கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம்!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!
High Court Madurai Branch:கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவிப்பு. இந்தியாவில் இந்து சமய கோவில்கள் மற்றும் நிலங்கள் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை கீழ் பாதுகாத்து வரப்படுகிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அவை செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தான் இஸ்லாமிய சமூக கோவில்கள் வக்ஃபு வாரியத்தின் கீழ் வருகிறது. மேலும் இதற்காக தனி சட்டங்கள் இயக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கோவில் நிலங்களை யாரும் தவறான … Read more