முன்னாள் டிஐஜி விடுதியில் பாலியல் தொழில்!! போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

Shocking information in the sex industry police investigation in the hostel related to the former DIG

Chennai: முன்னாள் டிஐஜி தொடர்புடைய விடுதியில் பாலியல் தொழில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல். பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை போலீசார் சென்னை விடுதி ஒன்றில் சோதனை செய்து இருக்கிறார்கள். அந்த விடுதியில் வெளிநாட்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததை  போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது போலீசார் சோதனை செய்த விடுதி கோயம்பேடு மணமகள் நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஆகும். … Read more

நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்!! எந்த பகுதிகள் தெரியுமா?

Power outage tomorrow for maintenance!! Do you know which parts?

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை மின்நிறுத்தம் பற்றி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பது என்னவென்றல்;  சென்னையில் நாளை (26/11/2024) காலை 09:00 மணி  முதல் மதியம்  2:00 மணி வரை அரைநாள் மின்வாரிய பராமரிப்பு பணிக்காக விநியோகம் நிறுத்தப்படும். பின்பு மதியம் 2.00 மணிக்கு மேல் வழக்கம் போல மின்விநியோகம் கொடுக்கப்படும். கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மீஞ்சூர்: மீஞ்சூர்நகர், டி.எச்.ரோடு- மீஞ்சூர்நகர், தேரடிதெரு, … Read more

REPCO வங்கியில் வேலைவாய்ப்பு!! மாத ஊதியம் கல்வித் தகுதி குறித்த முழு விவரம் உள்ளே!!

Jobs in REPCO BANK!! Full Details about Monthly Salary Education Qualification Inside!!

இந்தியாவின் முன்னணி வங்கியாக திகழும் ரெப்கோ வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது.பணி,ஊதிய விவரம் மற்றும் விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.தகுதி இருப்பவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ரெப்கோ வங்கி(REPCO BANK) பணி: 1)மார்க்கெட்டிங் 2)அசோசியேட் காலிப்பணியிட எண்ணிக்கை: இப்பணிகளுக்கு மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம்: சென்னை விண்ணப்பிக்க இறுதி நாள்: டிசம்பர் 09 வயது வரம்பு: மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு … Read more

அரை நிர்வாணமாக சாலையில் ரகளை செய்த நபர்!! போலீசாரை  தாக்கியதால் பரபரப்பு!!

There is a commotion due to a man who was half-naked on the road in Anna Road, Chennai

chennai:சென்னை அண்ணா சாலையில்  அரை நிர்வாணமாக சாலையில் ரகளை செய்த நபரால் பரபரப்பு. போக்குவரத்து காவலர் ஆனந்தராஜ் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து பணியை இன்று காலை மேற்கொண்டு வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பேருந்திற்கு  வழி விடாமல் மறித்து இருக்கிறார். இதனால் பேருந்து ஓட்டுனரும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இது கை கலப்பு ஏற்படத் தொடங்கியது. அதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த நபரை … Read more

அப்பா மனும் செய்ய வேண்டிய காரியமா இது!! மகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை!!

Father, brother who sexually harassed the girl. The police rejected the mother's complaint

chennai:சென்னை திருவொற்றியூரில் சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த அப்பா, அண்ணன். தாயாரின் புகாரை தட்டி கழித்த காவல்துறை. தமிழகத்தில் சமீப காலமாக இங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என சட்ட ஒழுங்கு சீரழிந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி கட்சி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் சட்ட ஒழுங்கு சீராகும். ஆனால் அந்த சட்டத்தை கையில் வைத்து இருக்கும் பொலிசாரே இதற்கு துணை நிற்கும் … Read more

சிஎஸ்கே நிர்வாகம் ஐபிஎல்  ஏலத்தில் எடுக்கும் முக்கிய வீரர்கள்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

CSK management has decided on three key players for IPL auction

CSK team:ஐபிஎல்  ஏலத்தில் எடுக்க முக்கிய மூன்று  முக்கிய வீரர்களை  முடிவு செய்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். ஐபிஎல் ஒருங்கிணைப்பு குழு வருகின்ற ஆண்டு 2025க்கான 18 வது ஐபிஎல் சீசன் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யவும் மற்றும் ஏல தேதியை அறிவித்து இருந்தது.  இந்த  ஐபிஎல் ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. எனவே சிஎஸ்கே நிர்வாகம் 65 கோடி ரூபாயை செலவு செய்து ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர … Read more

உணவகங்களில் சில்வர் பேப்பர்,பிளாஸ்டிக் பார்சலுக்கு தடை!! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

Food safety department has banned silver paper and plastic cover parcels in restaurants

Department of Food Safety:உணவகங்களில் சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் பார்சலுக்கு தடைவிதித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை. சென்னையில் உணவகம் ஒன்றில் சில்வர் கவரில் பிரியாணி பார்சல் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அதை வாங்கிய ஒருவர் உணவு பார்சலை பிரித்து பிரியாணியை உண்ணும் சில்வர் பேப்பர் உதிர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது உணவு பாதுகாப்புத்துறை … Read more

நீங்க இன்னும் வாக்காளர் அட்டை வாங்கவில்லையா!! முதலில் இத பண்ணுங்க!!

The voter registration camp will be held tomorrow

Voter List:வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரங்கள் கொண்ட பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது  சென்னை மாநகராட்சி. இந்த பட்டியலில்  பொது மக்கள் தங்கள் பெயர்கள் மற்றும் சுயவிவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம். சரியாக உள்ளதா என்பதை  உறுதி செய்ய பொது மக்கள் பார்வைக்கு சென்னை மண்டல வாரியாக … Read more

எலிக்கு வலை விரித்து அதில் குடும்பமே சிக்கிய பரிதாபம்!! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

a-shocking-incident-in-chennai

CHENNAI: எலிக்கு அடிக்கப்பட்ட மருந்தினால் காற்றில் பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழப்பு. சென்னையில் எலி மருந்து அடிக்க பட்ட நெடியால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் மருந்து அடித்த தினகரன் என்பரை கைது செய்துள்ளது காவல்துறை. சென்னை குன்றத்தூர் அருகில் உள்ள மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவருக்கு வைஷ்ணவி மற்றும் சுதர்சன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். … Read more

அண்ணாமலை முதல்வருக்கு கடும்கண்டனம்!! மருத்துவருக்கு கத்திகுத்து அரசின் மீது அவநம்பிக்கை!!

Harsh criticism of Annamalai Chief Minister!! Distrust in the government after stabbing the doctor!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து புற்றுநோய் சிச்கிச்சை மருத்துவர் பாலாஜியை கத்தியில் கழுத்து, முதுகு, தலையில் குத்தப்பட்டுத் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த குற்றங்களை தடுக்கமுடியாமல் ஒவ்வொரு முறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலவர் கூறுவது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் பலமுறை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்களுக்கு நடந்ததுள்ளது. ஆனால் இந்த விடியா திமுக அரசு எந்த … Read more