சீர்காழியில் நடந்த கற்பழிப்பு சம்பவம்!!3 வயது சிறுமி மீது தான் தவறு.. மயிலாடுதுறை ஆட்சியர் மீது கண்டனம் தெரிவித்த கனிமொழி!!

Rape incident in Sirkazhi!! 3 years old girl is at fault.. Kanimozhi condemned the Collector of Mayiladuthurai!!

பிப்ரவரி 24ஆம் தேதி சீர்காழி மாவட்டத்தில் அங்கன்வாடியில் பயிலக்கூடிய 3 வயது மாணவி உறவுக்கார சிறுவனான 16 வயது மதிக்கத்தக்க சிறுவனால் தவறாக நடத்தப்பட்ட நிகழ்வில் சிறுமி மீது தான் தவறு என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற நிகழ்வு நிகழும் பொழுது அதில் தவறு யார் பக்கம் உள்ளது என இருபுறமும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் இதில் சிறுவன் மீது அனைவரும் தவறு கூறக்கூடிய நிலையில் அந்த சிறுமி மீது தான் தவறு … Read more

Arrear & low percentage வைத்தவர்களா நீங்கள்!! இந்த IT வேலை உங்களுக்காக.. ரூ.4.2 லட்சம் சம்பளத்துடன்!!

Arrear & low percentage are you!! This IT job is for you.. with a salary of Rs.4.2 lakh!!

தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய mallow technologies என்ற பிரபல நிறுவனமானது தன்னுடைய கிளைகளான கோவை மற்றும் கரூரில் ஜூனியர் டெவலப்பர் பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த காலி பணியிடத்திற்கான இன்டர்வியூ வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கக் கூடியவர்கள் தங்களுடைய பட்டப்படிப்புகளில் அரியர் வைத்திருந்தாலும் அல்லது குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு செய்யப்படக்கூடிய நபர்களுக்கு ஆண்டு வருமானமாக 4.2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் … Read more

உங்களுக்கு வேலை இல்லையா!! உடனடியாக இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

Don't you have a job!! Apply for this scholarship immediately!!

தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் படித்துவிட்டு அரசு பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பொழுது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஒரு புறம் தங்களுடைய போட்டி தேர்வுகளுக்கான படிப்புகளை கவனித்த வண்ணம் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்திருந்தால் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது தமிழக அரசு. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் வெளியிட்டிருப்பதாவது :- … Read more

தகுதி 8 ஆம் வகுப்பு.. அரசு பணி!! 450 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி!!

Qualification 8th Class.. Govt Job!! 450 vacancies.. Last day to apply!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காலியாக இருக்கக்கூடிய 450 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் போன்ற பணியிடங்களில் சேர நினைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி மற்றும் சம்பள விவரம் :- ✓ பட்டியல் எழுத்தாளர் :- இளங்கலை அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க கூடியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் 150 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வயது வரம்பு 32 முதல் 37 … Read more

வேண்டுமென்றே பட்டாவில் பிழை உருவாக்கப்படுகிறது!! குற்றச்சாட்டை சரிப்படுத்த முகாம் அமைக்க முடிவு!!

Deliberately creating an error in Patta!! Decided to set up a camp to settle the charges!!

பட்டா சிட்டா போன்ற ஆவணங்களில் சிறு பிழைகள் காரணமாக திருத்தம் செய்வதற்கு கொடுக்கும் பொழுது அவ்வாறு பிழை திருத்தம் செய்வதற்காக கொடுக்கப்படக்கூடிய பட்டாக்கள் கிடப்பில் போடப்படுவதாகவும் இதனை தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பட்டா மாறுதல் திட்டத்தில் அதிக அளவு கணினி மயமாக செயல்படுவதால் பட்டாவில் சிறு பிழைகள் இருந்தாலும் அதனை கணினி ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் இருக்கக்கூடிய … Read more

மஞ்சப்பை விருது உடன் ரூ.18 லட்சம் பரிசு!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா!!

Manjapai Award with a prize of Rs.18 lakh!! Do you know who can apply!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இந்த மஞ்சப்பை விருதுகளைப் பெற 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக வளாகங்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தேர்வு செய்யப்பட கூடியவர்களுக்கு முதல் பரிசு 10 லட்சம் ரூபாய் என்றும் இரண்டாவது பரிசு 5 லட்சம் ரூபாய் என்றும் மூன்றாவது பரிசு, 3 லட்சம் ரூபாய் என்றும் … Read more

86 பட்டாக்கள்.. 6 மாத காலத்திற்குள்!! தமிழக அரசு சொன்ன நற்செய்தி!!

86 belts..within 6 months!! Good news from Tamil Nadu government!!

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகரப் பகுதிகளில் 6 மாத காலத்திற்குள் 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு புறம்போக்கு நிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது :- ஆட்சியபினையற்ற புறம்போக்கு நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்க … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு Work From Home வேலை வாய்ப்பு!! சம்பளம் என்ன தெரியுமா!!

Work Forum Home Job Opportunities for Degree Completers!! Do you know what the salary is!!

சமீபகாலங்களில் பலரும் நம்பகத்தக்க வொர்க் ப்ரம் ஹோம் வேலை வாய்ப்பு தேடி வருகின்றனர். தகுதியை பொறுத்து ரூபாய் 4 லட்சம் முதல் 34 லட்சம் வரை ஆண்டு வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகவே ஐடி நிறுவனங்களில் ஆபீஸ் வந்து வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றன. இருப்பினும், Qulitim என்ற நிறுவனம் சென்னையில் இருந்து வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் ஆட்கள் வேண்டும் என்று விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது. ஐடி ஃபீல்டில் … Read more

பொது இடங்களில் கட்சி கொடிகளோ.. சிலைகளோ நிறுவக்கூடாது!! எந்தக் கட்சியாக இருந்தாலும் விதி ஒன்றுதான்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Party flags or statues should not be installed in public places!! Irrespective of the party, the rule is the same.. High Court order!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியினுடைய கொடிகள் மற்றும் தலைவர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கிறது. அதிமுக பிரமுகர் முத்துகிருஷ்ணன் அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் இருக்கக்கூடிய நாச்சியார் கோவில் குளக்கரை பகுதிக்கு அருகில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலை இருப்பதாகவும் அதனை அமைத்த பொழுதிலிருந்தே அந்த சிலையால் பொது மக்களுக்கு … Read more

புதிய மின் இணைப்பு..3 நாட்களில் முடிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு!!

Tamil Nadu Electricity Board orders to complete new power connection in 3 days!!

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு தமிழக மின்சார வாரியம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு 3 முதல் 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அதற்கான வரையறைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது. கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு ஒருவருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிடவும் புதிய மின்கம்பங்கள் நடுவதற்கான வேலைகள் இருப்பின் 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகளை … Read more