கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை! 

கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை! 

கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை!  அமெரிக்காவில் கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு மற்றும் பார்வை இழப்பு ஏற்பட்டதால் சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை சேர்ந்த மருந்து நிறுவனத்தால் உயிரிழப்புகள் மற்றும் பார்வை இழப்புகள் ஏற்படுவதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தமிழக மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நள்ளிரவு  திடீரென ஆய்வு … Read more

மக்களே உஷார் இப்படியெல்லாம் நடக்கும் மோசடி! காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்த டிஜிபி! 

மக்களே உஷார் இப்படியெல்லாம் நடக்கும் மோசடி! காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்த டிஜிபி! 

மக்களே உஷார் இப்படியெல்லாம் நடக்கும் மோசடி! காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்த டிஜிபி!  மோசடி கும்பல் பல்வேறு வகையில் பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்தால் ஏமாறாமல் இருக்குமாறு டிஜிபி சைலேந்திரபாபு காணொளி மூலம் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை இரிடியம் முதலீடு என்ற பெயரில்  மோசடி கும்பல் பணத்தை ஏமாற்றி வருகிறது. என்று டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில் அறிவித்துள்ளார். மேலும் ஐந்து லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கும் … Read more

20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!!

Rent arrears for temple for 20 years!! Seize the bus and take action!!

20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!! சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் சுப்பராயன் தெரு பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் சுகவனேஸ்வரர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இது குறித்து பலமுறை தெரிவித்தும் வாடகை செலுத்தாததால் சேலம் அறநிலைத்துறை இணை ஆணையாளர் சிறப்பு … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் கைவரிசையை காட்டிய பெண்கள் கைது!! 5 சவரன் நகைகள் மீட்பு!!

Tiruchendur Subramaniasamy Swamy Temple Women Arrested For Showing Hands To Devotees!! 5 Sawaran jewels rescue!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் கைவரிசையை காட்டிய பெண்கள் கைது!! 5 சவரன் நகைகள் மீட்பு!! தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் செயின் திருட்டில் ஈடுபட்ட நெல்லையைச் சேர்ந்த செயின் திருட்டு கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்ததுடன் ரூபாய் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள ஐந்தரை சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக புகழ் பெற்றது … Read more

சிதைந்த எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட மாணவி… கொலையா? தற்கொலையா? காவல்துறை தீவிர விசாரணை…!

சிதைந்த எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட மாணவி... கொலையா? தற்கொலையா? காவல்துறை தீவிர விசாரணை...!

காணாமல் போன மாணவி எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், எஸ். அம்மாபாளையம் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஞானசௌந்தர்யா கோயம்புத்தூரில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொதுத்தேர்வு முடிந்து கோவில் திருவிழாவிற்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.திருவிழா நடைபெற்ற நேரத்தில் அவரை காணவில்லை என கூறப்பட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து, பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில், எஸ்.அம்மாபாளையம் … Read more

தொடர் கனமழை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை..!

தொடர் கனமழை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் சேதமடைந்தன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் … Read more

சென்னை ரோகினி தியேட்டர் ஊழியர் திடீர் மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!!

சென்னை ரோகினி தியேட்டர் ஊழியர் திடீர் மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!!

சென்னை ரோகினி தியேட்டர் ஊழியர் திடீர் மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!! பூந்தமல்லி அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி மகன் வெங்கடேசன் இவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.கடந்த 26 தேதி வேலைக்கு வந்து பணி செய்துள்ளார்.அதன்பின் அவர் வேலைக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று ரோகிணி திரையரங்கத்திற்கு தண்ணீர் இறக்க லாரி வந்துள்ளது. ராமலிங்கம் என்பவர் தண்ணீரை இறக்குவதற்காக தண்ணீர் தொட்டியை (சம்பு … Read more

தனியார் வங்கியில் கடன் பெற்றதற்கு நிலத்தை அபகரிக்க வந்த பேங்க் ஊழியர்கள்!! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!!

தனியார் வங்கியில் கடன் பெற்றதற்கு நிலத்தை அபகரிக்க வந்த பேங்க் ஊழியர்கள்!! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!!

தனியார் வங்கியில் கடன் பெற்றதற்கு நிலத்தை அபகரிக்க வந்த பேங்க் ஊழியர்கள்!! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!! சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மேட்டுவெள்ளாளர்தெரு பகுதியில் மோகன் என்பவரின் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது விவசாய நிலத்தை ஜெயராமன் என்பவர் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இதனிடைய மோகன் என்பவர் வங்கியில் விவசாய நிலத்தின் மீது தொழில் கடன் பெறப்பட்டுள்ளது. கடனுக்கான வட்டியை மாதம்தோறும் செலுத்தி வரும் நிலையில் திடீரென இந்த இடத்தை மாற்று நபருக்கு … Read more

திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் இடம் அதிமுகவிற்கு இல்லை!! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!!

திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் இடம் அதிமுகவிற்கு இல்லை!! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!!

திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் இடம் அதிமுகவிற்கு இல்லை!! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!! ராமநாதசுவாமி திருக்கோயிலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட பொதுவிருந்தில் அதிமுகவினருக்கு இடமில்லை என கூறியதால் அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொது விருந்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் திருக்கோயில் நிர்வாகத்தால் கோவில் திருக்கல்யாண … Read more

அண்டை மாநில இளைஞர்களால் தான் கலவரம்!! ஓசூர் ஆரவாரம் குறித்து மாவட்ட எஸ் பி விளக்கம்!!

Attack on police during road blockade!! The police chased away those who came to the bull dance festival!!

அண்டை மாநில இளைஞர்களால் தான் கலவரம்!! ஓசூர் ஆரவாரம் குறித்து மாவட்ட எஸ் பி விளக்கம்!! ஓசூர் அருகே கோபச்சந்திரத்தில் நடந்த எருது விடும் விழாவில், அண்டை மாநிலம் வாலிபர்கள் மாடுகளுடன் வந்ததே பிரச்சனை ஏற்பட காரணமாக அமைந்ததாக மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் தெரிவித்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் இன்று கூறுகையில், நேற்று நடந்த எருது விடும் விழாவில் நிர்வாக குளறுபடிகள் எதுவும் இல்லை. விழா நடத்துபவர்கள் தகுந்த சான்றிதழை அளிக்க தாமதமானதால் … Read more