தமிழகத்தில் வரும் 12-ம் தேதி கனமழைக்கு எச்சரிக்கை!!

Warning for heavy rain in Tamil Nadu on 12th!!

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை  விட 17% அதிகமாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார்  448.0 (மி மீ) மழை பெய்துள்ளது. மேலும் இந்த மழை … Read more

தொடரும் போதைப்பொருள் விற்பனை!! சென்னையில் இருவர் கைது!!

Continued drug dealing!! Two arrested in Chennai!!

சென்னையில் தொடரும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. முக்கிய புள்ளியை கைது செய்தால் மட்டும் தான் குற்றங்கள் குறைக்க முடியும். நேற்று மாலை மதுரவாயல் மற்றும் ராமாபுரம் பகுதிகளில் போலீஸ் கடுமையான சோதனை நடத்தி வந்தனர். அப்போது மதுரவாயல் மேம்பாலம் கீழ் மெத்தபெட்டமைன் போதைப்பொருட்கள் விற்பனை செய்வவதாக போலீஸ்க்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் அதனை ரகசியமாக பூபதி தலைமையில் தனிப்படை அமைத்து  போலீஸ் சோதனை செய்து வந்தனர். அப்போது மேம்பாலம் … Read more

முதுகலை பட்டபடிப்பு  மாணவர்களின் தேர்வு ரத்து!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Chennai High Court orders to cancel the examination of MGR University Postgraduate Medical (PG) students

Chennai High Court: எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக மருத்துவ முதுகலை (pg)மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய  சென்னை ஐகோர்ட் உத்தரவு. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் (2021-22) மருத்துவ  முதுகலைப் பட்டம் படித்து வரும் 85 மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தங்களது இறுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்கள்.  அந்த வழக்கில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் நாங்கள் நவம்பர் 29ம் தேதி  ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். … Read more

முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பஸ் நிலையம்!! முதல்வர் இன்று திறந்துவைத்தார்!!

5 Acre Omni Bus Stand in Mudichur!! Chief Minister inaugurated today!!

சென்னை: வண்டலூர் அடுத்து உள்ள கிளாம்பாக்கத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் சுமார் 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முதல்வர். மேலும் இந்த பேருந்து நிலையம் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் செல்ல கூடிய வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தனியார் ஆம்னி பஸ்கள் அங்கிருந்தது இயக்கப்பட்டு. இந்த தனியார் ஆம்னி பஸ்கள் … Read more

கிடுகிடுவென ஏறிய எண்ணெய் விலை!! இல்லத்தரசிகளுக்கு சோகமான செய்தி!!

Oil price has skyrocketed!! Sad news for housewives!!

மத்திய அரசின் தொடர் வரி அதிகரிப்பு காரணமாக திணரும் பாமர மக்கள். அத்தியாவசிய வீட்டு பொருட்களுள் எண்ணெயும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு லிட்டர் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையொட்டி 20 ரூபாய் சேர்த்து 130 ரூபாயாக உயர்ந்தது. தீபாவளி பண்டிகை முடிந்ததை தொடர்ந்து எண்ணெய் விலை மீண்டும் குறையும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சித் தரும் வகையில் மேலும் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் … Read more

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான புதிய விதிகள்!! விடுமுறை எடுக்கவும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்!!

NEW RULES FOR TEACHERS AND HEAD MASTERS!! Restrictions imposed to take vacation!!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை பள்ளி கல்வித்துறை வித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் … Read more

அமரன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்!! படக்குழுவினர் விளக்கம்!!

A scene deleted in Amaran!! Crew explanation!!

அமரன் திரைப்படம்:  2024 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி  இந்த வருட  ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பெரியசாமி  இயக்குனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்து. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் பையோ கிராபியை  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இப் படத்தில்  கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். அதாவது அமரன் படத்தில்  சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் போன் நம்பர் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த போன் நம்பர் நிஜத்தில் … Read more

ஒரு மாணவி வேண்டுகோள் ஏற்று இலவச பேருந்து இயக்கம்!! தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஊர் மக்கள்!!

Free bus operation on request of a student!! The people of the village thanked the Tamil Nadu government!!

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்ஷிணி. இவர் அனந்தமங்கலம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சமீபத்தில் தனியார் ‘டிவி’ பாட்டு போட்டியில் பங்கேற்றபோது, பள்ளிக்கு சென்று வர அரசு பஸ் வசதி இல்லை என்று மான வருத்தத்துடன்  தெரிவித்தார். இந்த காணொளி முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. அதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களை முதல்வர் தொடர்பு கொண்டு  கொண்டதின் பேரில், அம்மனம்பாக்கம் … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது!! முழு ஆதாரம் தருமாறு கோட் உத்தரவு!!

Lands belonging to Chidambaram Nataraja temple were illegally sold by public dikshitars!! Code orders to give full evidence!!

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் கூடுதல் ஆதாரங்களை அறநிலையத்துறை துறை தாக்கல் செய்யலாம் என அனுமதியளித்த நீதிபதிகள், கோயிலின் வரவு செலவு கணக்கு விவரங்கள் குறித்த வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு இரண்டு வாரக் காலம் அவகாசம் வழங்கியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கைத் தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு … Read more

அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்!! பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

Semester exam date change!! School Education Minister Announcement!!

தமிழகத்தில் தற்போது அரையாண்டு வரும் 9-ம் தேதி நடக்க இருந்த நிலையில் கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி அதிக கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் நிலைமையை பொறுத்து ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அதன்படி வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டும். மற்ற இடங்களில் அரை யாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி … Read more