ஏடிஎம் இல் வந்த பணமழை!! ரூ.2000 எடுக்க சென்றவர்களுக்கு ரூ .5000!!

Rain of money in the ATM!! Rs.5000 for those who went to withdraw Rs.2000!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மாநகராட்சியில் உள்ள பொன்னேரி என்ற இடத்தில் உள்ள ஏடிஎம் மிஷினில் 2000 ரூபாய் எடுக்க சென்ற அனைவருக்கும் 5000 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து தகவல் அளித்த இளைஞரின் செயல் :- இளைஞர் ஒருவர் ஏடிஎம் சென்று 2000 ரூபாய் பணம் எடுக்க முயற்சித்த பொழுது 5000 ரூபாய் வந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர் மீண்டும் 2000 ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்த பொழுதும் 5000 ரூபாய் வந்துள்ளது. … Read more

உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை இந்த லிங்க் மூலம் செலுத்தவும்!! மோசடிக்காரர்களின் புதிய முயற்சி.. பறிபோன 4.60 லட்சம்!!

Pay your house electricity bill through this link!! Fraudsters' new attempt.. 4.60 lakh lost!!

ஆன்லைன் மூலமாக பல்வேறு வகையில் மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், சைபர் கிரைமும் மக்களை விழிப்புணர்வோடு வைத்துக் கொள்ள பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஒருவருக்கு மின்கட்டணம் செலுத்தவில்லை என்று ஏமாற்றி லிங்க் அனுப்பி ரூ.4½ லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் செல்போனுக்கு லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அதில் உங்கள் வீட்டினுடைய மின்கட்டனமானது செலுத்தப்படவில்லை என்றும் இந்த … Read more

தொடரும் போதைப்பொருள் விற்பனை!! சென்னையில் இருவர் கைது!!

Continued drug dealing!! Two arrested in Chennai!!

சென்னையில் தொடரும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. முக்கிய புள்ளியை கைது செய்தால் மட்டும் தான் குற்றங்கள் குறைக்க முடியும். நேற்று மாலை மதுரவாயல் மற்றும் ராமாபுரம் பகுதிகளில் போலீஸ் கடுமையான சோதனை நடத்தி வந்தனர். அப்போது மதுரவாயல் மேம்பாலம் கீழ் மெத்தபெட்டமைன் போதைப்பொருட்கள் விற்பனை செய்வவதாக போலீஸ்க்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் அதனை ரகசியமாக பூபதி தலைமையில் தனிப்படை அமைத்து  போலீஸ் சோதனை செய்து வந்தனர். அப்போது மேம்பாலம் … Read more

முதுகலை பட்டபடிப்பு  மாணவர்களின் தேர்வு ரத்து!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Chennai High Court orders to cancel the examination of MGR University Postgraduate Medical (PG) students

Chennai High Court: எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக மருத்துவ முதுகலை (pg)மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய  சென்னை ஐகோர்ட் உத்தரவு. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் (2021-22) மருத்துவ  முதுகலைப் பட்டம் படித்து வரும் 85 மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தங்களது இறுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்கள்.  அந்த வழக்கில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் நாங்கள் நவம்பர் 29ம் தேதி  ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். … Read more

முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பஸ் நிலையம்!! முதல்வர் இன்று திறந்துவைத்தார்!!

5 Acre Omni Bus Stand in Mudichur!! Chief Minister inaugurated today!!

சென்னை: வண்டலூர் அடுத்து உள்ள கிளாம்பாக்கத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் சுமார் 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முதல்வர். மேலும் இந்த பேருந்து நிலையம் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் செல்ல கூடிய வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தனியார் ஆம்னி பஸ்கள் அங்கிருந்தது இயக்கப்பட்டு. இந்த தனியார் ஆம்னி பஸ்கள் … Read more

அமரன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்!! படக்குழுவினர் விளக்கம்!!

A scene deleted in Amaran!! Crew explanation!!

அமரன் திரைப்படம்:  2024 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி  இந்த வருட  ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பெரியசாமி  இயக்குனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்து. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் பையோ கிராபியை  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இப் படத்தில்  கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். அதாவது அமரன் படத்தில்  சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் போன் நம்பர் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த போன் நம்பர் நிஜத்தில் … Read more

திறக்கப்பட்ட 3 மாதத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்! தரம் குறித்து பொதுமக்கள் சந்தேகம்

Bridge swept away in 3 months of opening! Public doubts about quality

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஏற்படும் சேதமானது அதிகரித்து வந்த நிலையில் அதை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசும் தயாராகி வந்தது. இந்நிலையில் அனைவருக்கும் போக்கு காட்டும் வகையில் இந்த முறை உருவான பெஞ்சல் புயல் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் அதிக சேதாரத்தை உண்டாக்கியுள்ளது. அந்த வகையில் புயல் பாதிப்பால் இந்த … Read more

“ஃபெஞ்சல்” புயல் கோரத்தாண்டவம்!! சூறாவளி காற்றால் ஸ்தம்பித்த ECR!!

Fenchal Storm: Torn winds... trees falling on roads; Stuttering ECR

Fenchal storm:”ஃபெஞ்சல்” புயலால் ECR முதல்  மரக்காணம் வரையான கிழக்கு கடற்கரை சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது. இது புயலாக மாறும் அல்லது வலுவிளக்குமாக என்ற என கணிக்க முடியாத அளவில் தென் கிழக்கு வங்க கடலில் நகராமல் இருந்து. இந்த நிலையில் அது புயலாக நேற்று உருவாகி … Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகரம் !! “ஃபெஞ்சல்” புயலால் கொட்டி தீர்த்த மழை!!     

Cyclone "Fenchal" caused heavy rains in the surrounding roads of Chennai

chennai:”ஃபெஞ்சல்” புயல் கனமழை காரணமாக சென்னை சுற்றுவட்டார சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது உள்ளது. வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது. இது புயலாக மாறும் அல்லது வலுவிளக்குமாக என்ற என கணிக்க முடியாத அளவில் தென் கிழக்கு வங்க கடலில் நகராமல் இருந்து. இந்த நிலையில் அது புயலாக நேற்று உருவாகி தமிழகம் நோக்கி 13 … Read more

போதைப் பொருள் சப்ளை!! கையும் களவுமாக சிக்கிய காவல் அதிகாரி!!

Constable James (35), who sold drugs to movie stars, was caught red-handed by the police

chennai: சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்ற காவலர் ஜேம்ஸ்(35) காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். சமீப காலமாக தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப்பொருளை பயன்படுத்துவது, விற்பது போதை பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அந்த போதை பொருளை காவலர் ஒருவர் சப்ளை செய்து இருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை … Read more