பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

பழனி சட்டமன்ற தொகுதியில் அடுத்தடுத்த தேர்தலை முன்னிட்டு பாஜக வட்டாரத்தில் இளைஞர் முகமாக M.கமலேஷ் கண்ணன் அவர்களின் பெயர் பலமாக பேசப்பட்டு வருகிறது. 35 வயதுடைய இவர், BCA பட்டதாரி மட்டுமல்லாமல், கடந்த பத்து ஆண்டுகளாக கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் எனக் கூறப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு இளைஞர் இயக்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய கமலேஷ் கண்ணன், 2014ல் பாஜகவில் இணைந்து, மாவட்ட இளைஞரணி செயலாளர், மாவட்ட தலைவர் (விளையாட்டு மேம்பாட்டு … Read more

தமிழகத்தில் பாஜக இறக்கிய முக்கிய அஸ்திரம்.. மோடி சென்ற அடுத்த நொடியிலிருந்து ஆரம்பம்

The main move that BJP unleashed in Tamil Nadu.. started the moment Modi left.

நீ எதை வைத்து திராவிட கோட்டையை உருவாக்கினாயோ, அதையே வைத்து அதை சுக்குநூறாக்குவேன் என்ற குரல், கன்னியாகுமரியில் இருந்து ஒலிக்க தொடங்கியிருக்கிறது. சொந்த மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன், அரசியலை ஒரு பதவியாக அல்ல… ஒரு பொறுப்பாகக் கருதி களத்தில் பயணித்து வருபவர் சதீஷ் ராஜா. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மக்களின் நலன்தான் அவரது அரசியல் இலக்கு. இன்று வரை எந்தப் பதவிக்காகவும் அல்ல… மக்கள் பணிக்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறார். நாகர்கோவில் … Read more

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இல்லாத பிரச்சனையை உருவாக்கியது திமுகவா? இது இந்து விரோத அரசியலின் வெளிப்பாடா?

DMK against Hindu in Thiruparankundram Issue

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரம், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உருவான மிகக் கடுமையான அரசியல் மற்றும் சமூக மோதல்களில் ஒன்றாக மாறியுள்ளது. தலைமுறை தலைமுறையாக இந்துக்கள் கடைப்பிடித்து வரும் ஒரு புனிதமான ஆன்மிகச் சடங்கு, தற்போது சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடுகளால் சிக்கலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இயல்பாக உருவானதல்ல; மாறாக, திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கிய அரசியல் மோதல் என்றும், பண்டைய இந்து மரபுகளைப் புறக்கணிக்கும் ஒரு முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும் என்றும் இந்து … Read more

சைபர் குற்றங்களை எதிர்க்கும் யுக்தி 2.0: தேசிய அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி

Cybercrime Strategy 2.0: National-level mega cyber hackathon competition

ஆன்லைன் வழியான குற்றங்களை கண்டறியும் மற்றும் தடுக்கும் நோக்கில் சி.பி.சி.ஐ.டி-யால் நடத்தப்பட்ட அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டியானது இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது தற்போது மரபுவழி குற்றங்களில் கூட இணைய வெளியைப் பயன்படுத்தி எதிரிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் என்று, அனைத்து வகையான குற்றங்களிலும் இணைய பயன்பாடு பெருமளவு உள்ளது. வழக்குகளை விசாரிப்பதிலும், குற்றங்களை கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளை களைவதற்கும், டார்க் வெப் வழி நடைபெறும் … Read more

இன்றே கடைசி நாள்!12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு

இன்றே கடைசி நாள்!12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit – DCPU) சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Assistant – Computer Operator (உதவியாளர் – கணினி ஆபரேட்டர்) என்ற பதவிக்கு ஒரு (01) காலியிடம் நிரப்பப்பட உள்ளது.   இந்தப் பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். பணியிடம் விவரம்   துறை: … Read more

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

சென்னை முகப்பேரை சேர்ந்த ரோஷன் நாராயணன் என்ற ஏற்றி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன், நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றிருந்ததால், ரோஷன் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அனைவரும் வீடு திரும்பியபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய … Read more

போடு பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள முதல் 5 தொகுதி வெளியானது…. டாப் லிஸ்ட் எது தெரியுமா….!

போடு பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள முதல் 5 தொகுதி வெளியானது…. டாப் லிஸ்ட் எது தெரியுமா….!

தமிழகம் முழுவதும் அதிமுக–பாஜக கூட்டணி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள நிலையில், தற்போது பாஜக–அதிமுக கூட்டணியில் குறைந்தது 56 இடங்கள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் மத்திய உளவுத்துறை தீவிரமாக பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கணித்து இருக்கிறதாம். இதில் முதல் 5 இடங்கள் எவை என்றும், வேட்பாளர் யார் என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இதில் முதல் இடத்தில் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி பகுதி இடம்பிடித்துள்ளது. இந்த தொகுதி … Read more

மீண்டும் நீரில் மூழ்கிய சென்னை — திமுக அரசின் “மழைக்கு தயாரான நகரம்” வாக்குறுதி என்னாச்சு 

மீண்டும் நீரில் மூழ்கிய சென்னை — திமுக அரசின் “மழைக்கு தயாரான நகரம்” வாக்குறுதி என்னாச்சு 

தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், சென்னை நகரத்தின் அரசு அமைப்புகளின் செயல்பாடு மீண்டும் சரிந்துவிட்டன என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது. “மழைக்கு முழுமையாக தயாரானது” என்று தமிழ்நாடு அரசு பலமுறை அறிவித்திருந்தாலும், நகர் முழுவதும் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சேதமான சாலைகள், நின்று போன போக்குவரத்து, மற்றும் கடும் அவலத்தில் இருக்கும் பொதுமக்கள் — ₹4,000 கோடி செலவிட்டதாக கூறப்படும் புயல் நீர் வடிகால் திட்டங்கள் எவ்வளவு பலனளித்தன என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் “97% … Read more

கரூர் நெரிசல் விபத்து — திமுக ஆட்சியில் நிர்வாகத் தோல்விக்கான ஆதாரம்

Vibration in the DMK alliance.. Small parties looking for a new party!! Stalin in fear!!

கரூர் நெரிசல் விபத்து — திமுக ஆட்சியில் நிர்வாகத் தோல்விக்கான ஆதாரம் கரூரில் நடிகர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட பரிதாபகரமான நெரிசல் விபத்து, சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் மிகக் கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது. சரியான திட்டமிடலுடன் நடைபெற வேண்டிய பொதுக் கூட்டம் அமைப்புச் சீர்கேடு மற்றும் நிர்வாக அலட்சியம் காரணமாக பெரும் துயரமாக மாறியது.இந்த நிகழ்வு மக்கள் உயிரைப் பறித்ததுடன், மாநில அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் கடுமையாகக் குலைத்துள்ளது. மரணமடைந்தோரின் குடும்பத்தினர் இன்னும் … Read more

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் தொடரும் மரணங்கள் – வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் தொடரும் மரணங்கள் – வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மரணிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறு நடக்கும் மரணங்களை தடுக்கும் வகையில் எந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அக்கட்சிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது. திமுக அரசின் வாக்குறுதிகள் கேள்விக்குறியாகின்றன தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, சமூகநீதியின் பெயரில் “மனிதக் … Read more