காதலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை!! நீதிமன்றம் அறிவிப்பு!!
Madurai High Court:காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்து இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை இளைஞன் ஒருவர் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக போலீசாரில் புகார் தெரிவித்து இருந்தார். அப்பெண் கொடுத்த புகாரில் அந்த இளைஞன் காதலிக்கும் போது தன்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து இருக்கிறார் எனக் குறிப்பிட்டு இருந்தார். எனவே தூத்துக்குடி போலீசார் அந்த இளைஞரை 354 … Read more