செங்கல்பட்டில் பயங்கரம் சம்பவ இடத்தில் பலியான 5 பெண்கள்!! குடிப்போதையில் இளைஞர் செய்த செயல்!!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு கிராம பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ஆடு,மாடு மேய்த்து கொண்டிருந்த சுமார் 10-க்கும் அதிகமான பெண்கள் இருந்தனர். அதில் 5 பெண்கள் மட்டும் சாலையின் ஓரமாக அமர்ந்து ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தனர். சற்றும் யாரும் எதிர் பாக்காத நிலையில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த அதி வேகமாக வந்த ஒரு கார் அங்கு அமர்ந்தது … Read more