ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை! சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை! சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

இணையதள விளையாட்டு தடை மசோதா இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினால் தாக்கம் செய்யப்படவிருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது. முன்னதாக இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய சட்டசபை கூட்டத் தொடரில் தமிழகத்தில் இணையதள ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி … Read more

திமுக என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேறொரு வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்! சசிகலா ஆவேசம்!

திமுக என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேறொரு வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்! சசிகலா ஆவேசம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்வாக விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் நேற்று முந்தினம் தன்னுடைய அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனாலும் நேற்றைய தினம் அந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் தெரிவித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் நியாயம் தோற்காது. உண்மைக்கு என்றும் வலிமை அதிகம். அதைவிட என்னுடைய அக்கா நம்முடைய இதய தெய்வம் அம்மா அவர்கள் என் அருகிலேயே இருந்து நடப்பவை அனைத்தையும் பார்த்துக் … Read more

இன்று நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! காங்கிரஸ் கட்சியின் ஆளுமையிலிருந்து விலகுகிறதா சோனியா காந்தியின் குடும்பம்?

இன்று நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! காங்கிரஸ் கட்சியின் ஆளுமையிலிருந்து விலகுகிறதா சோனியா காந்தியின் குடும்பம்?

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர், உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் கட்சியின் 9,915 பிரதிநிதிகளில் 9,500 க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் டெல்லியில் இருக்கின்ற கட்சியின் தலைமையகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டனர். அதோடு அந்த பெட்டிகள் பாதுகாப்பாக ஒரு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10 … Read more

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 23 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 23 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முற்பகல் வரையில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, … Read more

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு! அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்!

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு! அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்!

அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வத்துக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார். ஆனால் சபாநாயகர் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை இதனை கண்டிக்கும் விதமாக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பேச முயற்சி செய்தார்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள். ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்காததால் அவருடைய இருக்கை முன்பு அமர்ந்து கருணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சபை காவலர்களால் … Read more

ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க! கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!

ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க! கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!

அக்டோபர் மாதம் 17ஆம் தேதியான நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. முதல் நாளில் சமீபத்தில் மறைந்த சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நேற்றைய சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவை மீண்டும் கூடியது சட்டப்பேரவையில் சபாநாயகர் உரையை தொடங்கினார். உரையை தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர்கள் கடும் காலையில் ஈடுபட்டு வந்தார்கள் இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சபாநாயகர் அமலியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அமலியில் … Read more

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முன்னோட்டம்? ஜனவரியில் பாதயாத்திரையை தொடங்குகிறார் அண்ணாமலை!

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முன்னோட்டம்? ஜனவரியில் பாதயாத்திரையை தொடங்குகிறார் அண்ணாமலை!

வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 70 வருடங்களுக்கு மேலாக வேரூன்றியுள்ள திராவிட கட்சிகளின் கட்டமைப்பை உடைத்து அந்த இடத்திற்கு பாஜகவை கொண்டு வருவது எளிதான காரியமல்ல, ஆனால் மெல்ல, மெல்ல தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது, என்று அண்ணாமலை தெரிவித்தார். தற்போது மறுபடியும் மோடி ஆட்சி தான் என்று சாதாரண மக்களும் தெரிவிக்கிறார்கள். ஆகவே தனித்தேன் என்றாலும் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெறும் இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் … Read more

ஆபரேஷன் லோட்டஸ் 75 அதிரடி காட்டும் பாஜக! அலறும் திமுக!

ஆபரேஷன் லோட்டஸ் 75 அதிரடி காட்டும் பாஜக! அலறும் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் தமிழகத்தில் மத்திய அரசின் திட்ட பணிகளில் ஆய்வு மேற்கொள்ளவும் அதில் நடைபெறும் ஊழல்களை கண்டுபிடிக்கவும் தமிழக பாஜக சார்பாக ஆபரேஷன் லோட்டஸ் 75 என்ற திட்டம் தீவிரமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி மாவட்ட வாரியாக அதிரடி சோதனைகளை நடத்தி திமுக அரசுக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நெருக்கடி கொடுக்கவும் டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிடுவது அல்லது … Read more

ஆம் ஆத்மியிலிருந்து விலகினால் முதல்வர் பதவி! ஆசை காட்டும் பாஜக மசியாத மனிஷ் சிசோடியா!

ஆம் ஆத்மியிலிருந்து விலகினால் முதல்வர் பதவி! ஆசை காட்டும் பாஜக மசியாத மனிஷ் சிசோடியா!

டெல்லியில் மதுபான கொள்கையை வெளியிட்டதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. இது குறித்து மாநில துணை முதல்வரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மனீஷ்சிசோடியாவிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை செய்தனர். சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறினால் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் இல்லாவிட்டால் இது போன்ற வழக்குகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்ததாக … Read more

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு!

The car flew on the road! AIADMK officials killed!

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு! சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு மற்றும் சுரேஷ் பாபு.இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் எந்திரம் உள்ளது.அந்த வாகனங்கள் பழுதானது.அதனால் அவர்கள் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து மெக்கானிக்கை அழைத்து வந்தனர்.அதன் பிறகு வாகனத்தை சரி செய்யப்பட்டது.அதனையடுத்து அவரை அழைத்து சென்று ஊரில் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர … Read more