திருச்செங்கோடு அரசு அலுவலகத்தில் திடீர் ரெய்டு!! லட்சக்கணக்கில் சிக்கிய பணம்!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அலுவலகத்தில் 30 பேரிடம் விசாரணை செய்த நிலையில், அங்கு எல்காட் போட்டோகிராபராகப் பணிபுரியும் பஷீர் அகமத் என்பவரிடம் ரூ. 71,150 , அலுவலகத்திற்குள் … Read more