இன்னும் 6 நாட்களுக்கு தமிழகத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain in Tamil Nadu for next 6 days!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான … Read more

திறக்கப்பட்ட 3 மாதத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்! தரம் குறித்து பொதுமக்கள் சந்தேகம்

Bridge swept away in 3 months of opening! Public doubts about quality

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஏற்படும் சேதமானது அதிகரித்து வந்த நிலையில் அதை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசும் தயாராகி வந்தது. இந்நிலையில் அனைவருக்கும் போக்கு காட்டும் வகையில் இந்த முறை உருவான பெஞ்சல் புயல் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் அதிக சேதாரத்தை உண்டாக்கியுள்ளது. அந்த வகையில் புயல் பாதிப்பால் இந்த … Read more

திருகார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் திருவண்ணாமலையில் துவங்கியது!!

Thirukarthikai Deepam started at Tiruvannamalai with flag hoisting!!

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். ஒருவரிடமும் பேசாமல் , பிறரிடம் தானம் வாங்காமல், காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்கால்களுடன் நடந்து செல்லவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ … Read more

திருவண்ணாமலையில் எந்தந்த நாட்களில் கிரிவலம் சென்றால் நல்லது!!

Which days in Thiruvannamalai should you go to Krivalam!!

திருவண்ணாமலை: கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு  நிகழ்வு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்று வந்த பக்தர்கள் இப்போது பல்லாயிரக்கணக்கில்  பங்கேற்று வருகின்றனர். மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் … Read more

பிளாக்ல ரேஷன் அரிசி மூட்டைகளை விற்றால் தான் உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும்!! ஊழியர் அளித்த பதிலால் அதிர்ந்த மக்கள்!!

பிளாக்ல ரேஷன் அரிசி மூட்டைகளை விற்றால் தான் உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும்!! ஊழியர் அளித்த பதிலால் அதிர்ந்த மக்கள்!!

ரேஷன் கடை ஊழியர் ஒருவர் ரேஷன் கடையில் உள்ள அரிசி மூட்டைகளை பிளாக்கில் விற்றால் மட்டுமே அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை எடை போட்டு கொடுக்கக்கூடிய உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும் என்று கூறிய ஆடியோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.   சிவகாசி அருகே அய்யம்பட்டி கிராம பகுதி நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் திலகவதி. இவர் தொடர்ந்து ரேசன் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து … Read more

13 வயது சிறுவனின் விளையாட்டு விபரீதம்: பலூனின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நவீன்!

13 வயது சிறுவனின் விளையாட்டு விபரீதம்: பலூனின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நவீன்!

சிறுவனின் விளையாட்டு உயிரிழப்பில் முடிந்த விபரீதம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர கன்னடா மாவட்டம், ஜலியால் தாலுகாவின் ஜோகனகொப்பா கிராமத்தைச் சேர்ந்த நவீன் நாராயணன் என்ற 13 வயது சிறுவன், பலூனை ஊதியபோது ஏற்பட்ட துயரகரமான சம்பவம் அனைவரின் மனங்களையும் பதறவைத்துள்ளது.   நவீன், அங்குள்ள அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த ஒரு புத்திசாலி மாணவன். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த போது, சின்னதொரு பலூனை ஊதிப் பெரிதாக்கி விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் … Read more

யாரு யாரு-க்கு வெள்ள நிவாரண நிதி கிடைக்கும்!! ஒரே குழப்பமா இருக்கு!!

Who will get the flood relief fund!! There is only confusion!!

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் … Read more

கான பாடகி இசைவாணி மீது இன்று கரூர் இந்து முன்னணி புகார் கொடுக்கப்பட்டது!!

Karur Hindu Front filed a complaint against singer Isaivani today!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் அடைந்த கானா பாடகி இசைவாணி ஆவர். அவர்  “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற ஒரு பாடலை பாடி இருக்கும் நிலையில் அது ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என்று பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான கானா பாடகி இசைவாணி இயக்குனர் பா.ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்டில் இணைந்து பல்வேறு … Read more

மழை நிவாரண நிதி ரூ.2000!! எந்த எந்த மாவட்டங்களுக்கு யாருக்கு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்!!

Rain Relief Fund Rs.2000!! The Chief Minister announced which districts will be given to whom!!

இன்று பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடந்தது. அதில் அதிகமாக பதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பின் வருமாறு நிவாரணக்களை தொகுத்து வழங்கி உள்ளார். புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 … Read more

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Heavy rain warning for 11 districts in Tamil Nadu today!!

  வடதமிழக உள் பகுதிகளில் நேற்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளி ல் நிலவியது. இது இன்று காலை, கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை … Read more