சென்னையே ஸ்தம்பிக்க போகுது..!! ஆட்டோ ஓட்டுநர்கள் எடுத்த அதிரடி முடிவு..!! மார்ச் 24ஆம் தேதி சம்பவம் இருக்கு..!!

சென்னையே ஸ்தம்பிக்க போகுது..!! ஆட்டோ ஓட்டுநர்கள் எடுத்த அதிரடி முடிவு..!! மார்ச் 24ஆம் தேதி சம்பவம் இருக்கு..!!

மார்ச் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமையான நேற்று (மார்ச் 19) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால், அலுவலகம் செல்வோர், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது … Read more

புதுசா வீடு கட்டப் போறீங்களா..? தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு..!! எம் சாண்ட் விலை தாறுமாறு உயர்வு..!! இனி 1 சதுர அடிக்கு எவ்வளவு தெரியுமா..?

புதுசா வீடு கட்டப் போறீங்களா..? தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு..!! எம் சாண்ட் விலை தாறுமாறு உயர்வு..!! இனி 1 சதுர அடிக்கு எவ்வளவு தெரியுமா..?

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள, ‘எம் சாண்ட்’ விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், புதிதாக வீடு கட்டுவோர் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அரசு அனுமதியுடன் 430 எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. கட்டுமானப் பணிகளின் மொத்த தேவையில் 60% அளவுக்கு இங்குள்ள ஆலைகளால் தான், பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி … Read more

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் இதை வாங்கியே ஆக வேண்டும்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!

Muzzle your pet dog.. License is mandatory!! Violation will result in fine.. Corporation orders action!!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடிப்பதால் பலர் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் காவலாளியின் மகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்த பூங்காவிற்கு அழைத்துவரப்பட்ட வளர்ப்பு நாயால் கடித்து குதறப்பட்ட அந்த பெண் குழந்தை படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த நிகழ்வானது அந்த பூங்காவை சுற்றியுள்ள இடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வளர்ப்பு … Read more

துவங்கிய கோடை காலம்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி சொன்ன மாவட்ட ஆட்சியர்!!

Summer has begun!! The District Collector gave good news to ration card holders!!

கடந்த ஆண்டு கோடை காலங்களில் பின்பற்றப்பட்டது போல இந்த ஆண்டும் கோடைகாலத்தில் பொதுமக்களை அலையவிடாமல் ரேஷன் கடைகளுக்கு வரக்கூடிய ரேஷன் அட்டைதாரர்களை முறையாக வழிநடத்துவது மற்றும் அவர்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்றவற்றை வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கி இருக்கிறார். இதற்கான பயிற்சி வகுப்பை வேலூர் மாவட்ட ஆட்சியர் வி ஆர் சுப்புலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் துவங்கி வைத்து, 450 நியாயவிலை கடைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் … Read more

மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை!! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்!!

Warning issued by the Corporation!! Fine of Rs. 1 lakh for dumping garbage in public places!!

மதுரை : சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் பல முக்கிய விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு நபர் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அந்த குப்பையை தானாகவே முன்வந்து 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யவில்லை என்றால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன்படி, மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணி உலகனேரி மதுரை உயர் நீதிமன்ற கிளை போன்ற இடங்களிலும் பொதுமக்கள் … Read more

ஊட்டி கொடைக்கானல்.. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதி!! உயர் நீதிமன்ற கட்டுப்பாடு!!

Ooty Kodaikanal..Only certain vehicles allowed per day!! High Court restriction!!

கோடை காலம் துவங்கிய நிலையில் மலை பிரதேசங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு பொதுமக்கள் படையெடுப்பு செய்வது சாதாரண விஷயம் தான் ஆனால் அப்பொழுது ஏற்படக்கூடிய கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மற்றும் இன்னும் சில முக்கிய காரணங்களுக்காக உயர் நீதிமன்றம் 2025 ஆம் ஆண்டுக்கான முக்கிய கோடை சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து முக்கிய முடிவை வெளியிட்டிருக்கிறது. நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- ஒவ்வொரு ஆண்டும் … Read more

கடைக்கு தமிழில் பெயர் பலகை இல்லை என்றால்.. பாயும் நடவடிக்கை!! எச்சரிக்கும் மாநகராட்சி!!

If the shop does not have a name board in Tamil.. action will be taken!! The Corporation warns!!

கடைகளுக்கு பெயர் பலகை வைப்பதில் பல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவற்றில் முக்கியமான கட்டுப்பாடு தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் பிறமொழி பெயர்கள் சிறிய எழுத்துக்களால் இடம்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை மீறக்கூடிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை மட்டுமல்லாது மதுரை திருச்சி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. … Read more

இப்பவே சம்மர் ஸ்டார்ட்!.. தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி!. ஜாக்கிரதையா இருங்க மக்களே!…

sun

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் வரும்போதும் வெயில் மக்களை வாட்ட துவங்கும். நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர் காணப்பட்டாலும் பிப்ரவரி பாதிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதிலும் ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த 125 வருடங்களில் இல்லாத வெயில் தமிழகத்தில் பதிவாகியிருந்தது. எனவே, இன்னும் 3 நாட்களுக்கு மாலை 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் … Read more

வேறு பெண்களுடன் தொடர்பு?!.. ஏற்காடு இளம்பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!…

yercard

ஏற்காடு மலைப்பகுதியில் கண்டெடுத்த இளம்பெண் சடலம் தொடர்பான வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. திருச்சியை சேர்ந்த லோகாம்பிகை என்கிற இளம்பெண் சேலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை. மேலும், அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, விடுதி வார்டன் சேலம் பள்ளப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இளம்பெண்ணின் செல்போனை ஆராயந்ததில் அவரின் செல்போன் சிக்னல் கடைசியாக ஏற்காட்டில் … Read more

டிரைவர் குடி போதையில் இருந்தாலும் விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு 

Madras High Court

விபத்து ஏற்படும் போது டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஹம்மது ரஷீத் @ ரஷீத் எதிராக கிரிவாசன் ஈ.கே என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி எம்.தண்டபாணியின் உயர் நீதிமன்ற அமர்வு பின்பற்றி, பாலிசி ஆவணத்தில் போதையில் வாகனம் ஓட்டுவது பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதாக நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு செலுத்தும் பொறுப்பை ஏற்கும். விபத்துக்குள்ளான … Read more