படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

Mysterious people who did the heinous incident in the school!! Students jumped into protest!!

 படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!! பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மத்தூர் ஊராட்சியில் அரசு பள்ளி ஒன்று சுமார் 450 மாணவ மாணவியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு வழக்கம் போல் வந்த போது மர்ம நபர்கள் சிலர் வகுப்பறை கட்டிடத்தில் மற்றும் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசி … Read more

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை!!

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்... தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை!!

  ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை…   ஊக்க மருந்து பயன்படுத்தி விவகாரம் தொடர்பாக தடகள வீராங்கனை டூட்டி சந்த் அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் தடகள போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று உயர் நீதி மன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை படைத்தவர். கடந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் வீராங்கனை டூட்டி … Read more

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!!

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்... மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!!

  நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை…   திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் ஊரட்சித் தலைவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் இருக்கும் மொண்டியம்மன் நகர், திலகர் தெருவில் பார்த்திபன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் … Read more

அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா?

அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா?

அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா? கரூரில் அரசு முத்திரையுடன் கூடிய கார் ஒன்றில் திமுக கட்சி கொடி பொருத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கார் அரசு வாகனம் என்றும் சொல்லப்படுகிறது. கரூர் மாநகரில் ஒரு கார் ஒன்று விசித்திரமாக வளம் வந்து கொண்டியிருக்கிறது. அந்த காரில் அரசு முத்திரையுடன், இந்து சமய அறநிலைத்துறை, மாவட்ட அறங்காவலர் குழு – கரூர் மாவட்டம் என அச்சிடப்பட்ட பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது. அதே காரில் திமுக … Read more

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்! ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சாய்குமார்(23),சூரிய பிரகாஷ் (25) என்பவர்களை ஒரே சமயத்தில் காதலித்து வந்துள்ளார்.சாய்குமார்,சூரிய பிரகாஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை அம்மாணவி சந்திப்பது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. அந்த இளைஞர்களும் மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளவில்லை.இதனை சாதகமாக பயன்படுத்தி தனது டபுள் கேம் ஆட்டத்தை தொடர்ந்து … Read more

சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை !!

சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை !!

சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை திருவள்ளூர் அருகே அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள்  தலைவர் பார்த்திபன் அவர்கள் இன்று காலை நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து பார்த்திபன் … Read more

பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை… ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி!!

பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை... ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி!!

  பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை… ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி…   பாடம் நடத்தும் பள்ளியில் ஒன்றில் புடவை விற்பனை நடந்து வருவது தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோ வைரலானது. இதையடுத்து இந்த வீடியைவை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்களுக்கு … Read more

இரயிலில் பயணம் செய்த 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலர்… பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல்!!

இரயிலில் பயணம் செய்த 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலர்... பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல்!!

இரயிலில் பயணம் செய்த 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலர்… பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல்…   இயிலில் தன்னுடன் பயணம் செய்த சக பயணிகள் 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ட்ரல் அதிவிரைவு வண்டி கடந்த ஜூலை 31ம் தேதி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இரயில்வே  பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர் … Read more

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது… மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை…வெளியான அதிரடி அறிவிப்பு!!

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது... மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை...வெளியான அதிரடி அறிவிப்பு!!

  ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது… மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை…வெளியான அதிரடி அறிவிப்பு…   ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவர்களின் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.   சென்னையில் புரசைவாக்கம் அண்ணாமலை சாலையில் உள்ள எம்.சி.டி.எம் என்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று(ஆகஸ்ட்16) வேப்பேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.   இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேப்பேரி போக்குவரத்து காவல்துறையினர் பள்ளிக்கு வரும்பொழுதும், … Read more

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்… 

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை... இணையத்தில் வீடியோ வைரல்... 

  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்…   ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பிருபா ஆறு உள்ளது. இந்த பிருபா ஆற்றில் பலட்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜோதி(35 வயது) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் பதுங்கி இருந்த முதலை ஒன்று ஜோதியை பார்த்து அருகில் வந்தது. … Read more