கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு!!

Schools holiday due to heavy rain!! District Collectors Notice!!

கனமழை காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி திருவாரூர் தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.  டெல்டா மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை  பரவலாக மழை பெய்து வருகிறது.  ஆனால் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது.  நேற்று முதல் தென் மாவட்டங்களான திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி இந்த மூன்று மாவட்டங்களில் விடிய விடிய மேல்வழி மண்டல அடுக்கு சுழற்ச்சி  நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு … Read more

சிஎஸ்கே நிர்வாகம் ஐபிஎல்  ஏலத்தில் எடுக்கும் முக்கிய வீரர்கள்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

CSK management has decided on three key players for IPL auction

CSK team:ஐபிஎல்  ஏலத்தில் எடுக்க முக்கிய மூன்று  முக்கிய வீரர்களை  முடிவு செய்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். ஐபிஎல் ஒருங்கிணைப்பு குழு வருகின்ற ஆண்டு 2025க்கான 18 வது ஐபிஎல் சீசன் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யவும் மற்றும் ஏல தேதியை அறிவித்து இருந்தது.  இந்த  ஐபிஎல் ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. எனவே சிஎஸ்கே நிர்வாகம் 65 கோடி ரூபாயை செலவு செய்து ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர … Read more

ஹெவி ஜிம் ஒர்க் அவுட்!! ஜிம் ஓனர் பாத்ரூமில் பலி சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Mahathir Mahamuth, a gym owner in Salem, died tragically after exercising for too long

Salem:சேலத்தில் ஜிம் ஓனர் மகாதிர் மகமுத் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் கோட்டை பகுதியில் உடற்பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருபவர் தான் சேட்டு என்ற மகாதிர் மகமுத் இவருக்கு வயது 35 ஆகிறது. இவர் தன் மனைவியை பிரிந்து வாழ்த்து வருகிறார். இவர் தனது ஜிம்மில் காலை பொழுதில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று காலை தனது காரில் டிரைவர் முஸ்தபா உடன் ஜிம் சென்று இருக்கிறார் மகாதிர் … Read more

உணவகங்களில் சில்வர் பேப்பர்,பிளாஸ்டிக் பார்சலுக்கு தடை!! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

Food safety department has banned silver paper and plastic cover parcels in restaurants

Department of Food Safety:உணவகங்களில் சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் பார்சலுக்கு தடைவிதித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை. சென்னையில் உணவகம் ஒன்றில் சில்வர் கவரில் பிரியாணி பார்சல் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அதை வாங்கிய ஒருவர் உணவு பார்சலை பிரித்து பிரியாணியை உண்ணும் சில்வர் பேப்பர் உதிர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது உணவு பாதுகாப்புத்துறை … Read more

12 மாவட்டங்களில் இன்று கனமழை அறிவிப்பு!! பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!!

Heavy rain forecast in 12 districts today!! School and Colleges Holiday!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை  தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழ் எடுத்து சுழற்சி நிலவுகிறது என்ற  காரணமாக மயிலாடுதுறை,  திருவாரூர், நாகப்பட்டினம்,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை,  சிவகங்கை,  ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,  கன்னியாகுமரி,  நாகை … Read more

பொதுக்கூட்டத்திற்கு வந்தால் ஒரு சேர் இலவசம்!! எப்பிடியப்பட்ட ஐடியா அ.தி.மு.க திட்டம்!!

A seat is free if you come to the public meeting!! What an idea ADMK project!!

திருப்பூர்: ஒருவருக்கு ஒரு சேர் இலவசம், அதிமுக பொதுக்கூட்டம் அதிரும் அரசியல் வட்டாரங்கள். நாம் பலவிதமான அரசியல் கூட்டங்கள் பாத்திருக்கோம் அதில் பொதுக்கூட்டம் கூட்டத்திற்கு சென்றால் மது, பணம், பரிசு பொருள், புடவை என பல வழிகளில் ஆட்கள் சேர்ப்பது வழக்கம். இந்த மாதிரி திட்டத்தில் மட்டும் தான் மக்களை கவர முடியும் அதுதான் அரசியல் வழக்கம். ஆனல் திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டம்  நேற்று மாலை நடந்தபோது ஒரு புதிய யுத்தியை செயல்படுத்தி ஆட்களை … Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில்.. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி!! நேர்ந்த துயரம்!!

A schoolgirl who ate chicken rice in an express train!! Tragedy!!

கோவையை சேர்ந்த பள்ளி மாணவி விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பும்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரம் இல்லாமல் இருக்கிறது என பல குற்றச்சாட்டுகள் வருகிறது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருப்பதாக கூறி ஒரு புகார் எழுந்தது. ஆனால் அது சீரகம் என சமாளித்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி எலினா லாரட் … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை!! 10 மாவட்டத்திற்கு கடும் எச்சிரிக்கை!!

Heavy rain in Tamil Nadu in next 24 hours!! 10 districts are on strong alert!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஒரு சில இடங்களில் மிதமாக பெய்தது வருகிறது. இந்த பருவமழை தீவரமடைந்து வருகிறது அதன் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திற்க்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது டெல்டா மாவட்டங்களில் கனமழை நேற்று முதல் பொய்து வருகிறது அது நாளை வரை தொடரரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவான காரணத்தால் தமிழகம் மற்றும் கடலோரம் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக … Read more

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்!! பெரும் பரபரப்பு!! மாணவர்கள் வெளியேற்றம்!!

Bomb threat at school!! Big excitement!! Students are expelled!!

Tiruppur: திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் என இமெயில் மூலம் வந்த தகவலை வைத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் அதிகமாக செலவிடும் நேரம் என்றால் அது பள்ளிகள் தான். அந்த நிலையில் திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுமார் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த நிலையில் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென்று பள்ளி அலுவலக இ-மெயில்-க்கு ஒரு தகவல் … Read more

போண்டா பிரச்சனையால் வாயை விட்ட மாமியார்!! உயிரிழந்த மருமகள்!!

Mother-in-law lost her mouth due to Bonda problem!! Deceased daughter-in-law!!

வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர் அருகே வரதலம்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 33. இவர் பெங்களூருவில் வேலை செய்து வருவதால் தனது வீட்டிருக்கு மாதம் ஒரு முறை தான் வந்து செல்வார். அவருக்கு ஆயிஷா என்ற 25 வயதுள்ள மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆனது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆயிஷா மற்றும் அவரது மாமியார் இருவருக்கும் சண்டை நடப்பது அடிக்கடி இருந்துள்ளது. அப்போது கடந்த இரு தினங்களுக்கு … Read more