குடிப்பழக்கத்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
குடிப்பழக்கத்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு பகுதியில் 5 வருடமாக காதலித்து வந்த காதலன் மது போதைக்கு அடிமையானவர் என்பது தெரிந்ததால் வேறு நபருடன் காதலி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் மது மற்றும் போதையால் ஏற்படும் குற்றங்கள் மற்றும் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் … Read more