மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம்!! முதல்-அமைச்சர் இரங்கல் மற்றும் நிவாரண நிதி!!
திருவண்ணாமலை: வ.உ.சி நகரில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. அதில் அங்கு வசித்து வந்த மக்களின் விடுகளில் மேல் விழுந்தது. இந்த மண் சரிவில் 7 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை பத்தரமாக மீட்டுக்கும் பணியில் மீட்பு படை துரிதப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர் மழையால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் இந்த வீட்டில் இருந்த 7 பேரில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இன்னும் 2 குழந்தைகள் வீட்டின் உள்பகுதியில் இருப்பதால் … Read more