அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்!! பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் தற்போது அரையாண்டு வரும் 9-ம் தேதி நடக்க இருந்த நிலையில் கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி அதிக கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் நிலைமையை பொறுத்து ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அதன்படி வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டும். மற்ற இடங்களில் அரை யாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி … Read more