“மாற்று அரசியலுக்கு விஜய் தான் சரியான நபர்”!! விருதுநகர் மக்கள் புகழாரம்!!

"Vijay is the right person for alternative politics"!! Virudhu Nagar People Praise!!

விருதுநகர்: மாவட்டம் சாத்தூரில் தமிழக வெற்றி கழகம் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினர். மேலும் இந்த கூட்டம் நடைப்பெற முக்கிய காரணம் கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்ததான். அங்கு ஒரு புறம் கட்சி கூட்டம் நடைப்பெற மற்றொரு பக்கம் இதர கட்ச்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு இருந்தனர். இந்த கூட்டத்திற்கு இருந்த வயதான மூதாட்டிகள் மேடைக்கு  மேல் வந்து தங்களை … Read more

மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதியது!! ஓட்டுனர் பணியிடை நீக்கம்!!

A government bus hit a dog in Madurai!! Removal of driver post!!

மதுரை மாவட்டம் செக்காணூரனி பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவர் மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் வழக்கம் போல கடந்த வாரம் ஒன்பதாம் தேதி மதுரையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாக்காத வகையில் பேருந்தின் முன்சக்கரத்தில் நாய் ஒன்று சிக்கி கால் முறிந்தது. இதனால் நாயின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில்  ஓட்டுநர் நமசிவாயம் கண்டுகொள்ளலாமல் பேருந்தை இயக்கி சென்று விட்டார். இந்த சம்பவத்தை … Read more

ஓரினச்சேர்க்கை வர மறுத்ததால் கொலை செய்தேன்!! கோவில்பட்டி சிறுவன் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

I killed because I refused to be gay!! Sudden turn in Kovilpatti boy's murder incident!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் அவரது மனைவி பாலசுந்தரி ஆவர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன் கருப்பசாமி  அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த 9-ம் தேதி உடல்நிலை சரி இல்லாததால் பள்ளிகூடம் சொல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர்கள் இருவரும் வேலையை முடித்து விட்டு வீற்றிக்கு வந்து பாத்தபோது கருபசாமி வீட்டில் இல்லாததால் அருகில் தேடிப் பார்த்தும் … Read more

தங்கம் விலைக்கு விற்பனையாகும் மல்லிகைப்பூ!! ஒரு கிலோ விலை ரூ.7500!!

Jasmine is sold at the price of gold!! Price per kg is Rs.7500!!

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களால் பொய்த்த கனமழை காரணமாக சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூ வரத்து மிக குறைவாக வந்தது.  இந்த பூ வரத்து குறைந்த  நிலையில் வந்ததால் மல்லிகை பூ கடும் தட்டுப்பட்டு ஏற்பட்டது. இந்த கடும் தட்டுபாட்டு சரி செய்ய சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.7500 விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி தோளாலை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.4000 விற்பனை செய்யப்பட்டது. இதற்க்கு … Read more

தொடர்ந்து 3 வது நாளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! கனமழையின் எதிரொலி!!

School and Colleges holiday for 3rd consecutive day!! Echo of heavy rain!!

வங்கக்கடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை இது வருகிறது. இதனால் தொடர்ந்து 3 வது நாளாக இன்றும் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் :- ✓ திருநெல்வேலி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ தென்காசி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ தூத்துக்குடி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ … Read more

திருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்படும்போது மலை மீது ஏற அனுமதி கிடையாது!!

Climbing the mountain is not allowed when the Thiruvannamalai Mahadeepam is lit!!

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ  தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். மேலும்  கார்த்திகை … Read more

இனி ராபிடோ, ஓலா-வில் பயணிக்க முடியாது!! புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!!

Tamil Nadu government orders to test commercial two-wheelers as per Motor Vehicle Rules

Bike taxi: மோட்டார் வாகன விதிப்படி வணிக ரீதியாக பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு. ஆட்டோ மற்றும் கார்களில் உள்ளது போல பைக் டாக்ஸிகள் செயல்பட்டு வருகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மிக விரைவாக செல்லவும், வாகன போக்குவரத்தில் சிக்காமல் பணிக்கவும் பொது மக்கள் பெரும்பாலும் பைக் டாக்லியை பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த பைக் டாக்ஸி வருகைக்கு பிறகு சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த  பைக் … Read more

சென்னையில் தொடர் மர்ம மரணம்!! இளம்பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!! இருட்டின் மர்ம என்ன?

Serial mysterious death in Chennai!! 4 people including young women were killed!! What is the mystery of darkness?

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விடுதியில் தங்கிய இளம்பெண்கள் உள்பட 4 பேர் மர்மமான முறையில் இறந்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி வேளச்சேரி 100 அடி சாலையில் அமைத்துள்ளது ஒரு பிரபல தனியார் தங்கும் விடுதியில் 60 வயது ஆண் அவருடன் தங்கி இருந்த 27 வயது பெண் தங்கி இருந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு இருந்தார். மேலும் இந்த மாதம் 7-ம் தேதி சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள தனியார் … Read more

கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Today, gold is up by Rs 640 per swar. A Sawaran gold is selling for Rs 58,280

gold price: இன்று, தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58,280க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம்  தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது . அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலைய மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சமாக விலை உயர வாய்ப்பு இருக்கிறது என பொருளாதார … Read more

பெஞ்சால் புயலின் தாக்கம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்!!

Due to the impact of Cyclone Benjal, schools are closed until further notice!

விழுப்புரம் மாவட்டத்தில் “பெஞ்சல் புயல்” காரணமாக வரலாறு காணாத மழை அங்கு பொழிந்துள்ளது. இதனால் அங்கு ‘நிறைய வெள்ளச் சேதம்’ ஏற்பட்டுள்ளது. இப்புயலினால் ‘கடந்த 26 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது’. “விடுமுறைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் திறக்கப்பட்ட நிலையில் ஏழு அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது”. வெள்ளத்தால் ‘சேதமடைந்த … Read more