வேலை வாய்ப்பு அலுவலகத்தில் TNPSC சிறப்பு வகுப்புகள்!!சேலம் மாணவர்கள் மகிழ்ச்சி!!

TNPSC Special Classes in Placement Office!!Salem Students Happy!!

சேலத்தில் குரூப் 4 தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சேலத்தில் உள்ள வேலை வாய்ப்பு மையத்தில் இலவச சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அவர்கள் கூறியதாவது :- TNPSC ( தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ) மூலம் நடத்தப்படக்கூடிய குரூப் 4 தேர்விற்கான காலி பணியிடங்கள் அறிவிக்க இருப்பதை ஒட்டி தற்பொழுது சேலத்தில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு மையத்தில் இலவசமாக வகுப்புகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரிந்தாதேவி … Read more

UmagineTN 2025: ஸ்டார்ட் அப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு: தமிழக அரசின் அற்புத முயற்சி 

UmagineTN 2025

UmagineTN 2025: சென்னையில் இந்த மாதம் 9, 10 ஆம் தேதிகளில், உமாஜின்(UmagineTN 2025) தகவல் தொழில்நுட்ப மாநாடு நடக்க உள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் உமாஜின் 2025 மாநாடு நடக்க உள்ளது. இதில் உலகில் உள்ள முக்கிய தொழில்நுட்ப பேச்சாளர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மாநாட்டில், பெமா நிறுவனத்தின் வல்லுனர்கள், அமெரிக்க வல்லுனர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், … Read more

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்!! மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!

Special buses for Pongal!! Municipal Transport Corporation Notice!!

தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 முதல் 13 வரை 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்: கோயம்பேடு: கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும். மாதவரம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை … Read more

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திருப்புமுனை!! உயர் நீதிமன்றம் கேள்வி!!

Breakthrough in Kallakurichi poisoning case!! High Court Question!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே பெரும் பதட்டத்தை உண்டாக்கியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரியபோது பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் புட்டு வெளிவந்த விடும் என்றெல்லாம் தெரிவித்தனர். அப்போது பலரும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய பெரும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இது தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் … Read more

சென்னை மக்களுக்கு வந்த இன்ப அதிர்ச்சி.. பயணிகளுக்கு ஸ்மார்ட் அட்டை!! இனி டென்ஷனே வேண்டாம்!!

Smart card for travelers

சென்னை: சென்னை பேருந்து பயணிகளுக்கு வந்த இன்ப அதிர்ச்சி வரப்போகும் ஸ்மார்ட் அட்டை. சென்னையில் உள்ள மக்கள் மின்சார ரயில் மெட்ரோ ரயில் பேருந்து போன்ற சேவைகளை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பயண சீட்டு எடுப்பதே, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையை மாற்றி அமைக்க தான் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு எடுக்கும் முறையை இன்று அறிமுகப்படுத்த உள்ளார். இதன் மூலம் … Read more

மதுரையில் நடைப்பெறும் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு!! இந்த போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது!!

The world famous Jallikattu held in Madurai!! Online booking for this tournament started today!!

மதுரை: தமிழகம் மற்றும் உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை  சிறப்பாக கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகை என்றால்  முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். ஜல்லிக்கட்டு போட்டி என்றால் முதலில் நினைவுக்கு வருவது மதுரை அவனியாபுரத்தில் நடப்பதுதான். இந்த போட்டியானது  பாரம்பரிய விளையாட்டாக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வருகிற 14 -ஆம் தேதி நடைபெறுகிறது. பாலமேட்டில் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்ததாக அலங்காநல்லூரில் 16-ஆம் தேதி … Read more

பழனி மலையில் 296 காலி பணியிடங்கள்!! விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு!!

296 Vacancies in Palani Hill!! Charity Department Call to Apply!!

முருகப் பெருமானின் உடைய ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் இந்து சமய அறநிலையத்துறை காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி பழனி மலை முருகன் கோவிலில் 296 காலி பணியிடங்கள் நிரப்ப இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பழனி மலையில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை :- ✓ இளநிலை உதவியாளர் – 7 ✓ சீட்டு விற்பனையாளர் – 13 ✓ சத்திரம் காப்பாளர் – … Read more

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி கனமழைக்கு பெய்யக்கூடும்!! வானிலை மையம் அறிவிப்பு!!

Tamil Nadu may get heavy rain on 10th!! Meteorological Center Announcement!!

தமிழகம், புதுவை:  தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வானிலை மையம் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளது. “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் (4-1-2025) நாளையும் (5-1-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். … Read more

இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் கோலாகலமாக தொடங்கியது!!

This year's first Jallikattu competition started in Thachankurichi!!

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த போட்டி திகழ்கிறது. வழக்கமாக  பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதில் வாடிவாசல்களை கொண்டது மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காளையர்களுக்கும் அதிகம் உள்ள … Read more

தொடரும் பட்டாசு ஆலை விபத்து அரசின் மெத்தனப் போக்குதான் காரணம்!! எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்!!

The government's laxity is the reason for the ongoing firecracker accident!! Leader of opposition condemned!!

விருதுநகர் மாவட்டம்: அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்க வரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு வெடிவிபத்தில் ஐந்து அறைகள் தரைமட்டம் ஆகினார். இந்த பட்டாசு வெடி விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம் இந்த திமுக அரசின் மெத்தனப் போக்கினால் தான் நடக்கின்றது என அதிமுக … Read more