“ரெட் அலர்ட்” எச்சரிக்கை! தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” விடுத்துள்ளதால் நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்வதால், நாகை … Read more