S. S. ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள்! தமிழக முதல்வர் மரியாதை

S. S. Ramasami Padayatchiyar

சமூக நீதிக்காக போராடியவரும், சுதந்திரபோராட்ட வீரருமான S. S. ராமசாமி படையாட்சியார் (S. S. Ramasami Padayatchiyar) 107 வது பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் S. S. ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு, படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் … Read more

தேர்தலுக்கு முன் இதை செய்தால் வெற்றி நிச்சயம்! எத்தனை விஜய் வந்தாலும் தடுக்க முடியாது! விசிக தலைவர் பேட்டி!

Thirumavalavan

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுக கட்சி தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூடினால் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் எத்தனை விஜய் வந்தாலும் திமுக வெற்றியை தடுக்க முடியாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ள நிலையில் திமுக, அதிமுக முதலான கட்சிகள் இப்பொழுது இருந்தே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஆளும் … Read more

பொதுமக்களுக்கு அடுத்தடுத்து ஷாக்.. உயரப்போகும் பேருந்து கட்டணம்!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!!

A shock to the public.. The bus fare will rise!! Information released by the central government!!

    Central Gov: சுங்க கட்டணம் உயத்தியதை ரத்து செய்யுமாறு ஆம்னி பேருந்து தலைவர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் சுங்கச் சாவடிகளில் நேற்று முதல் அதாவது செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயரத்தப்படுவதாக மத்திய அரசு ஒரு புறமும் ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் பொதுமக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நாட்டில் தேசிய நெடுஞ்சாலை சேவையை பயன்படுத்துவதற்கு சுங்கச் சாவடிகள் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு … Read more

உங்கள் வீட்டில் புத்தகங்கள் உள்ளதா.. இதோ தமிழக அரசு தரும் ரூ 3000 கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!

Do you have books in your house.. Do this immediately to get Rs 3000 from Tamil Nadu Government!!

  Tamilnadu: வீடுகளில் நூலகம் வைத்திருப்பவர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பெண்கள் மாணவர் மாணவிகள் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் அதனை மக்களுக்கு கொண்டு சேரும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் இருப்பது அவசியம் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. அவர்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது ரூ 3000 மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழ் … Read more

Salem: பதற்றத்தில் சேலம் மாவட்டம்.. அடுத்தடுத்து 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

Salem: Salem district in tension.. bomb threat to 3 schools in succession!!

Salem: சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள், இரயில்வே நிலையங்கள் பெரும்பாலான இது போன்ற இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதுண்டு. அந்தவகையில் நேற்று வெளிநாடு பயணம் சென்ற முதல்வர் விமானத்திற்கும் வெடிகுண்டி மிரட்டல் விட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சேலம் மாவட்டத்தில் ஒரே நிறுவனத்தை சார்ந்த பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். ஏற்காடு அடிவாரம், குருவம்பட்டி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்தடுத்த … Read more

சேலம்: மண்ணுக்குள் புதைந்திருந்த  வித்தகர் விநாயகர்!! 1500 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கண்டெடுப்பு!!

சேலம்: மண்ணுக்குள் புதைந்திருந்த  வித்தகர் விநாயகர்!! 1500 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கண்டெடுப்பு!!

சேலம் மாவட்டம் அரியானூர் செல்லும் வழியில் உத்தமசோழபுரம் உள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரபுரநாதர் கோவில் இடம்பெற்றுள்ளது. இதில் சிவபெருமான் சாய்ந்த மக்களுக்கு கோளத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக இந்த கோவிலின் புராணக் கதைகளில் அவ்வையார் தான் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறார். பாரி வள்ளலின் மகள்களுக்காக மூவேந்தர்களின் சம்மதம் கிடைக்க சிவபெருமான் நேரடி ஆசி கொடுத்ததாக புராண கதைகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி சேர சோழர் பாண்டியர் என மும் மன்னர்களும் … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நெஞ்சுவலி

Arrested accused in Armstrong murder case has chest pain

கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த படுகொலை குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், திருவேங்கடம், மணிவண்ணன்,  கோகுல், சந்தோஷ், அருள், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை, … Read more

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! ஓட்டுநர் இல்லாமலே இயங்கும் புதிய மெட்ரோ ரயில்!

Good news for the people of Chennai! A new metro train that runs without a driver!

METRO RAIL SERVICE: 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவைடைய இருக்கும் பணிகளில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று. புதிதாகக் கொண்டுவரவுள்ள மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாமலே வாகனம் இயங்கும். இந்த சேவையானது தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் விரைவில் துவங்கப்பட உள்ளது. ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளபடி முழு வீச்சில் ஓட்டுநர் அற்ற மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த வகையான மெட்ரோ ரயில்களில் பயணிகள் தங்களுடைய கணினி மற்றும் கைபேசிகளுக்கு சார்ஜ் … Read more

அனைத்து வீடுகளிலும் பைப் வழியாகவே எரிவாயு! இனி சிலிண்டர் தேவையில்லை!!

No more cylinders! All houses are supplied with piped gas!

PNG: இனி சிலிண்டர் பயன்பாட்டிற்குப் பதிலாக பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக வீடுகளில் உள்ள அடுப்புகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டமானது கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிக்கொண்டே வரும் இக்காலத்தில் சிலிண்டரில் எரிவாயு வழங்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தற்போது பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக இயற்கை எரிவாயுவானது விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த பிஎன்ஜி இணைப்பினைப் பெற்ற பின்பு, அதற்காக பொருத்தப்பட்ட மீட்டரின் அடிப்படையிலே கட்டணம் செலுத்த நேரிடும். இந்த இணைப்பின் மூலம் எரிவாயு பெறுவதற்கு … Read more

மலத்தை அடுத்து குடிநீர் தேக்க தொட்டியில் கலந்த விஷம்.. அதிர்ச்சியில் ஊர் பொது மக்கள்!!

after-excrement-poison-mixed-in-the-drinking-water-reservoir-people-of-the-town-are-shocked

Thiruvarur: திருவாரூர் மாவட்டத்தில் உப்பூர் பகுதியில் குடிநீர் தேக்க தொட்டியில் விஷம் கலந்துலதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வேங்கைவயல் கிராமத்தில் மக்கள் உபயோகிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த செய்தியானது தற்பொழுது வரை ஆறாமல் உள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, உப்பூர் என்ற வட்டத்தில் குடிநீர் தேக்க தொட்டிக்கு மேல் விஷம் கலந்த நெற்பயிர்கள் இருந்துள்ளது. இதனை சாப்பிட்ட புறா மற்றும் காகம் உள்ளிட்ட உயிரினங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துள்ளது. இந்த தொட்டியின் மேல் … Read more