போதைப் பொருள் சப்ளை!! கையும் களவுமாக சிக்கிய காவல் அதிகாரி!!

Constable James (35), who sold drugs to movie stars, was caught red-handed by the police

chennai: சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்ற காவலர் ஜேம்ஸ்(35) காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். சமீப காலமாக தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப்பொருளை பயன்படுத்துவது, விற்பது போதை பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அந்த போதை பொருளை காவலர் ஒருவர் சப்ளை செய்து இருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை … Read more

சேலத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழா!! காவல்துறை பங்கு பெறாததால் சர்ச்சை!!

Book festival started in Salem!! Controversy because the police did not participate!!

தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவானது குறிப்பிட்ட நாட்களுக்கு தொடங்கப்பட்ட நடப்பது வழக்கமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் காவல் துறையினர் கலந்து கொள்ளாதது குறித்த பலவிதமான சர்ச்சை பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படும் இந்த புத்தகத் திருவிழாவானது பலருக்கு பயனுள்ளதாக அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று சேலத்தில் புத்தகத் திருவிழாவினை சுற்றுலாத்துறை … Read more

இலங்கைத் தமிழர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகள்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Loan assistance to Sri Lankan Tamils ​​through banks!! District Collector Notice!!

நாமக்கல் மாவட்டத்தில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு அங்குள்ள வங்கிகளில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடனுதவி வழங்கப்பட உள்ளதாக அம் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி பின்வருமாறு :- நாமக்கல் மாவட்டத்தில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களில் தகுதியுள்ளவர்களை கண்டறிந்து மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு மூலம் கடன் உதவி வழங்க தமிழக தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், இதற்கான தகுதிகளாக, சரியான முகாம் பதிவு இருக்க வேண்டும். … Read more

இந்த திமுக ஆட்சியில் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு துளியும் பயம் இல்லை!! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!!

In this DMK regime, the criminals who kill have no fear!! Edappadi Palaniswami obsession!!

இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் திருச்சியில் ஆசிரியை பள்ளியில் புகுந்து வெட்டி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை அடுத்து இன்று திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வ சிகாமணி, அலமேலு ஆகிய மூன்று பேரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தனர். கொலை நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் … Read more

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு.

Heavy rain forecast for 15 districts in Tamil Nadu today.

சென்னை: தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடலோரம் மற்றும் அதன் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தாழ்வு மண்டலம் சென்னை தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 430 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், … Read more

டங்ஸ்டன் சுரங்க உரிமை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் தமிழக முதல்வர்!!

Tamil Nadu Chief Minister writes to Prime Minister requesting cancellation of tungsten mining rights!!

சென்னை: செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் கூறியது மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க்  லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட  டங்ஸ்டன்    சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய கோரி சுரங்கத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி-க்கு தனது கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுள்ளார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியது: “மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, இந்தியப் பிரதமர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய … Read more

பள்ளியில் சமையல் பாத்திரங்களை கழுவிய மாணவிகள்!! தலைமை ஆசிரியர் மற்றும் சமையல் பணியாளர் நீக்கம்!!

The students who washed the cooking utensils in the school!! Headmaster and cooking staff sacked!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலைக்கு அருகே இன்னாடு என்ற கிராமத்தில் மாணவ மாணவிகள் அங்கேயே தங்கி படிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொங்கிப் பிடித்து வரும் நிலையில், அவர்களுக்கான உணவு சமைக்கும் இடம் அவர்களுடைய பக்கத்து அறையிலேயே இருந்து வந்துள்ளது. இங்கு சமைக்கப்படும் சமையல் பாத்திரங்களை சமையல் பணியாளர் அல்லது அவருடைய உதவியாளர் கழுவாமல் அங்கு பயலக்கூடிய மாணவர்களை … Read more

முன்னாள் டிஐஜி விடுதியில் பாலியல் தொழில்!! போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

Shocking information in the sex industry police investigation in the hostel related to the former DIG

Chennai: முன்னாள் டிஐஜி தொடர்புடைய விடுதியில் பாலியல் தொழில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல். பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை போலீசார் சென்னை விடுதி ஒன்றில் சோதனை செய்து இருக்கிறார்கள். அந்த விடுதியில் வெளிநாட்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததை  போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது போலீசார் சோதனை செய்த விடுதி கோயம்பேடு மணமகள் நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஆகும். … Read more

வெளுத்து வாங்கும் கனமழை தப்பிக்குமா தமிழகம்!!

Will Tamil Nadu survive the heavy rains?

தமிழகத்தில் இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் இந்த 8  மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு அதிகமாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடித்து வருவதால் இது புயலாக வலுப்பெற … Read more

செங்கல்பட்டில் பயங்கரம் சம்பவ இடத்தில் பலியான 5 பெண்கள்!! குடிப்போதையில் இளைஞர் செய்த செயல்!!

5 women died at the scene of horror in Chengalpattu!! The action of the youth while drunk!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு கிராம பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ஆடு,மாடு மேய்த்து கொண்டிருந்த சுமார் 10-க்கும் அதிகமான பெண்கள் இருந்தனர். அதில் 5 பெண்கள் மட்டும் சாலையின் ஓரமாக அமர்ந்து ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தனர். சற்றும் யாரும் எதிர் பாக்காத நிலையில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த அதி வேகமாக வந்த ஒரு கார் அங்கு அமர்ந்தது … Read more