இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த  தக்க தண்டனை!

Justice for the dead girl! Judge gives sentence to army officer

இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த  தக்க தண்டனை! காலகாலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது.கடந்த காலத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள் ஏதும் வெளி கொண்டு வரவில்லை.தற்பொழுது பெண்கள் விழிப்புணர்வுடன் தங்களுக்கு ஏற்படும் அவலத்தை அவ்வபோது கூறிவருகின்றனர்.அந்தவகையில் தேனீ மாவட்டம் சீப்பாளகோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் தான் இராணுவ வீரர் பிரபு.இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது உறவினரின் 15 வயது தக்க சிறுமியை திருமணம் செய்து … Read more

வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு!

The action taken by the teenager due to his addiction to the video game! The effect of not sleeping at night!

வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு! ஈரோடு பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான ஸ்ரீராம் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக பெயிண்டர் வேலைக்கு சென்று வருகிறார். அவருக்கு வயது 22 ஆகும். கடந்த ஆறு மாதங்களாக அவர் செல்போனில் அதிகமாக … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

Sekar Babu DMK

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சேகர் பாபு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் அமைச்சராக பதவியேற்றது முதல் அறநிலைத்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். குறிப்பாக தமிழகம் முழுவதும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தொடர் ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் … Read more

கணவன் கொலை : மனைவி ,கள்ளக்காதலன் கைது!

கணவன் கொலை : மனைவி ,கள்ளக்காதலன் கைது!

சென்னை சூளைமேட்டில் உணவில் விஷம் வைத்து கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். சென்னை சூளைமேடு, கண்ணகி தெருவைச்சேர்ந்தவர் செல்வம் (வயது 40). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். செல்வம் மது பழகத்துக்கு அடிமையானவர் என்பதால் விஜயலட்சுமிக்கு மோகன் என்ற முண்டக்கண்ணு மோகன் (54) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து … Read more

சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்! சினிமா பாணியில் கொலை! 10 பேரை கைது செய்த போலீசார்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்! சினிமா பாணியில் கொலை! 10 பேரை கைது செய்த போலீசார்! சேலத்தில் 2 ரவுடி கும்பலுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் வினோத்குமார். ரவுடியான இவர் தன் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஆன மணிகண்டன், பிரதாப், உதயகுமார் ஆகியோருடன் ஆறாம் தேதி இரவு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் … Read more

சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியில் 2621 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 645 மில்லியன் கன அடி தண்ணீரும், அதேபோல புழல் ஏரியில் 2880 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரபாக்கம் ஏரியில் 2652 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 470 மில்லியன் கனஅடி மற்றும் வீராணம் ஏரியில் 1352 மில்லியன் கன அடி தண்ணீரும், உட்பட ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 667 மில்லியன் … Read more

2 மாதங்களுக்கு பின்னர் தொடங்கப்பட்ட ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

2 மாதங்களுக்கு பின்னர் தொடங்கப்பட்ட ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் இருக்கின்ற தூக்குப்பாலம் வழியே ரயில்கள் செல்லும் சமயத்தில் ஏதாவது அதிர்வுகள் ஏற்படுகிறதா என்பதை கண்டறிவதற்காக ஐடி மூலமாக சென்ற சில வருடங்களுக்கு முன்னர் சென்சார் கருவிகள் தூக்குப் பாலத்தை சுற்றி என்பதற்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையில் சென்ற ஜூன் மாதம் இருபத்தி எட்டாம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து செல்லும் சமயத்தில் தூக்கு பாலத்தில் அதிர்வுகள் இருப்பது … Read more

15 நாட்களுக்கு ஒரு முறை இதை செய்ய வேண்டும்! திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

15 நாட்களுக்கு ஒரு முறை இதை செய்ய வேண்டும்! திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சென்ற செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மிக நீண்ட தினங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தருகிறார்கள். இருந்தாலும் பள்ளி திறக்கப்பட்ட அன்றிலிருந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நோய் தொற்று உறுதி ஆவது அதிகரித்து வருகின்றது. இந்த செயல் மீண்டும் பள்ளிகளை மூடுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை தமிழக அரசு மற்றும் ஆசிரியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி … Read more

பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்!

The action taken by the school student due to the reprimand of the parents!

பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்! செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம், பாலசண்முகம் நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசக்தி. 14 வயதாகும் இந்த மாணவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடி இருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. அதன் காரணமாக தமிழக அரசு வழிகாட்டு … Read more

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் 

Salem West MLA Arul Ramadass

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவின் சார்பாக சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள்.இவர் தான் சார்ந்த தொகுதி மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதுமே பொதுமக்களிடம் அன்பாக பழக கூடியவர்.குறிப்பாக பதவியில் இல்லாத போதே மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் களத்திற்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுப்பவர் என தொகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் … Read more