கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு!!
கனமழை காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி திருவாரூர் தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. டெல்டா மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது. நேற்று முதல் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி இந்த மூன்று மாவட்டங்களில் விடிய விடிய மேல்வழி மண்டல அடுக்கு சுழற்ச்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு … Read more