பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

A shocking incident happened when the government bus carrying passengers caught fire!

Kovai: கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளிடையே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து ஒன்று பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதை அறிந்த டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்க … Read more

தமிழகத்தில் 144 தடை உத்தரவு! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா ?

144 Prohibitory Order in Tamil Nadu! Which districts do you know?

தமிழகத்தில் 223-வது குருபூஜை, மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய தினங்கள் ஒட்டி வருவதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில்  சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் மணிமண்டபம் அமையப்பெற்றுள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி   சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்பட உள்ளது. பிறகு சமுதாயம் சார்பில் அக்டோபர் 27 ஆம் தேதி  காளையார் கோவிலில் உள்ள … Read more

ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை !உயர்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Torture to a life sentence prisoner !High officials suspended!

vellore:வேலூரில் உள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு சித்திரவதை. இதனால் மூன்று உயர் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். ஒருவர் செய்த குற்றத்திற்கு தண்டிக்கும் முறை என்பது அவரை அந்த  தவறை மீண்டும் செய்ய கூடாது என  எண்ணி சிறையில் அடைப்பார்கள்.  ஏனென்றால் மீண்டும் ஒரு தவறு செய்தால் இது போன்ற தண்டனை அனுபவிக்க கூடும் என எண்ணி தவறு செய்யமாட்டார்கள். ஆனால் குற்றவாளிகள் திருந்த நினைத்தாலும் சில காவல்துறை அதிகாரிகள்  தனது சொந்த வேலைகளைச் செய்ய குற்றவளிகளை … Read more

கோயம்பத்தூரில் மாதம் ரூ.28,000/- ஊதியத்தில் அரசு வேலை!! OCTOBER 30க்குள் விண்ணப்பியுங்கள்!!

Govt job in Coimbatore with salary of Rs.28,000/- per month!! Apply by OCTOBER 30!!

கோவையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள Protection Officer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.27,800/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணி குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சம் பணியிடம்: கோயம்பத்தூர் பணி: *Protection Officer காலிப்பணியிடங்கள்: Protection Officer பணிக்கு ஒரு காலிப்பணியிடம் … Read more

ஒரே போன் கால் தான் பாக்குறியா! உதயநிதி இங்க இருப்பார் போலீஸாரிடம் ரகளை செய்த தம்பதியினர் வீடியோ வைரல்!

It's only a phone call, Pakuriya! Udayanidhi will be here, the video of the couple who complained to the police went viral!

சென்னை மெரினா கடற்கரை சாலையில்  இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.  அந்த வகையில் மயிலாப்பூர் போலீசார் நேற்று இரவு மெரினா கடற்கரை லூப் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். சந்தேகத்திற்கு கூறியவர்களை போலீசார்  விசாரணை செய்தார்கள். இதனை  காவலர் சிலம்பரசன் உள்ளிட்ட காவலர்கள் செய்து வந்து உள்ளார்கள். அப்போது மெரினா லூப் சாலையில் காரை நிறுத்தி பேசி கொண்டிருந்தவர்களை, அங்கிருந்து கலைந்து செல்ல காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு … Read more

17 மாவட்டங்களுக்கு RAIN ALERT – வானிலை ஆய்வு மையம் கொடுத்த புதிய அப்டேட் !!

RAIN ALERT for 17 districts - New update given by Meteorological Department!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை   தொடங்கிய நிலையில் தமிழகத்தில் முந்தைய வாரம் முதல் பல மாவட்டங்களில் மித மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது,  சென்னை பொருத்த வரையில் காலை 6 மணியளவில் மழை பெய்தது, குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம். வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.மற்றும் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் 17 மாவட்டங்களில்  மிதமான மழைக்கு … Read more

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர்

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர்

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர் நடிகர் விஜய் புதியதாக ஆரம்பித்துள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த மாதம் 27 ஆம் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த வகையில் இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இம்மாநாடு நடைபெறவுள்ள விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதே போல நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கு எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு வரும் என மற்ற அரசியல் கட்சி … Read more

காணிக்கை இருந்தால்தான் கடவுளை காண முடியும்!! தீட்சிதர் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி!!

God can be seen only if there is an offering!! High Court judge in Dikshitar case!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய வந்த செவிலியரை தாக்கியதாகவும், அவரிடம் முறைகேடாக நடந்துகொண்டதாகவும், அவர்களது சபையின் பக்தர்களை தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி அவர்மீது குற்றச்சாட்டு தீட்சிதர் குழுவில் தெரிவிக்கபட்டது. இதனால் தீட்சிதர் குழு அவரை சஸ்பெண்ட் செய்தது இதனை தொடர்ந்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு பதிவு செய்திருந்தார். இந்த மேல் முறையீட்டை விசாரித்த கடலூர் இணை ஆணையர் சஸ்பெண்டை ரத்து செய்தார். இதை எதிர்த்து தீட்சிதர் குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

வடதமிழகத்தை வெளுத்து வாங்கப் போகும் மழை! வானிலை மையம் கொடுத்த புதிய அப்டேட்!

The rain is going to whiten the North-East! A new update from the Meteorological Department!

  தமிழகத்தில் இன்று ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் கன மழைப் பொழிய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழையும் நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், காஞ்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் செங்கல்பட்டு முதலிய வட மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புஉள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை, தமிழகத்தில் அநேக … Read more

போலீஸ் கணவர் மீது உருவான சந்தேகம்! 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய் – சேலத்தை உலுக்கிய சம்பவம் 

Police Wife Suicide attempt with children in Salem

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் வசித்து வரும் காவல் அதிகாரியின் மனைவி கணவர் மீதுள்ள சந்தேகத்தால் 2 குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் கோவிந்தராஜ் என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சங்கீதா மற்றும் ரோகித், தர்ஷினி என்ற 2 குழந்தைகளுடன் கொண்டலாம்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். மேலும் குழந்தைகள் இருவரும் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் … Read more