மதுரையில் நடைப்பெறும் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு!! இந்த போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது!!

The world famous Jallikattu held in Madurai!! Online booking for this tournament started today!!

மதுரை: தமிழகம் மற்றும் உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை  சிறப்பாக கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகை என்றால்  முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். ஜல்லிக்கட்டு போட்டி என்றால் முதலில் நினைவுக்கு வருவது மதுரை அவனியாபுரத்தில் நடப்பதுதான். இந்த போட்டியானது  பாரம்பரிய விளையாட்டாக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வருகிற 14 -ஆம் தேதி நடைபெறுகிறது. பாலமேட்டில் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்ததாக அலங்காநல்லூரில் 16-ஆம் தேதி … Read more

மும்பையில் பிறந்த கண்ணகி மதுரையில் சிலம்புடன் போராட்டம்!!

Kannagi who was born in Mumbai protested with Chilam in Madurai!!

மதுரை: விமான நிலையத்தில் குஷ்பு அளித்த பேட்டி: பா.ஜ., மகளிரணியை சேர்ந்தவர்களை பேரணிக்கு வர விடாமல் வீடு வீடாய் போய் கைது செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக எங்களால், பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை. எதற்கு எங்களை தடுக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம். மற்ற கட்சியினருக்கு அனுமதி கொடுக்கும் போது பா.ஜ.,வினர் சார்பில் பேரணி நடத்தும் போது எங்களை தடுக்கிறீர்கள். எதற்கு போலீசாரை ஏவி விடுகிறீர்கள். எங்களை எதற்கு கைது செய்து கொண்டு இருக்கிறீர்கள். … Read more

மதுரையில் நடந்த சோக சம்பவம்!! நாய்கள் கடித்ததில் 32 பேர் மரணம்!!

Tragedy happened in Madurai!! 32 people died after being bitten by dogs!!

மதுரை மாநகராட்சி பகுதியில் நாய்கள் கடித்ததால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு இதுவரையில் 32 பேர் உயிரிழந்ததாக ஆர்டிஐ மூலம் வெளியான தகவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அவை பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சிறுவர் சிறுமிகளையும் தொடர்ந்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற மாநகராட்சி மாமன்ற கூட்டங்களின் போது மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாட்டம் … Read more

மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை!! நிர்வாகம் சொன்ன ஹாப்பி நியூஸ்!!

Madurai, Coimbatore Metro Train Service!! Happy news from management!!

சென்னை:  மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த அறிக்கையில் அடுத்த மாதம் தொடங்க  இருக்கும் கோவை மெட்ரோ பணிகளின் விவரங்களை மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் அறிவித்தார். அதன்படி கோவை அமைய இருக்கும் மெட்ரோ வழித்தடங்கள்  இருக்கும் நிலங்களை கையகபடுத்தபடுதல் மற்றும் அடுத்த 100 ஆண்டுகள் வரை பயன்படுத்தும் அளவிற்க்கு தரமான பணிகளை செய்து கொடுத்தல் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இந்த மெட்ரோ பணிகள் முதல் கட்டமாக … Read more

மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதியது!! ஓட்டுனர் பணியிடை நீக்கம்!!

A government bus hit a dog in Madurai!! Removal of driver post!!

மதுரை மாவட்டம் செக்காணூரனி பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவர் மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் வழக்கம் போல கடந்த வாரம் ஒன்பதாம் தேதி மதுரையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாக்காத வகையில் பேருந்தின் முன்சக்கரத்தில் நாய் ஒன்று சிக்கி கால் முறிந்தது. இதனால் நாயின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில்  ஓட்டுநர் நமசிவாயம் கண்டுகொள்ளலாமல் பேருந்தை இயக்கி சென்று விட்டார். இந்த சம்பவத்தை … Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!! திருவிழாவாக மாறும் மதுரை மாநகர்!!

Meenakshi Amman temple Kumbabhishekam to be held after 17 years!! Madurai will become a festival!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரலாற்றுப் புகழ்மிக்க கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026 ஜனவரி 26-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து திருப்பணிகளையும் திட்டமிட்டு, உரிய நேரத்திற்குள் முடிக்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு அறநிலையத்துறை கடினமாக உத்தரவிட்டுள்ளது. 2009 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்ட 2021 நிகழ்வுக்கு ஏன் தாமதம்? ஆகம விதிகளின்படி, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறையின்படி, மீனாட்சி அம்மன் கோயிலின் அடுத்த கும்பாபிஷேகம் 2021-ஆம் … Read more

மீண்டும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்!! இந்த முறையாவது நிறைவேறுமா!!

Metro Rail Project in Coimbatore!! At least this time it will be fulfilled!!

2011ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டமானது கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வரை திட்டம் கிடப்பில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் அதனை தற்போது திமுக அரசு முடிக்கும் எண்ணத்தில் கையில் எடுத்துள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது கோவையுடன் புனே, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. புனே, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் ஆனது … Read more

கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம்!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!

Madurai Branch Notification of High Court Needs Law to Regulate Christian Organisations

High Court Madurai Branch:கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவிப்பு. இந்தியாவில் இந்து சமய கோவில்கள் மற்றும் நிலங்கள் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை கீழ் பாதுகாத்து வரப்படுகிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அவை செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தான் இஸ்லாமிய சமூக கோவில்கள் வக்ஃபு வாரியத்தின் கீழ் வருகிறது. மேலும் இதற்காக தனி சட்டங்கள் இயக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கோவில் நிலங்களை யாரும் தவறான … Read more

உடையும் திமுக-விசிக கூட்டணி!! “இங்கு ஒருவர் மட்டும் ஆளப் பிறக்கவில்லை” ஆதவ் அர்ஜுனா பேச்சால் பரபரப்பு!!

Vishika Deputy General Secretary Aadhav Arjuna's speech created a sensation in the political circles

VCK:விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகும். திமுக கூட்டணியில் திமுக வுக்கு அடுத்து பலம் பொருந்திய கட்சி என்றால் அது விசிக தான். விசிக கூட்டணியில் இருப்பதால் தான் வட மாவட்டங்களில் திமுகவினால் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்ற கருத்து  நிலவி வருகிறது. ஒட்டுமொத்த தலித் மக்களின் வாக்குகள் … Read more

காதலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை!! நீதிமன்றம் அறிவிப்பு!!

High Court Judge Anand Venkatesh opined that hugging and kissing is not a crime

Madurai High Court:காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ்  கருத்து தெரிவித்து இருக்கிறார். தூத்துக்குடி  மாவட்டத்தை  சேர்ந்த பெண் ஒருவர் தன்னை இளைஞன் ஒருவர் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக  போலீசாரில்  புகார் தெரிவித்து இருந்தார்.  அப்பெண் கொடுத்த புகாரில்  அந்த இளைஞன் காதலிக்கும் போது தன்னை    கட்டி பிடித்து முத்தம் கொடுத்து இருக்கிறார் எனக் குறிப்பிட்டு இருந்தார். எனவே தூத்துக்குடி  போலீசார் அந்த இளைஞரை 354 … Read more