தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு வேலை வேண்டுமா? 12 ஆம் வகுப்பில் தகுதி போதும்!!

Want Govt Job in Thanjavur District? Qualifying in 12th class is enough!!

தமிழகத்தின் தென் மாவட்டமான தஞ்சாவூரில் இயங்கி கொண்டிருக்கும் சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி 12 ஆம் வகுப்பு,இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் Senior TB Laboratory Supervisor,Laboratory Technician,TB Health Visitor பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தஞ்சாவூர் சுகாதார சங்கம் பணியின் பெயர்: 1)Senior TB Laboratory Supervisor 2)Laboratory Technician 3)TB Health Visitor காலிப்பணியிடங்கள்: Senior … Read more

ஒரு நாளைக்கு 82 முறை போன் செய்து சுய இன்பத்திற்கு அழைத்த வழக்கறிஞர்!! மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

A lawyer who called 82 times a day for self-pleasure!! Tragedy happened to the woman who refused!!

சேலம் கோரிமேட்டை சேர்ந்த இடைத்தரகரான கனிமொழி என்பவர் பல நிதி நிறுவனங்களில் இருந்து பலருக்கு கடன் பெற்றுக் கொடுக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார். நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர் கண்ணன் பிரபு என்பவரிடம் இவர் தனக்காக 30000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். இவரிடம் தனக்காக கடன் பெற்றது மட்டுமின்றி மேலும் 15 பேருக்கு 6 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்று கொடுத்துள்ளார். இதில் சில பெண்களும் இவரிடம் கடன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கடன் … Read more

வெளுத்து வாங்க போகும் கனமழை!! 21 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Heavy rain that is going to whiten!! Meteorological department alert for 21 districts!!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பொய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக  பொய்துவரும் நிலையில் அது இப்பொது தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக வரும் காலங்களில் மழை அளவு அதிகமாக இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ … Read more

சேலத்தில் தனியார் பேருந்து விபத்து!! 50 பயணிகளின் நிலை என்ன!!

Private bus accident in Salem!! What is the condition of the 50 passengers!!

Salem: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகளின் விபத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. போக்குவரத்து காவல்துறை எவ்வளவு அறிவுரைகளை வழங்கினாலும் யாரும் அதை மதிப்பதில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மாபாளையம் பகுதியில் ஒரு தனியார் பேருந்து ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தில் சுமார் 50 மேற்பட்ட பயணிகள் … Read more

இரண்டு போலீஸ்-க்கு லத்தியில் சரமாரியாக தாக்குதல்!! ஆறு இளைஞர்கள் கைது!!

Two policemen attacked with lathis!! Six youth arrested!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் வசிபவர்கள் பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ், சரவணகார்த்திக், முத்துராஜ். இவர்கள்  நேற்று  காலை 9  மணிக்கு பாரதியார் தெருவில் புகார் மனு விசாரணை தொடர்பாக சென்ற வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி மற்றும் ராம்குமார்  அவர்களை அவர்கள் கொண்டு சென்ற லத்தியை பிடுங்கி அவர்களை சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 6 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்களை தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை … Read more

காதலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை!! நீதிமன்றம் அறிவிப்பு!!

High Court Judge Anand Venkatesh opined that hugging and kissing is not a crime

Madurai High Court:காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ்  கருத்து தெரிவித்து இருக்கிறார். தூத்துக்குடி  மாவட்டத்தை  சேர்ந்த பெண் ஒருவர் தன்னை இளைஞன் ஒருவர் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக  போலீசாரில்  புகார் தெரிவித்து இருந்தார்.  அப்பெண் கொடுத்த புகாரில்  அந்த இளைஞன் காதலிக்கும் போது தன்னை    கட்டி பிடித்து முத்தம் கொடுத்து இருக்கிறார் எனக் குறிப்பிட்டு இருந்தார். எனவே தூத்துக்குடி  போலீசார் அந்த இளைஞரை 354 … Read more

அமரன் படத்திற்கு எதிர்ப்பு!! திரையரங்கில் பெட்ரோல் குண்டுவீச்சி!!

Opposition to Amaran film!! Petrol Bomber in Cinema!!

திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள அலங்கார்  திரையரக்கு  இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அடையாளம் தெரியாத  2 நபர்கள் அவர்கள் மறைத்து  வைத்து இருந்த பெட்ரோல் குண்டுகளை திரையரக்கு  மேல் விசிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்கள் மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகளை திரையரக்கு  மேல் வீசப்பட்டனர். ஆனால் அவர்கள்  சரியாக திரையரங்கு மேல் வீசாமல் வெளியில் வீசியுள்ளனர் அதனால் பொருள் சேதம் அதிகம் இல்லை என திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு  காரணம்  என்வென்று … Read more

கோவையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

Special camp today and tomorrow in Coimbatore!! Don't miss it guys!!

கோவை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு எளிமையான முறையில் தங்களுடைய வரிகளை செலுத்த அரசு சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் இந்த சிறப்புகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மக்கள் எளிய முறையில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த முடியும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்துள்ளதால் வேலைக்கு செல்லும் மக்களாலும் எளிமையான முறையில் வரிகளை செலுத்த முடியும் என்று மாநகராட்சி … Read more

நீங்க இன்னும் வாக்காளர் அட்டை வாங்கவில்லையா!! முதலில் இத பண்ணுங்க!!

The voter registration camp will be held tomorrow

Voter List:வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரங்கள் கொண்ட பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது  சென்னை மாநகராட்சி. இந்த பட்டியலில்  பொது மக்கள் தங்கள் பெயர்கள் மற்றும் சுயவிவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம். சரியாக உள்ளதா என்பதை  உறுதி செய்ய பொது மக்கள் பார்வைக்கு சென்னை மண்டல வாரியாக … Read more

எலிக்கு வலை விரித்து அதில் குடும்பமே சிக்கிய பரிதாபம்!! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

a-shocking-incident-in-chennai

CHENNAI: எலிக்கு அடிக்கப்பட்ட மருந்தினால் காற்றில் பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழப்பு. சென்னையில் எலி மருந்து அடிக்க பட்ட நெடியால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் மருந்து அடித்த தினகரன் என்பரை கைது செய்துள்ளது காவல்துறை. சென்னை குன்றத்தூர் அருகில் உள்ள மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவருக்கு வைஷ்ணவி மற்றும் சுதர்சன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். … Read more