திருச்செங்கோடு அரசு அலுவலகத்தில் திடீர் ரெய்டு!! லட்சக்கணக்கில் சிக்கிய பணம்!! 

Sudden raid on Thiruchengode government office!! Lakhs of trapped money!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அலுவலகத்தில் 30 பேரிடம் விசாரணை செய்த நிலையில், அங்கு எல்காட் போட்டோகிராபராகப் பணிபுரியும் பஷீர் அகமத் என்பவரிடம் ரூ. 71,150 , அலுவலகத்திற்குள் … Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!! திருவிழாவாக மாறும் மதுரை மாநகர்!!

Meenakshi Amman temple Kumbabhishekam to be held after 17 years!! Madurai will become a festival!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரலாற்றுப் புகழ்மிக்க கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026 ஜனவரி 26-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து திருப்பணிகளையும் திட்டமிட்டு, உரிய நேரத்திற்குள் முடிக்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு அறநிலையத்துறை கடினமாக உத்தரவிட்டுள்ளது. 2009 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்ட 2021 நிகழ்வுக்கு ஏன் தாமதம்? ஆகம விதிகளின்படி, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறையின்படி, மீனாட்சி அம்மன் கோயிலின் அடுத்த கும்பாபிஷேகம் 2021-ஆம் … Read more

மழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விரைவாக பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும் EPS வலியுறுத்தல்!!

EPS insists that the rain-affected paddy crops should be visited quickly and appropriate relief provided!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது. தற்போது வடகிழக்கு பருவ மழை குறிப்பிட கடலோர மாவட்டங்களில் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை பொய்த்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 5 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து பின்னர் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். என இந்திய … Read more

மீண்டும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்!! இந்த முறையாவது நிறைவேறுமா!!

Metro Rail Project in Coimbatore!! At least this time it will be fulfilled!!

2011ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டமானது கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வரை திட்டம் கிடப்பில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் அதனை தற்போது திமுக அரசு முடிக்கும் எண்ணத்தில் கையில் எடுத்துள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது கோவையுடன் புனே, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. புனே, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் ஆனது … Read more

7 சுற்றுலாத் தலங்கள் விரிவுபடுத்தப்பட்டது!! அதனை முதல்வர் இன்று திறந்துதுவைத்தர்!!

7 tourist attractions expanded!! The Chief Minister opened it today!!

சுற்றுலாத் துறையின் 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி மாவட்டம்:  ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழுமையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, கழிப்பறைகள், நுழைவுச் சீட்டு வழங்குமிடம், உணவகம், படகு தளம், பார்வை மேடை, மசாஜ் செய்யும் இடம், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், ஆழ்துளை கிணறு போன்ற போன்ற முடிவுற்ற … Read more

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!! ஆனால் பல கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது!!

Devotees are allowed to go to Chathuragiri Hill!! But there are many restrictions!!

சதுரகிரி: கார்த்திகை பிரதோஷம், அமாவாசகைக்கு சதுரகிரி போக அனுமதி.   விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர்களின் சொர்க்க பூமி என்ற பெருமைக்குரிய இந்த கோவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், எல்லா நாளும் நாம் அங்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் … Read more

கியூ ஆர் கோடு இருந்தால் மட்டும் தான் ஆட்டோக்களுக்கு அனுமதி!! தி.மலை காவல் துறை அதிரடி நடவடிக்கை!!

Autos are allowed only if there is a QR line!! D. Malai police department action!!

தி.மலை தீபத்திருவிழா: கியூ ஆர் கோடு பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி மாவட்ட காவல்துறை அறிவிப்பு. இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ஆலோனைக் கூட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தி.மலை ஆட்டோ டிரைவர்க்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை டவுன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் தெரிவித்தார். தற்போது தி.மலையில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் அதிகமான ஆட்டோக்கள் இயக்கி வருகின்றது. மேலும் இங்கு இயக்கம் உள்ளுர் ஆட்டோக்களை விட வெளியூர் ஆட்டோக்கள் அதிகமாக இயங்குகின்றது. இங்கு … Read more

ஊரகத் திறனாய்வு தேர்வு தேதியானது அரையாண்டுத் தேர்வின் தேதியோடு ஒன்றியுள்ளது.. வருத்தத்துடன் கோரிக்கை வைத்த மாணவர்கள்!! அரசு எடுத்த நடவடிக்கை!!

The date of rural assessment examination is same as the date of half-yearly examination. Action taken by the government!!

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி அன்று ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒட்டன்சத்திரம் கிராமப்புறத்தில் உள்ள 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு தேதியினை மாற்றி அமைக்கும் படி வலியுறுத்தியுள்ளனர். மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்பட்டால் கிராம மாணவர்கள் … Read more

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

Today is a holiday for schools and colleges due to heavy rain!!

தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வருகிற நான்கு தினங்களுக்கு வட தமிழக கடலோர  மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னையில் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை … Read more

“ரெட் அலர்ட்” எச்சரிக்கை! தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

"Red Alert" warning! Holiday announcement for schools and colleges in Tamil Nadu!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” விடுத்துள்ளதால் நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்வதால், நாகை … Read more