காதலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை!! நீதிமன்றம் அறிவிப்பு!!

High Court Judge Anand Venkatesh opined that hugging and kissing is not a crime

Madurai High Court:காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ்  கருத்து தெரிவித்து இருக்கிறார். தூத்துக்குடி  மாவட்டத்தை  சேர்ந்த பெண் ஒருவர் தன்னை இளைஞன் ஒருவர் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக  போலீசாரில்  புகார் தெரிவித்து இருந்தார்.  அப்பெண் கொடுத்த புகாரில்  அந்த இளைஞன் காதலிக்கும் போது தன்னை    கட்டி பிடித்து முத்தம் கொடுத்து இருக்கிறார் எனக் குறிப்பிட்டு இருந்தார். எனவே தூத்துக்குடி  போலீசார் அந்த இளைஞரை 354 … Read more

அமரன் படத்திற்கு எதிர்ப்பு!! திரையரங்கில் பெட்ரோல் குண்டுவீச்சி!!

Opposition to Amaran film!! Petrol Bomber in Cinema!!

திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள அலங்கார்  திரையரக்கு  இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அடையாளம் தெரியாத  2 நபர்கள் அவர்கள் மறைத்து  வைத்து இருந்த பெட்ரோல் குண்டுகளை திரையரக்கு  மேல் விசிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்கள் மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகளை திரையரக்கு  மேல் வீசப்பட்டனர். ஆனால் அவர்கள்  சரியாக திரையரங்கு மேல் வீசாமல் வெளியில் வீசியுள்ளனர் அதனால் பொருள் சேதம் அதிகம் இல்லை என திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு  காரணம்  என்வென்று … Read more

கோவையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

Special camp today and tomorrow in Coimbatore!! Don't miss it guys!!

கோவை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு எளிமையான முறையில் தங்களுடைய வரிகளை செலுத்த அரசு சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் இந்த சிறப்புகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மக்கள் எளிய முறையில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த முடியும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்துள்ளதால் வேலைக்கு செல்லும் மக்களாலும் எளிமையான முறையில் வரிகளை செலுத்த முடியும் என்று மாநகராட்சி … Read more

நீங்க இன்னும் வாக்காளர் அட்டை வாங்கவில்லையா!! முதலில் இத பண்ணுங்க!!

The voter registration camp will be held tomorrow

Voter List:வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரங்கள் கொண்ட பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது  சென்னை மாநகராட்சி. இந்த பட்டியலில்  பொது மக்கள் தங்கள் பெயர்கள் மற்றும் சுயவிவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம். சரியாக உள்ளதா என்பதை  உறுதி செய்ய பொது மக்கள் பார்வைக்கு சென்னை மண்டல வாரியாக … Read more

எலிக்கு வலை விரித்து அதில் குடும்பமே சிக்கிய பரிதாபம்!! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

a-shocking-incident-in-chennai

CHENNAI: எலிக்கு அடிக்கப்பட்ட மருந்தினால் காற்றில் பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழப்பு. சென்னையில் எலி மருந்து அடிக்க பட்ட நெடியால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் மருந்து அடித்த தினகரன் என்பரை கைது செய்துள்ளது காவல்துறை. சென்னை குன்றத்தூர் அருகில் உள்ள மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவருக்கு வைஷ்ணவி மற்றும் சுதர்சன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். … Read more

தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு வழங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்!!

Good news for cleanliness workers!! Government Apartments!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 288 அடுக்குமாடி குடியிருப்புகள் மானிய விலையில் வழங்கப்பட தயாராக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மானிய விலையில் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, மத்திய அரசின் பங்களிப்பாக 1.50 லட்சமும் மாநில அரசின் பங்களிப்பாக 7 லட்சமும் மானியமாக வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 2.11 லட்சத்தை மட்டும் பயனாளிகள் பங்களிப்பாக செலுத்தினால் போதும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். சொந்த வீடு இல்லாமல் தவிக்க கூடிய ஏழை … Read more

காவல் நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட மனித தலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

A severed human head near the police station!! People in shock!!

Crime: மதுரை காவல் நிலையம் அருகே ஒருவரின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள திருப்பாலை காவல் நிலையம் அருகே ஒரு 60 வயதுடைய ஆண் ஒருவரின் தலை ரோட்டில் கிடந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் பெரும் பயத்தில் உள்ளார்கள். இந்த கொலையை யார் செய்து இருப்பார்கள் என பல கேள்விகள் மக்கள் மனதில் ஓடிக் கொண்டுள்ளது. மேலும் தலை மட்டும் தான் உள்ளது, உடல் … Read more

மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன் !! எரிந்த நிலையில் மனைவி செய்த  எதிர்பாராத சம்பவம்!!

Both were burnt in the fire

tamilnadu: மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கணவனும் பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . காவேரிப்பாக்கம் அருகே தன்னுடன் குடும்பம் நடத்த மறுத்த மனைவியை முகமூடி அணிந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன், தப்பி ஓட முயற்சித்த போது அவரையும் கட்டி அனைத்து இருவரும் தீயில் கருகிய அதிர்ச்சி சம்பவம். திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டையின் வங்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (41). இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த … Read more

சேலத்தில் கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம்!! கண்ணீர் வெள்ளத்தில் உறவினர்கள்!!

What happened to a pregnant woman in Salem!! Relatives in tears!!

சேலத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனுஷ். அவருக்கு 21 வயது. இவர் அதே பகுதியில் உள்ள டீ கடையில் டீ மாஸ்டர் ஆக வேலை செய்து வருகிறார். தனுஷ் இந்த தொழிலுக்கு வருவதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அவர்களது உறவினர் வைத்த பேக்கரியில் வேலை செய்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 28 வயதுடைய காவியா என்பவரை காதலித்து பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் சேலத்தில் தங்கி பணியாற்றி … Read more

ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பண மோசடி!!  மதுரை போலீசாரிடம் சிக்கிய  கும்பல்!!

Money fraud in the name of online trading!! Gang caught by Madurai police

CRIME:ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய கும்பல் மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது  செய்தனர். மதுரை  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த  ஜூன் 21 ஆம் தேதி தொலைபேசி வாயிலாக புகார் ஒன்றை அளித்தார்  பாதிக்கப்பட்ட ஒருவர். அவர் அளித்த புகாரில்  ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த மோசடி கும்பல் என்னிடம் இருந்து  96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி … Read more