நோய்த்தொற்று பரவல்! அதிரடி உத்தரவை மாவட்ட ஆட்சியர்!
நோய்த்தொற்று பரவல் சிறிது சிறிதாக குறைந்த நிலையில் தவறுகளை தமிழக அரசு அறிவித்தது.பொதுமக்களும் நோய்த்தொற்று குறைந்த நிம்மதியில் எழுந்து வந்தார்கள் அதோடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தொழில் நிறுவனங்களும் மற்றும் சிறு, குறு தொழில் செய்பவர்களும் மகிழ்ச்சியில் இருந்தார்கள் சிறிது சிறிதாக இயல்புநிலை திரும்பத் தொடங்கியது.இதற்கிடையில் நோய்தொற்று பரவலின் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்தது. அதோடு இந்தியாவில் சமீப காலமாக நோய்த்தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. … Read more