திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!!

Love of the son of a DMK leader!! Murdered girl!!

திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!! திமுக கவுன்சிலரின் மகனை காதலித்ததால் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள சவாரிமேடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் பெயர் தங்கராஜ். தங்கராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பே கலைவாணியை பிரிந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கலைவாணியின் மூத்த மகள் தேவிகா. இவர் 11ம் வகுப்பு வரை படித்து விட்டு சென்ற ஆண்டு முதல் … Read more

நடிகையின் செல்போன் எண்ணை இணையத்தில் பரவவிட்ட நபர்கள்! கேரளா ஸ்டோரி திரைப்படமும் இது மாதிரிதான் என நடிகை பேட்டி!!

நடிகையின் செல்போன் எண்ணை இணையத்தில் பரவவிட்ட நபர்கள்! கேரளா ஸ்டோரி திரைப்படமும் இது மாதிரிதான் என நடிகை பேட்டி!!

நடிகையின் செல்போன் எண்ணை இணையத்தில் பரவவிட்ட நபர்கள்! கேரளா ஸ்டோரி திரைப்படமும் இது மாதிரிதான் என நடிகை பேட்டி! தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த நடிகை அடா ஷர்மா அவர்களின் செல்போன் எண்ணை அடையாளம் தெரியாத நபய்கள் இணையத்தில் பரவவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் நடிகர் பிரபுதேவா நடித்த சார்லி சாப்லின் 2 திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அடா சர்மா. இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை அடா சர்மா அவர்கள் … Read more

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்!!

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்!!

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்! மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வந்த சட்ட விரோத பட்டாசு ஆலை வெடித்ததில் விபத்து ஏற்பட்டு 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் ஏக்ரா பகுதியில் சட்ட விரோத பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் … Read more

பிரபல யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி!! செய்தது யார்?

Famous YouTuber killed in car collision!! Who did it?

பிரபல யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி!! செய்தது யார்? பிரபல யூடியூபர் முகமது இர்பான். இவர் சென்னை சேர்ந்தவர். இர்பான்ஸ் வியூ என்ற பெயரில் யூடியூப் சேனல் வைத்துள்ளார். இவரது சேனலுக்கு 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது சேனலில் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அதிகம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை என அனைத்து உணவகங்களில் உள்ள உணவுகளின் வகைகளையும், அதன் சுவைகளை பற்றியும் பதிவிடுவார். சின்ன … Read more

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை!

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை!

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை! பிரபல யூட்யூபரின் கார் அதிக வேகமாக வந்து மோதியதால் தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கோனாதி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி வயது 55.  காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக  இவர் பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் பத்மாவதி இரவு பணியை முடித்து விட்டு … Read more

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை!  பிரியாணியில் பூரான் கிடந்ததால்  சாப்பிட்ட  4 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் ஊட்டியில் நடைபெற்று உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அடுத்துள்ள எம்.பாலாடா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் … Read more

கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!!

The mercenaries who killed the husband!! Funny wife!!

கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!! பீகார் மாநிலத்தை சேர்ந்தார் இஷ் முகமது மியான் இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நூர்ஜகான். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருக்கும் போது  கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கொலை செய்யப் பட்டவரின்  மனைவி நூர்ஜகான் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது நூர்ஜகான் … Read more

QR CODE கூப்பன் மூலம் பணம் விநியோகம்! காங்கிரஸ் வெற்றி முறைகேடானது! குமாரசாமி குற்றச்சாட்டு!

QR CODE கூப்பன் மூலம் பணம் விநியோகம்! காங்கிரஸ் வெற்றி முறைகேடானது! குமாரசாமி குற்றச்சாட்டு!

QR CODE கூப்பன் மூலம் பணம் விநியோகம்! காங்கிரஸ் வெற்றி முறைகேடானது! குமாரசாமி குற்றச்சாட்டு! நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது முறைகேடானது. கியூ.ஆர் கோடு மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கியஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை … Read more

பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!!

The man who killed the woman was arrested!! The brutality of cutting the body into pieces!!

பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!! கடந்த 17ம் தேதி ஐதராபாத் முசி ஆற்றங்கரை அருகில் தூய்மை பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது அங்கு கருப்பு நிறக் கவரில் பெண்ணின் தலை ஒன்று இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த போலீசார் அந்த தலையை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். பெண்ணின் தலை மட்டும் கிடைத்ததால் போலீசாருக்கு வேறு எந்த விபரங்களும் தெரியவில்லை. அந்த இடத்தில் உள்ள சிசிடிவி … Read more

ஆணுறுப்பை கடித்த மனைவி!! உச்ச கட்ட கோபத்தில் நடந்த பகீர் சம்பவம்!!

The wife who bit the penis!! Bagheer incident happened in extreme anger!!

ஆணுறுப்பை கடித்த மனைவி!! உச்ச கட்ட கோபத்தில் நடந்த பகீர் சம்பவம்!! பொதுவாக கணவன் அடித்து விட்டதாகவும், துன்புறுத்தியதாகவும் பெண்கள் புகார் அளிப்பார்கள். அனால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒருவர் தன் மனைவி தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னுடைய பிறப்புறுப்பை கடித்து விட்டதாகவும் புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுராவில் உள்ள உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவருக்கும் லட்சுமி என்கிற ராஜகுமாரி என்ற பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடந்துள்ளது.  திருமணம் … Read more