பாரதிதாசன் பல்கலை கழகத்தில் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்!!

Exams postponed in Bharathidasan University due to heavy rain!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான செய்தியை இந்த பதிவில் காண்போம். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் இன்று ( 26.11.2024 ) கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரெட் அலங்காரமாக டெல்டா பகுதிகளில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு … Read more

நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்!! எந்த பகுதிகள் தெரியுமா?

Power outage tomorrow for maintenance!! Do you know which parts?

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை மின்நிறுத்தம் பற்றி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பது என்னவென்றல்;  சென்னையில் நாளை (26/11/2024) காலை 09:00 மணி  முதல் மதியம்  2:00 மணி வரை அரைநாள் மின்வாரிய பராமரிப்பு பணிக்காக விநியோகம் நிறுத்தப்படும். பின்பு மதியம் 2.00 மணிக்கு மேல் வழக்கம் போல மின்விநியோகம் கொடுக்கப்படும். கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மீஞ்சூர்: மீஞ்சூர்நகர், டி.எச்.ரோடு- மீஞ்சூர்நகர், தேரடிதெரு, … Read more

இந்த திட்டத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை பெயர் வைக்க வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!!

Freedom fighter should be named for this project!! Anbumani Ramadoss request!!

கடலூரில் இப்போது புதிதாக துறைமுகம் அமைக்க கடல் சார்ந்த வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்ததனால் தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதை மகிழ்ச்சியடைந்தனர். மேலும் புதிய துறைமுகத்தை அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more

வெளுத்து வாங்கும் கனமழை எச்சரிக்கும் வானிலை ஆராய்ச்சி மையம்!!

Will Tamil Nadu survive the heavy rains?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி விவரங்கள் பின்வருமாறு: தற்போது வடகிழக்கு பருவ மழை  ஒரு சில  இடங்களை பெய்தது வரும் நிலையில் தற்போது அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களுக்கு வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பூமத்திய ரேகையை … Read more

REPCO வங்கியில் வேலைவாய்ப்பு!! மாத ஊதியம் கல்வித் தகுதி குறித்த முழு விவரம் உள்ளே!!

Jobs in REPCO BANK!! Full Details about Monthly Salary Education Qualification Inside!!

இந்தியாவின் முன்னணி வங்கியாக திகழும் ரெப்கோ வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது.பணி,ஊதிய விவரம் மற்றும் விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.தகுதி இருப்பவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ரெப்கோ வங்கி(REPCO BANK) பணி: 1)மார்க்கெட்டிங் 2)அசோசியேட் காலிப்பணியிட எண்ணிக்கை: இப்பணிகளுக்கு மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம்: சென்னை விண்ணப்பிக்க இறுதி நாள்: டிசம்பர் 09 வயது வரம்பு: மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு … Read more

சேலத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து.. சிறுவர்கள் உட்பட 18 பேர் படுகாயம்!!

Van carrying Ayyappa devotees overturned in Salem.. 18 people including children were injured!!

சேலம்: சேலம் மாவட்டம் பேளூர் அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வேன்-ல் புறப்பட்ட போது, அந்த வேன் விளாம்பட்டி பிரிவு ரோடு அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். அந்த நிலையில் இந்த வருடமும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தயாராகி, மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சென்று … Read more

சேலத்தில் பரபரப்பு!! கள்ள தொடர்பால் மனைவியின் தலையில் ஸ்குரு டிரைவரை இறக்கிய கணவன்!!

Sensation in Salem!! Husband dropped screw driver on wife's head due to fake relationship!!

சேலம்: சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் வண்டிக்காரன் என்னும் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி பிருந்தா. மணிகண்டன் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளது. அதில் ஒரு சண்டையில் பிருந்தா பிரிந்து சென்று நாமக்கல்லில் தனியாக வசித்து வந்தார். பிள்ளைகள் இருவரும் அவரின் தந்தையிடம் இருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தன்று மணிகண்டன் வேலை விஷியமாக சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு … Read more

அரை நிர்வாணமாக சாலையில் ரகளை செய்த நபர்!! போலீசாரை  தாக்கியதால் பரபரப்பு!!

There is a commotion due to a man who was half-naked on the road in Anna Road, Chennai

chennai:சென்னை அண்ணா சாலையில்  அரை நிர்வாணமாக சாலையில் ரகளை செய்த நபரால் பரபரப்பு. போக்குவரத்து காவலர் ஆனந்தராஜ் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து பணியை இன்று காலை மேற்கொண்டு வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பேருந்திற்கு  வழி விடாமல் மறித்து இருக்கிறார். இதனால் பேருந்து ஓட்டுனரும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இது கை கலப்பு ஏற்படத் தொடங்கியது. அதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த நபரை … Read more

பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!! மூன்று பேர் உயிரிழந்த சோகம்!!

A head-on collision between a bus and a truck has taken place near Rasipurampuram in Namakkal district

Rasipuram:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வில் இருந்து ராசிபுரத்தில் நேற்று இரவு சென்ற பயணிகள் பேருந்து மெட்டாலா கோரையாறு பாலத்தில் விபத்தில் சிக்கியது. ஆத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ராசிபுரத்திற்கு சென்ற கார்த்திகேயா பஸ் ராசிபுரம் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கோரையாற்று பாலத்தில் செல்லும் போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்துள்ளது இதனால் டிரைவர் … Read more

கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம்!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!

Madurai Branch Notification of High Court Needs Law to Regulate Christian Organisations

High Court Madurai Branch:கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவிப்பு. இந்தியாவில் இந்து சமய கோவில்கள் மற்றும் நிலங்கள் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை கீழ் பாதுகாத்து வரப்படுகிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அவை செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தான் இஸ்லாமிய சமூக கோவில்கள் வக்ஃபு வாரியத்தின் கீழ் வருகிறது. மேலும் இதற்காக தனி சட்டங்கள் இயக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கோவில் நிலங்களை யாரும் தவறான … Read more