முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் இன்னும் தீண்டாமை இருப்பது வெட்கக்கேடானது! ஆளுநர் ஆர்.என். ரவி ஆவேசம்!
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் 90 ஆம் ஆண்டு ஹரிஜன் சேவா சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி சேத்து பட்டில் இருக்கின்ற எஸ் ஆர் எஸ் சர்வோதயா பள்ளி மகளிர் விடுதி வளாகத்தில் நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதிலேயே காந்தி கூடுதல் கவனம் செலுத்தினார். மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட ஹரிஜன சங்கத்தின் விழாவில் நாம் பங்கேற்றுள்ளோம். … Read more