மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம்!! முதல்-அமைச்சர் இரங்கல் மற்றும் நிவாரண நிதி!!

7 people died in a landslide!! Chief Minister Condolences and Relief Fund!!

திருவண்ணாமலை: வ.உ.சி நகரில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. அதில் அங்கு வசித்து வந்த மக்களின் விடுகளில் மேல் விழுந்தது. இந்த மண் சரிவில் 7 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை பத்தரமாக மீட்டுக்கும் பணியில் மீட்பு படை துரிதப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர் மழையால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் இந்த வீட்டில் இருந்த 7 பேரில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இன்னும் 2 குழந்தைகள் வீட்டின் உள்பகுதியில் இருப்பதால் … Read more

ஆயிரம் ரூபாய் கொடுத்தது வேஸ்ட்!! கோவை  உணவு திருவிழாவில் நடந்த மோசடி!!

Allegation of not making proper arrangements at the food festival in Coimbatore

coimbatore: கோவையில் நேற்று நடந்த உணவுத் திருவிழாவில் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு. கோவை மாவட்டத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கோவை மாநகராட்சி  திருவிழா நடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான ஷாட்கள் அமைக்கப்பட்டது. கொங்கு உணவு திருவிழா என்ற பெயரில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டது. பல கேட்டரிங் நிறுவனங்கள் இந்த விழாவில் பங்கேற்று தங்களது உணவுகளை விளம்பரத்திற்காக ஸ்டால்கள் அமைத்து … Read more

தொடர் மழையால் ஏற்காட்டில் மண் சரிவு!! முழுவதுமாக வாகனம் நிறுத்தம்!!

Soil collapse in Yercaud due to continuous rain!! Total Parking!!

விடிய விடிய கனமழை பெய்தது இதன் காரணமாக ஏற்காடு சாலை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு செல்ல முடியாமலும் ஏற்காடு மலையில் இருந்து கீழே வர முடியாமலும் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.  கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சாலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. … Read more

Telegram மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்!! Part time இல் வேலை தெடுபவரே குறி!!

Telegram மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்!! Part time இல் வேலை தெடுபவரே குறி!!

Telegram ஆப் மூலம் பார்ட் டைம் வேலை தருவதாக கூறி 10 லட்சம் வரை பணமோசடி செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இது குறித்து சைபர் கிரைம் வெளியிட்ட தகவல் :-   சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி டெலிகிராம் செயலி வாயிலாக பகுதி நேர வேலை தருவதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மக்களை ஏமாற்றுவதற்கான புதிய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.   அந்த வகையில், Telegram செயலி மூலம் அவர்கள் கொடுக்கும் … Read more

நேற்று இரவு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு!! சிக்கிய 7 உயிர்கள் மீட்க்கப்பட்டனவா!!

நேற்று இரவு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு!! சிக்கிய 7 உயிர்கள் மீட்க்கப்பட்டனவா!!

நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் மலையால் திருவண்ணாமலையில் உள்ள வ உ சி நகரில்  மண் சரிவு ஏற்பட்டு மூன்று வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.   மொத்தம் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏழு பேர் இதில் மாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியானதை எடுத்து மீட்கப்படுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மலையடிவாரத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.   தமிழகத்தில் … Read more

டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! கலெக்டரின் அதிரடி உத்தரவு!!

டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! கலெக்டரின் அதிரடி உத்தரவு!!

டிசம்பர் மூன்றாம் தேதியான நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையை அம்மாவட்ட கலெக்டர் வழங்கி உத்தரவிட்டு இருக்கிறார்.   தமிழகத்தில் அரசு விடுமுறைகள் தவிர்த்து பண்டிகைகள், முக்கிய உள்ளூர் திருவிழாக்கள் ஆகியவை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது உண்டு. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம், கன்னியாகுமரியில் உள்ள … Read more

டாஸ்மாக் கடைகளுக்கு விடப்பட்ட 3 நாள் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

டாஸ்மாக் கடைகளுக்கு விடப்பட்ட 3 நாள் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

அரசு விடுமுறைகள் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சில நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.   பொதுவாக , தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன் படி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு … Read more

“ஃபெஞ்சல்” புயல் கோரத்தாண்டவம்!! சூறாவளி காற்றால் ஸ்தம்பித்த ECR!!

Fenchal Storm: Torn winds... trees falling on roads; Stuttering ECR

Fenchal storm:”ஃபெஞ்சல்” புயலால் ECR முதல்  மரக்காணம் வரையான கிழக்கு கடற்கரை சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது. இது புயலாக மாறும் அல்லது வலுவிளக்குமாக என்ற என கணிக்க முடியாத அளவில் தென் கிழக்கு வங்க கடலில் நகராமல் இருந்து. இந்த நிலையில் அது புயலாக நேற்று உருவாகி … Read more

சேலம் புத்தக கண்காட்சிக்கு அமைச்சரை வரவேற்கக்கூட காவல்துறை அதிகாரிகள் வராதது ஏன்? வேறு ஏதும் காரணம் உள்ளதா?

Why didn't the police officials even come to welcome the Minister to the Salem Book Fair? Is there any other reason?

சேலம் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அப்போது நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. … Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகரம் !! “ஃபெஞ்சல்” புயலால் கொட்டி தீர்த்த மழை!!     

Cyclone "Fenchal" caused heavy rains in the surrounding roads of Chennai

chennai:”ஃபெஞ்சல்” புயல் கனமழை காரணமாக சென்னை சுற்றுவட்டார சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது உள்ளது. வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது. இது புயலாக மாறும் அல்லது வலுவிளக்குமாக என்ற என கணிக்க முடியாத அளவில் தென் கிழக்கு வங்க கடலில் நகராமல் இருந்து. இந்த நிலையில் அது புயலாக நேற்று உருவாகி தமிழகம் நோக்கி 13 … Read more