போண்டா பிரச்சனையால் வாயை விட்ட மாமியார்!! உயிரிழந்த மருமகள்!!
வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர் அருகே வரதலம்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 33. இவர் பெங்களூருவில் வேலை செய்து வருவதால் தனது வீட்டிருக்கு மாதம் ஒரு முறை தான் வந்து செல்வார். அவருக்கு ஆயிஷா என்ற 25 வயதுள்ள மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆனது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆயிஷா மற்றும் அவரது மாமியார் இருவருக்கும் சண்டை நடப்பது அடிக்கடி இருந்துள்ளது. அப்போது கடந்த இரு தினங்களுக்கு … Read more