பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Kovai: கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளிடையே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து ஒன்று பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதை அறிந்த டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்க … Read more