மக்களே இல்லாத மருத்துவ முகாம்! அதிருப்தியில் நிகழ்ச்சியை ரத்து செய்த அமைச்சர்! 

மக்களே இல்லாத மருத்துவ முகாம்! அதிருப்தியில் நிகழ்ச்சியை ரத்து செய்த அமைச்சர்! 

மக்களே இல்லாத மருத்துவ முகாம்! அதிருப்தியில் நிகழ்ச்சியை ரத்து செய்த அமைச்சர்!  மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் மக்கள் யாரும் வராததால் அமைச்சர் அதிருப்தி அடைந்து ரத்து செய்துவிட்டு கிளம்பினார். தமிழகத்தில் தற்போது புதுவகையான வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி உள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சளி, இருமலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது. இதை தடுப்பதற்கு தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. … Read more

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! வருகின்ற 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! 

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! வருகின்ற 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! 

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! வருகின்ற 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!  சென்னையில் வருகின்ற 19ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவையானது இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை ஒட்டி இந்த நேர நீட்டிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நேரு விளையாட்டு உள் அரங்கில் வருகின்ற 19ஆம் தேதி அன்று இரவு 7 மணி முதல் … Read more

இந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை! 

இந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை! 

இந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை!  கன்னியாகுமரி மாவட்டத்தில்  நாளை ட்ரோன் பறக்க கூடாது என போலீசார் அதிரடியாக தடை விதித்துள்ளனர். ஜனாதிபதி வருகையை ஒட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மூ கேரள மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குப் பெற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் நாளை 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் … Read more

சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்   தமிழகத்தில் உள்ள சிறைகளில் மிகவும் பிரபலமான சிறை சேலம் மத்திய சிறை. இங்கு சுமார் 950 கைதிகளுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ளனர்.   இந்த சிறை அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமான ஒன்று. கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் தரும் உணவு பொட்டலங்களில், செல்போன், சார்ஜர், கஞ்சா, பீடி சிகரெட், போன்ற பொருட்களை கொடுத்து மாட்டிக்கொள்வதும் உண்டு.   அவ்வகையில் கடந்த சில நாட்களுக்கு … Read more

ஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! 

ஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! 

ஒரு தலை காதல் விபரீதம்! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!  காதலிக்க மறுத்ததால் நர்சிங் மாணவி இளைஞரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே  ராதாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகள் தரணி வயது 19. இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். தரணியின் வீடு அருகே உள்ள காலி நிலத்தில் … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! 44 ஆயிரத்தை தாண்டி விற்பனையாக வாய்ப்பு தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை!

Shock news for housewives! The gold price will continue to increase by selling beyond 44 thousand!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! 44 ஆயிரத்தை தாண்டி விற்பனையாக வாய்ப்பு தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை! கடந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என எண்ணி தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மேலும் … Read more

மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று! இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் பீதியடையும் மக்கள்!

Re-emerging corona infection! In this district, the number of affected people is panicking!

மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று! இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் பீதியடையும் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு,போட்டி  தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை  தொடர்ந்து தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா தொற்று பரவலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் … Read more

விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்!

A sudden noise heard in the plane! Shocked passengers!

விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்! அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அங்கிருந்து 147 பயணிகளுடன் சென்னை விமானம் ஒன்று வந்தது. அதனை தொடர்ந்து விமானம் நடுவானில் பறந்து  கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி கேட்கப்பட்டது. அதனை அடுத்து விமான பணிப்பெண்களுக்கும் விமான ஊழியர்களுக்கும் விமானத்தில் அவசரக் கால  ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த விமானத்தில் கவுகாத்தியை … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்   தமிழகத்தில் அரசியல் பரபரப்பிற்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. அதுவும் ஆளும் கட்சியான திமுக என்றால் கேட்கவா வேண்டும்.   தமிழகத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், விரைவில் கூட இருக்கும் சட்டமன்ற கூட்ட தொடர் பற்றிய அடுத்த பரபரப்பு தமிழகத்தில் தொற்றி கொண்டது.   இந்த பட்ஜெட் கூட்ட தொடர் சம்பந்தமாக அணைத்து கட்சி எம்எல்ஏக்களும், தங்களது … Read more

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயர் முதல்வர் உத்தரவு

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயர் முதல்வர் உத்தரவு

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயர் முதல்வர் உத்தரவு தமிழகம் முழுவதும் நீட் தேர்வு என்றாலே அணைவரின் நினைவிலும் வருவது மாணவி அனிதா தான். நீட் தேர்வை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அணைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அனிதாவின் மரணத்திற்கு பின்னர், பல்வேறு அரசியல் கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போது வரைபோராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் … Read more