பிரபு வசித்து வருகிறார். ஜி.எஸ் பிரபு அவர்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர். மேலும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் முன்னாள் வார்டு கவுன்சிலர் ஆவார். அது மட்டுமில்லாமல் அதிமுக கட்சியின் இளைஞர் இளம்பெண் பாசறையின் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். … Read more

தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...

  தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…   திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   திருச்சி-சென்னை நெடுஞ்சாலை வழியாக இராமநாதபுரத்தில் இருந்து கார் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே கார் வந்து கொண்டிருந்தது.   மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் அருகில் வரும்பொழுது கார் ஓட்டுநரின் … Read more

அமெரிக்காவின் ஹவாய் காட்டுத் தீ விபத்து… 99ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…

அமெரிக்காவின் ஹவாய் காட்டுத் தீ விபத்து... 99ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை...

  அமெரிக்காவின் ஹவாய் காட்டுத் தீ விபத்து… 99ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…   அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கூ 99ஆக உயர்ந்துள்ளது.   கடந்த புதன் கிழமை அதாவது ஆகஸ்ட் 9ம் தேதி அமெரிக்காவின் ஹவாய் மாகணத்தில் உள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ விபத்தில் பழமை வாய்ந்த லஹேனா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பல பகுதிகள் … Read more

பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி… நிரூபித்தால் 25 லட்சம் பரிசு… அதிரடியாக வெளியான அறிவிப்பு…

பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி... நிரூபித்தால் 25 லட்சம் பரிசு... அதிரடியாக வெளியான அறிவிப்பு...

  பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி… நிரூபித்தால் 25 லட்சம் பரிசு… அதிரடியாக வெளியான அறிவிப்பு…   பிராய்லர் கோழிகளில் ஹார்மோன் ஊசி செலுத்தப்படுகிறது என்று நிரூபித்தால் 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   தற்பொழுது நாட்டு கோழிகளை விட பிராயலர் கோழிகளை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். கடைகளிலும் பிராய்லர் கோழிகள் தான் சமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. பிராய்லர் கோழிகளின் வளர்ச்சி குறைந்த நாட்களில் அதிக எடையுடன் பெரிதாக இருக்கின்றது. … Read more

எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!

எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!

    எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!     கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் திரு. தனிஷ் – திருமதி ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறி நாய் கடிக்கான … Read more

ஈக்விடார் நாட்டில் மேலும் ஒரு அரசியல் தலைவர் சுட்டுக் கொலை… ஈக்விடாரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

ஈக்விடார் நாட்டில் மேலும் ஒரு அரசியல் தலைவர் சுட்டுக் கொலை... ஈக்விடாரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்...

  ஈக்விடார் நாட்டில் மேலும் ஒரு அரசியல் தலைவர் சுட்டுக் கொலை… ஈக்விடாரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…   தென் அமெரிக்காவில் உள்ள ஈக்விடார் நாட்டில் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மேலும் ஒரு அரசியல் தலைவர் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   ஈக்விடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிபர் … Read more

மனைவியை கொலை செய்து உடலை மறைத்த கணவன்… பெற்ற மகளை பார்த்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…

மனைவியை கொலை செய்து உடலை மறைத்த கணவன்... பெற்ற மகளை பார்த்துவிட்டு தற்கொலை... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...

  மனைவியை கொலை செய்து உடலை மறைத்த கணவன்… பெற்ற மகளை பார்த்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…   தெலுங்கானா மாநிலத்தில் மனைவியை கொன்று உடலை மறைத்து விட்டு பின்னர் விடுதியில் இருக்கும் மகளை பார்த்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை அடுத்து தேயநகர் காலனியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலை செய்து வருகிறார். பிரவீன் … Read more

காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்!!

காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்... திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்!!

  காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்…   தமிழ்நாடு முழுவதும் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூரில் ஒரு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரை அகற்றாமல் ஊழியர்கள் சாலையை சீரமைத்த சம்பவம் நடந்துள்ளது.   தற்பொழுது தமிழ்நாடு முழுவதிலும் சாலையை சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதைப் போலவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாலையை சீரமைக்கும் பணி … Read more