அடுத்ததடுத்த பரப்பு.. தொடர்ந்து 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

Next level.. bomb threats to 8 schools in a row!!

#Madurai: சேலம் மாவட்டத்தை அடுத்து தற்பொழுது மதுரையை சேர்ந்த 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து ஒரே நிறுவனத்தை சேர்ந்த பள்ளி மற்றும் அதன் கிளைகளுக்கு வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் சோதனை செய்யப்பட்டு இது போலியான தகவலென கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டுள்ளது. எப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் … Read more

மாநில அளவிலான ஆணழகன் போட்டி!! 18 வயதில் பட்டத்தை தட்டி சென்று வரலாற்று சாதனை படைத்த இளம் வீரர்!!

Abhishek won the bronze medal in the men's competition

மாநில அளவிலான ஆணழகன் போட்டி!! 18 வயதில் பட்டத்தை தட்டி சென்று வராலாற்று சாதனை படைத்த இளம் வீரர்!! எங் இந்தியா எனும் அம்மைப்பானது “மாமதுரை” என்கின்ற மதுரையின் பெருமைகளை உலகறிய செய்ய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.அந்த நிகழ்வுகளில் ஒன்றாக மாநில அளவிலான ஆணழகன் போட்டியை நடத்தினர். அந்த போட்டியானது 10.08.2024 அன்று மதுரை மாநகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். அந்தவகையில்  இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக தொண்டியைச் சேர்ந்த அபிஷேக் ஆனந்தன் எனும் … Read more

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!!

Open air prison for women prisoners! An excellent order of the High Court!!

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!! திறந்த வெளி சிறையில் கைதிகள் நன்னடத்தை மற்றும் ஒழுக்கமாக இருப்பின் அனுமதிக்கப்படுவர். அங்குள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டப் பிறகும் ஒரு இனிய வருங்காலத்தை ஏற்படுத்திகொள்ள முடியும். இந்த திறந்த வெளி சிறையானது அங்கு வசிக்கும் கைதிகளின் மனது அடிப்படையில் ஒரு சரியான மாறுதலுக்கு வழி வகுக்கும். ஏற்கனவே ஆண் கைதிகளுக்கு மட்டும் திறந்த வெளி சிறை அமைந்திருப்பதை அடுத்து … Read more

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

Train from Chennai to Tuticorin Muthu Nagar further expansion. Passengers are happy.

சென்னையில் இருந்து துத்துக்குடி முத்து நகர்  செல்லும் எக்ஸ்பிரஸ் அதிக அளவு கூட்ட நெரிச்சல் காணப்படுகிறது. சென்னயில் வசித்துகொண்டிருக்கும் மக்கள் விழா காலங்களிலும் ,விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரே ரயில் மட்டுமே இயங்கி வருகின்றது. அதுமட்டும் இன்றி கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் முன் பதிவுசீட்டுகள் பதிவு செய்கின்றன. முன் பதிவு சீட்டு இல்லாத பயணிகள் பொது பெட்டிகளில் பயணிக்கின்றன. பயணிகள் அதிகளவு பொது பெட்டிகளில் பயணிப்பதால் கூட்ட … Read more

தூங்கா நகரில் வரப்போகும் பூங்கா!. அதிவிரைவில் அடிக்கல் நாட்டு விழா

மதுரையில் வரவிருக்கும் டைடல் பார்க். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் அடிக்கல் நாட்டு விழா. தமிழ்வளர்த்த தலைநகரில் புதிய ஐடி பூங்கா. தமிழகத்தில் அமைந்துள்ள மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மண் எடுத்து பரிசோதனைக்கு கொடுக்கபட்டுள்ளது. மேலும் ஐடி பார்க் மாட்டுத்தாவணியில் அமைப்பதற்கான மாதிரி புகைப்படங்களை டாடா நிறுவனம் டைடல் பார்க் நிறுவனத்திற்கு ஒப்படைத்துள்ளது. ஐடி பார்க்கிற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க டெண்டர் இன்னும் சில நாட்களிலேயே வழங்கப்படுவதாக கூறப்பட்டது. … Read more

10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு! தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை இயக்கப்பட்டு வரும் அந்தியோதயா ரயில் சேவை 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து நாள்தோறும் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கு இரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. விரைவு ரயில், பயணிகள் ரயில், அதி விரைவு ரயில் என்று பலவிதமான இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் இரயிலில் மட்டும் அதிகமான மக்கள் … Read more

இனி இவருக்கும் இழப்பீடு ரூபாய் பத்து லட்சம்!! அதிரடி காட்டிய மதுரை உயர் நீதிமன்ற கிளை!!

Now he will also get compensation of ten lakh rupees!! Madurai High Court branch in action!!

இனி இவருக்கும் இழப்பீடு ரூபாய் பத்து லட்சம்!! அதிரடி காட்டிய மதுரை உயர் நீதிமன்ற கிளை!! தமிழகத்தையே உலுக்கிய விஷசாராய மரணம் மிகவும் வேதனைக்குரியது.பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்,பெண்கள் கணவரை பிரிந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் அழுது கொண்டு இருக்கிறார்கள்.இனிமேல் இப்படி ஒரு துயர சம்பவம் நிகழக் கூடாது என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறிவருகின்றனர். ஆண்கள் போதைக்கு அடிமையாவதால் பல பெண்களின் வாழ்கை இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.அரசு இதற்கு தகுந்த நடவடிக்கைகளை … Read more

மதுரை: தங்களது கல்லா கட்ட விதிகளை மீறும் திமுக கவுன்சிலர்கள்!! கட்டிட அனுமதி குறித்து பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!!

Madurai: DMK councilors who violate their stone wall rules!! BJP administrator accused of building permission!!

மதுரை: தங்களது கல்லா கட்ட விதிகளை மீறும் திமுக கவுன்சிலர்கள்!! கட்டிட அனுமதி குறித்து பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!! மதுரையில் இரண்டு நாட்களுக்கு முன் கள்ளகுறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து, போராடிய பாஜகா நிர்வாகி ஹெச்.ராஜா கைதான நிலையில், தற்போது பாஜகாவை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார் அவர்கள் மதுரை மாவட்ட கலெக்டரிம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில் மதுரையில் உள்ள மாநகராட்சி நிலைக்குழு கவுன்சிலர்கள் சிலர் சட்ட விரோத … Read more

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா?

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் - காரணம் சாதி பாசமா?

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா? சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகம் சாதி சங்க நிர்வாகிகளால் அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதை அவர்கள் பெற்றோரிடம் கூறிய … Read more

இனி சீர்வரிசை பொருட்களும் இங்கு கிடைக்கும்! மதுரை சிறை கைதிகளின் அடுத்த முயற்சி! 

Now serial products are also available here! The next attempt of Madurai jail inmates!

இனி சீர்வரிசை பொருட்களும் இங்கு கிடைக்கும்! மதுரை சிறை கைதிகளின் அடுத்த முயற்சி! மதுரை சிறைச் சந்தையில் திருமணத்திற்கு தேவைப்படும் சீர் வரிசை பொருட்களையும் வாங்கலாம் என்று மதுரை டிஐஜி பழனி அவர்கள் கூறியுள்ளார். மதுரை மத்திய சிறையில் சிறைச் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்த சந்தையில் சிறையில் இருக்கும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது. இங்கு உள்ள உணவகம் மற்றும் பேக்கரி மூலமாக உணவுப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் … Read more