உங்கள் ஊருக்கும் வருகிறது “வந்தே பாரத்”!! இனி பயண நேரம் குறைவு!!
உங்கள் ஊருக்கும் வருகிறது “வந்தே பாரத்”!! இனி பயண நேரம் குறைவு!! இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முறையாக வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு, இன்று மொத்தம் 24 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பார்த் ரயிலானது தமிழகத்தில் முதன் முறையாக சென்னை- மைசூர் இயக்கப்பட்டது. மற்ற ரயில்களை விட வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் மிகுதி என்றாலும் பயண நேரம் குறைவு என்பதனால் மக்கள் இதில் பயணம் செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து வந்தே … Read more