அப்பா மனும் செய்ய வேண்டிய காரியமா இது!! மகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை!!

Father, brother who sexually harassed the girl. The police rejected the mother's complaint

chennai:சென்னை திருவொற்றியூரில் சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த அப்பா, அண்ணன். தாயாரின் புகாரை தட்டி கழித்த காவல்துறை. தமிழகத்தில் சமீப காலமாக இங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என சட்ட ஒழுங்கு சீரழிந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி கட்சி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் சட்ட ஒழுங்கு சீராகும். ஆனால் அந்த சட்டத்தை கையில் வைத்து இருக்கும் பொலிசாரே இதற்கு துணை நிற்கும் … Read more

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!! முதல்வர் மருந்தகம் அமைக்க அழைப்பு!!

EXTENDED TERM!! Chief Minister invites to set up a pharmacy!!

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க நவம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடந்த ஆக.,15ம் தேதி சுதந்திர தின விழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக, 1,000 முதல்வர் மருந்தகங்கள் ஏற்படுத்தப்படும் என … Read more

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகன்!! விசாரணையில் அதிர்ச்சி!!

The bridegroom ran while tying the thali!! Shocked in the investigation!!

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் அமைந்திருக்கும் கோவிலில் திருமணத்திற்கு சில மணி நேரம் முன்பு போனை “சுவிட்ச் ஆஃப்” செய்துவிட்டு மணமகன் ஓடியது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நேற்று நவம்பர் 20 ஆம் தேதி திருமணம் நடைபெற பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோவிலில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறவினர்கள் … Read more

உடையும் திமுக-விசிக கூட்டணி!! “இங்கு ஒருவர் மட்டும் ஆளப் பிறக்கவில்லை” ஆதவ் அர்ஜுனா பேச்சால் பரபரப்பு!!

Vishika Deputy General Secretary Aadhav Arjuna's speech created a sensation in the political circles

VCK:விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகும். திமுக கூட்டணியில் திமுக வுக்கு அடுத்து பலம் பொருந்திய கட்சி என்றால் அது விசிக தான். விசிக கூட்டணியில் இருப்பதால் தான் வட மாவட்டங்களில் திமுகவினால் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்ற கருத்து  நிலவி வருகிறது. ஒட்டுமொத்த தலித் மக்களின் வாக்குகள் … Read more

நெய்வேலி மாவட்ட NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.2,80,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!’

Employment in Neyveli District NLC Company!! Apply now to get a monthly salary of Rs.2,80,000!!'

தமிழகத்தில் நெய்வேலி மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் மத்திய அரசு நிறுவனமான NLC-ல் காலியாக உள்ள Exective பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பணி குறித்த முழு விவரங்கள் உள்ளே. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: NLC இந்திய லிமிடெட் பணி: Exective காலிப்பணியிடங்கள்: Exective பணிக்கு மொத்தம் 334 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியிடம்: நெய்வேலி விண்ணப்பிக்க இறுதி நாள்: டிசம்பர் 17 வயது … Read more

காதலனை கைக்குழந்தையுடன் தேடி சேலம் வந்த பெண்!! விசாரணையில் அதிர்ச்சி!!

A woman came to Salem in search of a lover with an infant!! Shocked in the investigation!!

Salem new bus stand: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். நீண்ட நேரமாக அவர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எந்த ஒரு பேருந்துகளிலும் அவர் ஏறவில்லை. அதை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண் கூறியது, நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர். என் பெயர் வனிதா என கூறினார். மேலும் அவர் காதல் கணவனை தேடி சேலம் வந்ததாக … Read more

சென்னையில் அதிகரிக்கும் சொகுசு கார் விபத்துகள்!! தெலுங்கு சேனல் பணியாளர் பலி!!

Luxury car accidents on the rise in Chennai!! Telugu Channel Staff Killed!!

சென்னையில் சென்ற ஆண்டு மட்டும் 4,389 விபத்துகள் நடந்துள்ளது. இதற்க்கு காரணம் அதிக சிசி திறன் கொண்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளின் வாகனங்கள் மூலம் நடைபெறுகிறது. மேலும் இதற்க்கு மற்றொர் மிக முக்கியமா காரணம் அதிகர்த்து வரும் மது போதை. இந்த மது போதையில் உயர் ரக கார்களை அதி வேகத்தில் இயக்குவதால் விபத்துகள் நடக்கிறது. அனைத்து மாவட்டத்திலும் விபத்துகள் அதிகமாக இந்த சொகுசு கார்கள் மூலம் தான் நடக்கிறது. அதே போலத்தான் இன்று சென்னையில் … Read more

தொடரும் பேனர் விபத்து ஒருவர் பலி!! கட்டுப்பாடு கொண்டுவருமா அரசு!!

One person died in the ongoing banner accident!! Will the government bring it under control!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் முத்துராஜ். அவர் அந்த பகுதி மற்றும் அதன் சுட்டறு வட்டார பகுதிகளில் பந்தல் அமைப்பது மற்றும் பேனர் கட்டுவது என தொழில் செய்தது வருகிறார். மேலும் அவருடன் முருகன் என்பர் பயற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று சேத்தூர் பகுதியை சேர்ந்த கருத்தன் பாண்டியன், மாரி பிரபா என்கிற ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் இருந்தது. அதற்காக முதலில் பந்தல் அமைத்து கொடுத்தார். … Read more

10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர்!!

A physics teacher sexually harassed a 10-year-old student!!

அரியலூர் மாவட்டம் வடக்கு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் ராஜீவ்காந்தி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த 7-ம் தேதி அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவிக்கு ராஜீவ்காந்தி. அதனையடுத்து நேற்று மதியம் உணவு இடைவேளை போது அவர் தனது உணவு பையை ஆசிரியர் அறையில் வைக்கும்படி இந்த 5-ம் வகுப்பு மாணவி இடம் கூறினார். அதன் பின்பு அந்த … Read more

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு நாளை தீர்ப்பு!!

Kallakurichi corruption case which created sensation in Tamil Nadu will be judged tomorrow!!

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று எத்தனால்   கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நலம்  பாதிக்கப்பட்டு  கிட்டதட்ட 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுமார்  65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த கள்ளகுறிச்சி  கள்ளச்சாராயம் மரண வாழ்க்கை சிபிசிஐடி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயா வழக்கு விசாரணை சிபிஐ-க்கு  மாற்ற வேண்டும் என  பாஜக மற்றும் பாமக வேண்டுகோள் விடுத்தது. அதன் காரணமாக … Read more