வாரிசு அரசியலை விரும்பாத மக்கள்!! தூக்கி எறிந்த இளைஞர்கள் விஜய் மாநாடு சொல்லும் செய்தி பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!!

People who don't like succession politics!! The former minister created a stir with the news of the thrown youth Vijay conference!!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாடு பற்றி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும், கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமாரும்  தமது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுகவை தூக்கி எறிவதற்கு இளைய சமுதாயம் தற்போது தயாராகி விட்டது என்பதுதான் விஜய் … Read more

பொதுமக்களுக்கு உஷார்!! இனிமேல் திறந்த வெளியில் இந்த காரியத்தை செய்தால் உடனடி அபராதம்!!

Public alert!! If you do this thing in the open from now on, you will be fined immediately!!

திறந்தவெளியில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் காரியத்தில்  ஈடுபடுபவருக்கு அபராதம் வதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக எந்த இடம் என்று பாராமல் சிறுநீர் கழிக்கும் பணியை தயக்கம் இல்லாமல் செய்வார்கள். திறந்தவெளியில் இது போன்ற செயல்களை செய்தால் சுகாதார சீர்கேட்டினால் ஏராளமான தொற்றுநோய் பரவும் என தெரிந்திருந்தும் இந்த செயலில் ஈடுபடுவோர் அதிகம். இதையடுத்து இது போன்ற தகாத செயல்களை செய்பவர்களை தடுக்க நெல்லை … Read more

முன்னாள் எம்.எல்.ஏ, காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

Former MLA passed away!! Condolences to political leaders!!

வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ,  தண்டபாணி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர் எம் .தண்டபாணி (75). இவர், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல்  பயணத்தை தொடங்கினார். 1996-ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். 1998 ஆண்டு முதல் 2013 வரை திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். 2006 முதல் 2011 வரை வேடசந்தூர் எம்.எல்.ஏ, வாக … Read more

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!

Happy news for public!! Special Announcement of Transport Department for Diwali Festival!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு வசதியை செய்து கொடுத்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில்     பணி நிமித்தமாக இருக்கும் வெளியூர் பயணிகளுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து எப்போதும் இயக்கப்படும் 4900 சிறப்பு பஸ்களுடன் … Read more

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Special train services on the occasion of Diwali!! Southern Railway Notice!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக இருக்கக் கூடாது என்று மதுரை மற்றும் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் விடப்பட்ட ரயில் சேவைகள் :- வண்டி எண்: 06076/06075 மதுரை – தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். வரும் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் என்றும், மதுரைக்கு அடுத்த … Read more

விவசாயிகளுக்கு அக்கவுண்டுக்கு வரும் ரூ 15000!! கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!!

Rs 15000 to farmers account!! Announcement issued by the Collector!!

விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் உடன் கூடிய பம்பு செட்டுகளை வாங்க ரூ.15,000 – மோ அல்லது மின் மோட்டாரின் பம்புசெட்டின் மொத்த விலையில் இருந்து 50% சதவீதமோ இதில் எது குறைந்த தொகையில் உள்ளதோ அதை மானியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க நினைக்கும் விவசாயிகள் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்து இருக்கிறார். விவசாயிகளுக்காக பல மானியங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவை, விதைக்கான … Read more

சென்னையில் தங்கபதக்கம் வென்ற பிரபல கல்லூரி மாணவர்கள் கைது!! வெளியான காரணம் பகீர் தகவல்!!

Famous college students who won gold medals in Chennai arrested!! The reason for the release is shared information!!

சென்னையில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது அதில் இன்ஜீனியரிங் பட்டதாரிகள் மற்றும் வேதியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவகள் போதைப்பொருகள் தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.  இதில் 4 பேர் கல்லூரி மாணவர்களும் மற்றும்  அவர்களுக்கு உதவியாக இருந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகமாக போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்கள் குற்றச்சம்பவம் மற்றும் அவர்களது வாழ்க்கை சீரழிவதால் முதல்வர் உத்தரவின்படி போதை பொருட்களை  முற்றிலும் ஒழிக்கும் “போதை பொருட்களுக்கு எதிரான … Read more

சேலம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து!! உயிரை பறித்த தீபாவளி.. 9 மாத குழந்தை பலி!!

Horrible accident in Salem district!! Diwali took lives.. 9 months baby died!!

Salem: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சேலம் திரும்பிய குடும்பத்தினர் விபத்தில் சிக்கி 9 மாத குழந்தை பலியானது. தீபாவளி பண்டிகை காரணமாக வெளியூரில் பணிபுரியும் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் வாழப்பாடியில் நடந்த சம்பவம் அனைவரது மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான சேலத்திற்கு (அழகாபுரம்) காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய குடும்பம். அந்த கார் தரை பாலத்தின் பக்கவாட்டு சுவரில் … Read more

சேலம் பிரபல ஓட்டலில் சிக்கன் கிரேவியில் கிடந்த மனித பல்!! ஓட்டலுக்கு சீல்!!

Human tooth found in chicken gravy at famous restaurant in Salem!! Seal for the hotel!!

சேலம் 5 ரோடு அருகே உள்ள பிரபல அசோகா பரோட்டா ஓட்டலுக்கு நேற்று மாலை 4:30  மணிளவில் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி சேர்ந்த நாகராஜன் (35 வயது) என்பவர் சாப்பிட வந்தார். அவர் 2 பரோட்டா மற்றும் சிக்கன் கிரேவி வாங்கியுள்ளார். அதை சாப்பிடும் போது அதில் மனித பல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியானர். மேலும் இது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் மனிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சிக்கன் கிரேவியயை யாருக்கும் பரிமாற வேண்டாம் … Read more

இன்று பள்ளிக்கு போக வேண்டாம்!! மாணவர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

Don't go to school today!! Important announcement about student holidays!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிகழ்கிறது.இதனைத் தொடர்ந்தும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று தேனி மாவட்டத்திற்கு கனமழைககான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் கலெக்டர் இன்று ( 26.10.2024 ) தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை … Read more